Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மலரும் நினைவுப்பதிவு

Featured Replies

523011_114961761991912_907325457_n.jpg

இவர்கள் அனைவரையும் சந்தித்திருந்தாலும் இருவருடன் நல்ல பழக்கம்.சாந்தன் ,கேதிஸ் .சாந்தன் இப்பவும் லண்டன் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன், உங்களிற்கு மட்டும் வித்தியாசமாக மலருது நினைவுகள் ..... :rolleyes:

  • தொடங்கியவர்

அர்ஜுன், உங்களிற்கு மட்டும் வித்தியாசமாக மலருது நினைவுகள் ..... :rolleyes:

உண்மைதான் தமிழரசு. இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து இருந்தால் முப்பது வருடங்களும் நீண்டிருக்காது ,மக்கள் முள் வேலிகளுக்குள்ளும் இருந்திருக்க மாட்டார்கள் .

யாழிலை ஏன் எல்லோரும் வந்து தன்ரை பிள்ளை அது படிக்குது இது படிக்குது என்று சொல்லுகின்றவர்கள் .அவர்களுக்கு தெரியும் படிப்பின் அருமையும் அதன் தர்பாரியமும் .

பெயர் எழுதினால் யாழ் தூக்கி விடும் .முழு தளபதிளும் எப்படி என்று ஊரறிந்த விடயம் .

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பசுமையான நினைவுகள்........[/size][size=1]

[size=4]இந்தியன் ஆமியோடு வந்து அசோகா கொட்டலில் இருந்து பெண்பிடிச்ச நினைவுகள் அருமை.[/size][/size][size=1]

[size=4]புலிகள் விடவில்லை விட்டிருந்தால் மண் பிடிச்சிருப்பார்கள்.[/size][/size][size=1]

[size=4]புலிகள் சிறு கெரில்லா குழு மட்டுமே அப்போது.[/size][/size][size=1]

[size=4]நல்ல வேளை சிங்களவனாலும் இந்திய கோடரிகளும் கூடி நின்றார்கள்.[/size][/size]

[size=1]

[size=4]அவர்கள் விடவில்லை..... என்று தொடங்கியிருந்தால்?[/size][/size][size=1]

[size=4]இன்றுவரை ஒரே ஒரு முள்ளி வாய்க்கால்தான். எழுதலாம் தூக்கி விடுவார்கள்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

24 மணிநேரத்தில் தமிழீழம்.. :rolleyes: ம்ம்ம்.. இவர்களின் திட்டங்களாஇப் பாழாக்கியது கவலைக்குரியதே..

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா...க.வே.பாலகுமாரனை தவிர எனக்கு இதில் இருக்கும் யாரையும் தெரியவில்லை..ஊரில் இருக்கும்போது என் சிறுவயதுகளில் வானொலியிலும் நேரிலும் பாலகுமாரனின் உரைகளை நான் கேட்டிருக்கிறன்...அதிலிருந்து அவர் என் மனதில் ஓர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்..நான் மிகவும் மதிக்கும் ஒரு போராளி அவர்..நல்ல ஒரு சிந்தனையாளன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ஏதோ "மலரும் நினைவுகள்" எண்டவுடனை கே.ஆர் விசயா...பத்தினி....சரோசாதேவி ஆக்கள் எல்லாம் வருவினமெண்டு நினைச்சு ஓடி வந்து ஏமாந்து போனன்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் தமிழரசு. இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து இருந்தால் முப்பது வருடங்களும் நீண்டிருக்காது ,மக்கள் முள் வேலிகளுக்குள்ளும் இருந்திருக்க மாட்டார்கள் .

யாழிலை ஏன் எல்லோரும் வந்து தன்ரை பிள்ளை அது படிக்குது இது படிக்குது என்று சொல்லுகின்றவர்கள் .அவர்களுக்கு தெரியும் படிப்பின் அருமையும் அதன் தர்பாரியமும் .

பெயர் எழுதினால் யாழ் தூக்கி விடும் .முழு தளபதிளும் எப்படி என்று ஊரறிந்த விடயம் .

போராடாமல் அசோகா ஹொட்டலிலையும்...அங்கினேக்கை குச்சொழுங்கேக்கைகையும் மினைக்கெடுற கூட்டம் இருந்திருந்தால்........என்னெண்டு முள்வேலி வரும்? முப்பது வருசம் என்னத்துக்கு?.....

  • கருத்துக்கள உறவுகள்

523011_114961761991912_907325457_n.jpg

இவர்கள் அனைவரையும் சந்தித்திருந்தாலும் இருவருடன் நல்ல பழக்கம்.சாந்தன் ,கேதிஸ் .சாந்தன் இப்பவும் லண்டன் தான் .

எனக்கு தெரிஞ்ச வரையில் 1... 2 பாலகுமாரன் 3 பத்மநாபா (முன் வரிசையில் ) பின்வரிசை 1...... 2.......... 3 சிறீசபாரத்தினம் அவளவுதான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மாதிரி இருக்கு :D

  • தொடங்கியவர்

பாலகுமாரன் ,பத்மநாபா ,வரதராஜபெருமாள்,சாந்தன் ,கேதிஸ் ,சிறி சபாரட்ணம் .

பத்மநாபா ,சிறி சபாரட்ணம் ,கேதிஸ் மூவரும் புலிகளால் கொலை செய்ய பட்டார்கள் .பாலகுமாரன் கடைசி யுத்தத்திற்கு பின் என்ன நடந்து எனதெரியவில்லை.வரதராஜபெருமாள் உங்கள் எல்லோருக்கும் தெரியும் .

சாந்தன் 75களில் இருந்து லண்டனில் தான் இருக்கின்றார்.ஆரம்ப எண்பதுகளில் இலங்கையில் வந்து ஈரோஸ் முகாம்களிலும் இருந்தவர் .பின்னர் ஈபி மத்திய குழு உறுப்பினர் .பத்மநாபா கொலை செய்யப்படும் போது தற்செயலாக அந்தநேரம் வெளியில் சென்றிருந்தார் .இப்போ லண்டனில்இருக்கின்றார் .

நானும் ஏதோ "மலரும் நினைவுகள்" எண்டவுடனை கே.ஆர் விசயா...பத்தினி....சரோசாதேவி ஆக்கள் எல்லாம் வருவினமெண்டு நினைச்சு ஓடி வந்து ஏமாந்து போனன்......

அவர் அவர் பாத்திக்கபட்டத்தில் தான் நினைவுகளும் மலரும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலகுமாரன் ,பத்மநாபா ,வரதராஜபெருமாள்,சாந்தன் ,கேதிஸ் ,சிறி சபாரட்ணம் .

பத்மநாபா ,சிறி சபாரட்ணம் ,கேதிஸ் மூவரும் புலிகளால் கொலை செய்ய பட்டார்கள் .பாலகுமாரன் கடைசி யுத்தத்திற்கு பின் என்ன நடந்து எனதெரியவில்லை.வரதராஜபெருமாள் உங்கள் எல்லோருக்கும் தெரியும் .

சாந்தன் 75களில் இருந்து லண்டனில் தான் இருக்கின்றார்.ஆரம்ப எண்பதுகளில் இலங்கையில் வந்து ஈரோஸ் முகாம்களிலும் இருந்தவர் .பின்னர் ஈபி மத்திய குழு உறுப்பினர் .பத்மநாபா கொலை செய்யப்படும் போது தற்செயலாக அந்தநேரம் வெளியில் சென்றிருந்தார் .இப்போ லண்டனில்இருக்கின்றார் .

பாலகுமாரனைத் தவிர, ஒரே குட்டை

  • தொடங்கியவர்

என்னுடன் பழகியவர்களை பற்றிதான் என்னால் சொல்லமுடியும்.

சாந்தனுடன் ஒரு வருடத்திற்கு மேல் இரவு வேலை ஒன்றாக பார்த்தேன்.

எமக்கு வெறும் அடி பிடி படம் பார்க்கத்தான் விருப்பம் என்றால் ஒன்றும் செய்யமுடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் பழகியவர்களை பற்றிதான் என்னால் சொல்லமுடியும்.

சாந்தனுடன் ஒரு வருடத்திற்கு மேல் இரவு வேலை ஒன்றாக பார்த்தேன்.

எமக்கு வெறும் அடி பிடி படம் பார்க்கத்தான் விருப்பம் என்றால் ஒன்றும் செய்யமுடியாது .

நீங்களா சேர்த்த கூட்டமா அல்லது தானா சேர்ந்த கூட்டமா <_<

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தமிழரசு. இவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து இருந்தால் முப்பது வருடங்களும் நீண்டிருக்காது ,மக்கள் முள் வேலிகளுக்குள்ளும் இருந்திருக்க மாட்டார்கள் .

ஒருவிதத்தில் உண்மைதான் முப்பது வருடம்வரை தமிழரை வாழ விட்டிருக்கமாட்டார்கள் அதற்க்கு முன்பே அளித்திருப்பார்கள் முள்வேலி என்ற தேவையே வந்திருக்காது தமிழர்கள் இருந்தால்தானே முள்வேலிக்குள் அடைத்திருப்பார்கள்.

அர்ஜுன் என்ன படத்தின் கிழே எதோ கிந்தியில் எழுதியிருக்கு உங்களிற்கு புரிகின்றதா ? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.