Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருந்தவே திருந்தாது நம்ம இனம்...


Recommended Posts

aar9nc.jpg

பிரான்ஸ் லாச்சப்பலில் உள்ள இலங்கை அகதி தமிழ் கடை திறப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக ஐ.நா தலைவரும், தமிழீழத்தில் சிங்கள அரசு நடாத்துக்கொண்டு இருக்கிற படுகொலைகளை தட்டிக்கேட்கும் கதாநாயகனுமாகிய ஆர்யா என்ற நடிகருக்கு நம்ம மக்கள் கொடுத்த வரவேற்பில் ஆர்யா எனி ஐரோப்பாவிலே செட்டில் ஆகிடலாம் என்ற ஒரு முடிவை எடுத்திருப்பார்.

அந்த அகதி தமிழ் கடை திறப்பு விழாவுக்கு வந்த ஆர்யாவோடு போட்டோ எடுக்கனும் என்றால் அந்த கடையில 20 சீடிக்கள் வாங்கனுமாம் என்று அறிவித்தல் விடப்பட்டதாம், பல அகதி தமிழர்கள் முண்டியடிச்சு ஆர்யாவோடு சேர்ந்து நிண்டு போட்டோ எடுத்தாக தகவல் வந்தது, அதனைவிட பல அகதி தமிழர்கள் ஆர்யாவை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்தோம்பல் வழங்கி நன்றாக பராமரித்து அனுப்பி தங்களுக்குள் சந்தோசப்பட்டுக்கொண்டார்களா

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply

:lol::lol::lol:

இனியும் தமிழகத் தமிழர்கள் மட்டுமே சினிமா மோகம் கொண்டவர்கள் என்ற கருத்துடையவர்கள் சிந்திப்பாராக...

எங்க ஊரே பரவாயில்லை போல இருக்கே?

Link to comment
Share on other sites

:lol::lol::lol:

இனியும் தமிழகத் தமிழர்கள் மட்டுமே சினிமா மோகம் கொண்டவர்கள் என்ற கருத்துடையவர்கள் சிந்திப்பாராக...

எங்க ஊரே பரவாயில்லை போல இருக்கே?

இந்த விடயத்தில் நான் உமது பக்கம்... :( :cry: :cry:

Link to comment
Share on other sites

சினிமா மோகத்துல உலகத்திலேயே ரொம்ப மோசம் தெலுங்கர்கள் தான்.... ஆந்திராவிலே ஒரு ஊரிலே ஒரு தெருவிலேயே 36 தியேட்டர்கள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.....

Link to comment
Share on other sites

சினிமா மோகத்துல உலகத்திலேயே ரொம்ப மோசம் தெலுங்கர்கள் தான்.... ஆந்திராவிலே ஒரு ஊரிலே ஒரு தெருவிலேயே 36 தியேட்டர்கள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.....

2வது சனத்தொகை கூடிய மாநிலம் தானே? அப்ப அப்படித்தான் இருக்கும்,,

அட அது பறவாயில்லையே..அவங்கள் (தெலுங்கர்கள்) தங்களுக்கெண்டு ஒரு நாடு (அட்லீஸ் சொந்தமா மாநிலம் வைச்சிருக்கிறாங்க), இது அகதியா மாற்றான் நாட்டில வாழ்ந்துகொண்டு இந்தியாவில இருந்து ஒருத்தரை அதுவும் நடிப்பை தொழிலை கொண்ட ஒருவரை அழைத்து, (இதில் அவரது நேரத்தை வீணடிச்சதும் பத்தாமல், தாங்கள் பிரான்சில் இரவு பகலா வேலை செய்த அலுப்பையும் பாராது ரொம்ப உணர்ச்சிவசப்படுறதைப்பார்த்

Link to comment
Share on other sites

விடுப்பா... ஆப்கானிஸ்தானிலேயே இப்போ இந்த நிலைமை தான்.... இந்திப் படங்கள் அங்கே சக்கைப்போடு போடுது.... டிக்கெட் எடுக்க தியேட்டர் வாசலில் வெத்து குத்து எல்லாம் நடக்குதாம்....

முகல்-ஈ-ஆஸம் என்ற திரைப்படம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டது... இப்போது அதே பிரிண்டையே வண்ணமாக்கி வெளியிட்டு இருக்கிறார்கள்.... இந்தியாவில் அவ்வளவாக வசூல் இல்லை.... ஆனால் அந்தப் படம் இப்போது ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் சக்கை போடு போடுகிறது.... சினிமா மோகம் உலகம் முழுவதுக்குமே இருக்கிறது.....

Link to comment
Share on other sites

உந்த சினிமா மோகம்..............வையந்திமாலாவை கட்டினால் கட்டுவன் ...அல்லது கட்டாமால் இருப்பனென்று ....ஒரு பெரிசு ஒன்று கல்யாணமே கட்டாமல் பைத்தியமாக திரிஞ்சுது...வடமராட்சி பக்கத்திலை...........................

Link to comment
Share on other sites

பானுமதியுடன் ஒரு இரவை கழிப்பதற்காக ஒரு தியேட்டரை எழுதிக் கொடுத்தவர் எல்லாம் சென்னையில் இருந்திருக்கிறார்கள்.....

Link to comment
Share on other sites

பானுமதியோடையா.....வேறை ஆரோடையோ இணைத்து பேசின மாதிரி....இருக்கு

அந்த....அடுக்குமொழியான்.....நான

Link to comment
Share on other sites

நான் அறிந்தவரை ஆர்யா ஒரு இலங்கைத் தமிழர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அறிந்தவரை ஆர்யா ஒரு இலங்கைத் தமிழர்

உதென்ன வசம்பு புதுக்கதை விடுறீர் ? ஆர்யா இலங்கையரா ? நீர்மாறி ஆகாசை ஆர்யா என்றீர்போலை.

Link to comment
Share on other sites

mathanarasa wrote:

உதென்ன வசம்பு புதுக்கதை விடுறீர் ? ஆர்யா இலங்கையரா ? நீர்மாறி ஆகாசை ஆர்யா என்றீர்போலை.

இதே களத்தில் ஆர்யா இலங்கையைச் சேர்ந்தவர் என வாசித்ததாக ஞாபகம். தெரிந்தவர்கள் யாராவது இதனைத் தெளிவுபடுத்தினால் நல்லது.

Link to comment
Share on other sites

ஆர்யா ஒரு muslim என்று நினைக்கின்றேன்...

நானும் அப்படித்தான் கேள்விப் பட்டிருக்கிறேன்... அவர் Model ஆக பணியாற்றிய காலத்தில் அவர் கோயமுத்தூர் காரர்... முஸ்லிம் என்று கேள்விப் பட்டதாக ஞாபகம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்கள விட இஞ்ச எங்கட தமிழ் பொடியள் எத்தின பேர் ஆயிரம் மடங்கு வடிவானவங்கள் இருக்கிறாங்கள். நடிக்க சந்தர்ப்பம் வழங்கின பிச்சு உதறி போடுவாங்கள். ஆனா பெரிய ஆள் ஆன பிறகு தலைக்கணம் இல்லாமல் இருக்கிறாங்களோ என்டது தெரியா. ஈழத்தில சினிமா உருவாக்கப்படும் போது இந்தியன்கள் எல்லாம் யாரை நம்பி படம் எடுக்க போகினம் என்டு பாப்பம். சத்தியராய் ஒரு படத்தில சொல்லுவார் "வெளிநாட்டுக்காரன் என்டா மாலை போட்டு வரவேற்கிறீங்க ஆனா அதுவே உள்ளுர் காறணா இருந்தா செருப்பால அடிக்கிறீங்க"

Link to comment
Share on other sites

பார்த்தீரா ஒரு உதாரணம் சொல்வதற்கே ஒரு இந்திய நடிர் சொன்னதைத் தான் உம்மால் எழுத முடிகிறது. :P :lol:

Link to comment
Share on other sites

mathanarasa wrote:

உதென்ன வசம்பு புதுக்கதை விடுறீர் ? ஆர்யா இலங்கையரா ? நீர்மாறி ஆகாசை ஆர்யா என்றீர்போலை.

இதே களத்தில் ஆர்யா இலங்கையைச் சேர்ந்தவர் என வாசித்ததாக ஞாபகம். தெரிந்தவர்கள் யாராவது இதனைத் தெளிவுபடுத்தினால் நல்லது.

இங்கு ஆகாஷ் தான் இலங்கையர் என் கருத்தடப்பட்டது. :roll:

Link to comment
Share on other sites

நண்பர்களே எனக்கு இதிலொண்றும் தவறாக தெரியவில்லை ஏனெனில் வியாபாரம் விளம்பரத்த்திலும் தங்கியிருக்கிறது ஏன் ttn, deepam ஆகியவற்றில் கருவாட்டடில்லிருந்து கருவேப்பிலை வரைக்கும் சினிமா பிரபல்யங்கள்தானே அதையேற்று பார்க்கும் நீங்கள் இதைமட்டும் குறை காண்பது ஏனோ ?

Link to comment
Share on other sites

இந்த விடயம் பற்றி விசாரித்ததில் பாரீசில் அந்த கடை திறந்தவர் இந்தியாவின் பிரபல முன்னாள் திரை பட தயாரிப்பு மற்றும் திரைபட படப்பிடிப்பு நகர் நடாத்திய வி;ஜிபி பன்னீர் செல்வத்தின் மகனும் மற்றும் அவரது உறவினர் ஒருவர் பெயர் முரளி என்பவருமே சேர்ந்து திறந்த கடைக்கே ஆர்யா வந்ததாகவும் ஆனால் அந்த திறப்பு விழாவிற்கு விழம்பர உத்தியாக வேறு பிரபல நடிக நடிகைகள் வருகை தர போவதாக முன்னரே தகவல்கள் தெரிவிக்கபட்டதாகவும் அறிய முடிகிறது பாரிசில் லா சப்பல் என்கிற பகுதி எப்பவுமே தமிழர் நிரம்பி வழிகிற பகுதி என்பது குறிப்பிட தக்கது எனவே சும்மா விடுப்பு பாக்கவே கன சனம் கூடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும் மேலதிகமாக புகை படங்கள் கேட்டிருக்கிறென் கிடைத்ததும் இணைக்கிறேன்

Link to comment
Share on other sites

முதலில் புராணத்தை விட்டுட்டு

செயல்பட்டுக் காட்டுங்க........

கோணிக் கோணி நடக்கிறவங்க

மற்றவங்கள பார்த்து நிமிர்ந்து நடக்கச் சொல்றதைப் பார்க்கும் போதுதான்......... :)

Link to comment
Share on other sites

முதலில் புராணத்தை விட்டுட்டு

செயல்பட்டுக் காட்டுங்க........

கோணிக் கோணி நடக்கிறவங்க

மற்றவங்கள பார்த்து நிமிர்ந்து நடக்கச் சொல்றதைப் பார்க்கும் போதுதான்......... :)

என்ணண்ணா சொல்லிறீங்க ஒண்டும் புரியல்ல????

Link to comment
Share on other sites

ப்ரியசகி

நீங்கள் ஏன் விளம்பரம் பற்றிச் சொல்கின்றீர்கள். தேசியத் தொலைக்காட்சியே விசேட நிகழ்ச்சிகளுக்கு கங்கைஅமரன் மணிவண்ணன் போன்றவர்களைத் தானே சிறப்பு விருந்தினர்களாக அழைக்கின்றனர். அது பற்றி எந்தவித கருத்தும் சொல்ல மாட்டார்கள். கடை உரிமையாளர் இந்தியராக இருந்தால் என்ன இலங்கையராக இருந்தால் என்ன அதன் திறப்பு விழாவை எப்படி நடத்தவது என்பது அவரின் தனிப்பட்ட விடயம். இந்திய நடிகர்களின் படங்களை வெளியிட்டு பணம் பார்க்கும் போது உந்த எண்ணங்கள் எல்லாம் எங்கு போனதோ???

Link to comment
Share on other sites

இங்கு இலங்கை தமிழர் நடத்தும் டிடின் ல் ..வரும் விளம்பரங்களைப்பார்த்தால்..கூ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.