Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட... கறுப்பி, காவலி, சுமோ, உடையாருக்கு நன்றி.
இன்றைய பாடலை யார் பாடியது?

 

 

**** மலேசியா வாசுதேவனும், எஸ்.பி.சைலஜாவும் பாடியது.

Edited by தமிழ் சிறி

  • Replies 2.1k
  • Views 180k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஆட்டுகார அலமேலு"(1977) படத்திலிருந்து, "பருத்தி எடுக்கையிலே...."
இசையமைப்பு: சங்கர் & கணேஷ்.
பாடியவர்கள்: சௌந்தர்ராஜன் & சுசிலா.
நடிப்பு: சிவகுமார் & ஸ்ரீப்பிரியா.


  • கருத்துக்கள உறவுகள்

பன்னிரண்டு வயசில பாத்த படம்!

 

அந்த வயசில வடிவாக் கருத்து விளங்காவிட்டாலும், ரசிக்கக் கூடியதாக இருந்த பாட்டு! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த, புங்கையூரானுக்கு நன்றி :).
"அவளுக்கென்று ஒரு மனம்" படத்திலிருந்து, "உன்னிடத்தில்... என்னைக் கொடுத்தேன்...."

இசையமைப்பு: எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடியவர்: ஜானகி.
நடிகர்கள்: ஜெமினி கணேசன் & பாரதி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வட் எ லவ்லி சோங்க் அன்ட் ஹோம்லி பிகர்! :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பாடலும் நல்லாப் பிடிக்கும். நன்றி பாடலுக்கு சிறி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் மிக இனிமையான பாடல்.. ஆரம்ப கால எஸ். ஜானகியின் குரல் அபாரம்.

இனிமையான பாடல். சமகாலத்தில் வந்த பாடல்களில் இருந்து வித்தியாசமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாடலுக்கு, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட... காவாலி, சுமோ, உடையார், இசைக்கலைஞன், தப்பிலி ஆகியோருக்கு நன்றி :).
இன்றைய பாடலாக... "கார்த்திகை தீபம்" படத்திலிருந்து... "எண்ணப் பறவை, சிறகடித்து..." என்னும், இரண்டு பாடல்கள் ஒளிபரப்பாகின்றது.

கவி வரிகள்: ஆலங்குடி சோமு.
இசையமைப்பு: ஆர்.சுதர்சனம்.
பாடியவர்கள்:(1) சௌந்தர்ராஜன், (2) சுசீலா.
நடிப்பு: அசோகன், ?


http://www.youtube.com/watch?v=i8OgoJp3h2s


  • கருத்துக்கள உறவுகள்

அசோகனை, வில்லனாகப் பார்த்துத் தான், எனக்குப் பழக்கம்!

 

எவ்வளவு அருமையாக இந்தப் பாடலில் குணச்சித்திர நடிகராகிறார்!

 

நன்றிகள், தமிழ் சிறி!

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் நடித்தாலும் அந்த முகத்தை கதாநாயகனாக ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.நன்றி சிறி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்து, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட... புங்கையூரானுக்கும், சுமோவுக்கும் நன்றிsmiley-music005.gif.
"சவாலே சமாளி"(1971) படத்திலிருந்து, "நிலவைப் பார்த்து வானம் சொன்னது...."

இசையமைப்பு: மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.
பாடகர்: சௌந்தர்ராஜன்.
நடிப்பு: சிவாஜி கணேசன்.


http://www.youtube.com/watch?v=FSdL74sUCNE

  • கருத்துக்கள உறவுகள்

'தங்கம் எடுத்த கை, அது தங்கம் கண்டதா?

 

சமதர்மம் பார்த்த கை, சமதர்மம் கண்டதா?

 

ஆலயம் செய்வோம், அங்கே அனுமதியில்லை,

 

நீ அந்தக்கூட்டமே, அதில் அதிசயமில்லை!

 

 

 

எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள், தமிழ்சிறி!

நல்ல பாடல் சிறி

 

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது
சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே

தாளத்தை ராகம் தொடாத போதிலே
கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே
தந்தை தன்னையே தாய் தொடாவிடில்
நானும் இல்லையே நீயும் இல்லையே
நானும் இல்லையே நீயும் இல்லையே

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே

தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா?
தர்மம் காத்த கை அது சமதர்மம் கண்டதா?
ஆலயம் சென்றேன் அங்கே அனுமதியில்லை.. நீ
அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை..

 

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான பாடல் நன்றி சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்து, கருத்து எழுதிய... புங்கையூரான், வந்தியத்தேவன், சுமோவுக்கு நன்றி :) .
எம்.ஜீ.ஆர். ரசிகர்களுக்காக... இன்றைய பாடல் ஒளிபரப்பாகின்றது :D.
இந்தப் பாடலில் எம்.ஜீ.ஆர். நடிக்கும் போது... அவருக்கு வயது 56 என்பது கூடுதல் தகவல்.

"நேற்று இன்று நாளை" திரைப்படத்திலிருந்து...  "நீ... என்னென்ன, சொன்னாலும்... கவிதை...."

பாடல் வரிகள்: புலமைப் பித்தன்.
இசையமைப்பு: விஸ்வநாதன்.
பாடியவர்கள்: சௌந்தர்ராஜன் & சுசீலா.
நடிகர்கள்: எம்.ஜீ.ஆர். & மஞ்சுளா.


http://www.youtube.com/watch?v=aX0mPBa8Rwc

உணர்ச்சியை கூட்டும் பாடல், தலைவர் தலைவர்தான். இருந்திருந்தால் நம் நிலைமை இன்று மாறியிருக்கும்

 

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை... இளமை...


சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து
என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து
முத்துச்சரமென குறு நகை புரிந்து
( நீ )

பொன்னில் அழகிய மனதினை வரைந்து
பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து
பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து
கங்கை நதியென உறவினில் கலந்து
உறவினில் கலந்து
...
( நீ )


வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து
வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து
உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து
இந்த உலகினை ஒரு கணம் மறந்து
ஒரு கணம் மறந்து...

( நீ )

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி. அத்தோடு பாடலை வரிகளாகத் தரும் வந்திக்கும் வந்திக்கும் சேவை தொடர வாழ்த்துக்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாட்டு சிறி 



உங்களுக்காக இன்றைய என் பாட்டு

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தமிழ் சிறியின் பிறந்த நாளுக்காக, மிகவும் சிரமப்பட்டுத் தேடித் பிடித்த பாடல்! :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த... வந்தியத்தேவன், சுமோவுக்கும்.... இரு அருமையான பாடல்களை பரிசளித்த உடையார், புங்கையூரானுக்கும் நன்றிகள் :rolleyes::D.
இன்றைய பாடலாக, "பாக்யலஷ்மி" படத்திலிருந்து... "மாலைப் பொழுதின் மயக்கத்திலே..."

பாடியவர்: பீ.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி.
நடிப்பு: சௌகார் ஜானகி, ஜெமினி கணேசன்.


http://www.youtube.com/watch?v=pfFCeDmx-GU

 

Edited by தமிழ் சிறி

அருமையான இசை & பாடல், நன்றி சிறி

 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
 

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ


 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி


 

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ


 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி


 

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ


 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய‌ பாட‌லை ரசித்து, க‌ருத்துச் சொல்ல‌ வ‌ருப‌வ‌ர்க‌ளை நான் நன்க‌றிவேன் :rolleyes: .
ஒரு, ஒற்றைக் குயில், யாழ் க‌ள‌த்தில் கூவிக் கொண்டிருந்தாலும்... நீங்கள், எனது பொக்கிசம் :wub: .
கருத்தை எழுதி, ஊக்கப் புள்ளியை வழங்கிய வந்திக்கும், கருத்தை... எழுதாமலே.. ஊக்கம் கொடுத்த புங்கை, உடையாருக்கும் நன்றி :).

"ஒரு, தலை ராகம்" படத்திலிருந்து....."கடவுள் வாழும், கோயிலே...."

 

  • கருத்துக்கள உறவுகள்

குயிலொன்று தனியே கூவும்போது தான், அது இனிமையாக இருக்கும்!

 

ஆனால் 'தவில்' அப்படியில்ல!

 

தனித் தவில் என்று சொல்லியிருக்கலாம்! :D

 

'கன்னிக்காதல்' கைகூடாத போது, எல்லோரும் பாடும் பாடல் இது! :o

 

நன்றிகள், தமிழ் சிறி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.