Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வர்த்தக நிலயங்களை அடித்து நொருக்கி முஸ்லிம்களை விரட்டியது அராஜகக் குழு; எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
gng.jpg

எம்பிலிப்பிட்டியவில் நேற்றுமுன்தினம் குழு ஒன்றால் முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்து நொருக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

 
இந்த விடயத்தை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
 
வர்த்தக நிலையங்களையும் வர்த்தகர்களையும் தாக்கிய குழுவில் அநேக மானோர் சிங்களவர்களே என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். 20 வருடங்களுக்கும் மேலாக எம்பிலிப்பிட்டிய வாராந்த சந்தையில் வர்த்தகம்செய்துவரும் இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்களே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்.
 
நேற்றுமுன்தினம் குறிப்பிட்ட சந்தைக்கு வான் ஒன்றில் வந்த குழுவினர் அங்கிருந்த முஸ்லிம் வர்த்தக நிலையங்களை அடித்து நொருக்கியதோடு, "சிங்களவர்களின் தாயகத்தில் முஸ்லிம்கள் எவரும் வர்த்தகம் செய்யக்கூடாது'' என்று எச்சரித்தனர் எனவும் கூறப்படுகின்றது.
 
இந்த எச்சரிக்கையை மீறி மீண்டும் எம்பிலிப்பிட்டியவுக்கு வந்து வர்த்தகம் செய்தால் பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனத் தம்மைத் தாக்கியவர்கள் கூறினர் என்று அந்த வர்த்தகர்கள் கூறினர்.
 
பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் எம்பிலிப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்தோடு, அமைச்சர் பௌஸியின் கவனத்துக்கும் இந்த விவகாரத்தைக் கொண்டுவந்தனர்.
 
அமைச்சர் பௌஸி நேற்றுக் காலை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கவனத்துக்கு இதைக் கொண்டு வந்தார். இவ்வாறான தாக்குதல்களை அனுமதிக்க முடியாது என்று கூறிய கோத்தபாய பொலிஸுக்கு அறிவித்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதியளித்துள்ளார் என அமைச்சர் பௌஸி தெரிவித்தார்.
 
இதேவேளை, எம்பிலிப்பிட்டியவில் நேற்று ஹலால் சான்றிதழை எதிர்த்துச் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினர். 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=418311723925744812

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் நாடுகளில்... ஹலால் சட்டம் இருப்பதில், தவறில்லை.
அதனை பௌத்த சிங்கள நாட்டில், அமுல் படுத்த நினைப்பது தவறாகும்.
பசி வந்திடப், பத்தும் பறந்து போகும். சிங்களம் ஹலால் சட்டத்தை நீக்கினால்... அவர்கள், ஹராம் உணவை உண்பார்கள்.
பிக்குகளின் போராட்டத்துக்கு, எனது பூரண ஆதரவு உண்டு.

பிகு: ஹலாலின் எதிர்ச்சொல் ஹராம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"சிங்களவர்களின் தாயகத்தில் முஸ்லிம்கள் எவரும் வர்த்தகம் செய்யக்கூடாது''

எம்பிலிப்பிட்டியவில் முஸ்லிம்களின் வர்த்தக நிலயங்கள் நொருக்கப்பட்டன- வர்த்தகர்களும் விரட்டப்பட்டனர் - நடவடிக்கை எடுப்பாராம் கோத்தாபய

Not%20allowed_CI.jpg

 

எம்பிலிப்பிட்டியவில் நேற்று முன்தினம் சிங்களக் குழு ஒன்றால் முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்து நொருக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்த விடயத்தை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டுவந்ததை அடுத்து இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளாராம்.

 

வர்த்தக நிலையங்களையும் வர்த்தகர்களையும் தாக்கிய குழுவில்  சிங்களவர்களே இருந்தனர் என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். 20 வருடங்களுக்கும் மேலாக எம்பிலிப்பிட்டிய வாராந்த சந்தையில் வர்த்தகம் செய்துவரும் இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்களே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்.

 

நேற்றுமுன்தினம் குறிப்பிட்ட சந்தைக்கு வான் ஒன்றில் சென்ற குழுவினர் அங்கிருந்த முஸ்லிம் வர்த்தக நிலையங்களை அடித்து நொருக்கியதோடு, "சிங்களவர்களின் தாயகத்தில் முஸ்லிம்கள் எவரும் வர்த்தகம் செய்யக்கூடாது'' என எச்சரித்தனர் எனவும் கூறப்படுகின்றது.

 

இந்த எச்சரிக்கையை மீறி மீண்டும் எம்பிலிப்பிட்டியவில்  வர்த்தகம் செய்தால் பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனத் தம்மைத் தாக்கியவர்கள் கூறினர் என்று அந்த வர்த்தகர்கள் கூறினர்.

பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் எம்பிலிப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அத்தோடு, அமைச்சர் பௌஸியின் கவனத்துக்கும் இந்த விவகாரத்தைக் கொண்டுவந்தனர்.

 

அமைச்சர் பௌஸி நேற்றுக் காலை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கவனத்துக்கு இதைக் கொண்டு வந்தார். இவ்வாறான தாக்குதல்களை அனுமதிக்க முடியாது எனக் கூறிய கோத்தபாய பொலிஸுக்கு அறிவித்து இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதியளித்துள்ளார் என அமைச்சர் பௌஸி தெரிவித்தார்.

 

இதேவேளை, எம்பிலிப்பிட்டியவில் நேற்று ஹலால் சான்றிதழை எதிர்த்துச் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தினர். 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86921/language/ta-IN/article.aspx

இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய, பலாங்கொடை பகுதிகளில் புலிகள் வாழ்கின்றனவா. ஒரே ஒரு தீர்வு, அந்த பக்கங்களில் தனி அலகுக்காக காணி நிலம் உண்டா என ஆராய்வதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களை அடித்து விரட்டினாலும் பதவி கொடுத்து அரவணைப்பவர்களும் அதே சிங்களவர்களே.. ஆகையால் பொறுத்துப் போவதுதான் நல்லது. :D

சவூதி அரபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் புத்தர் சிலையை வைத்து வணங்க விடுவார்களா?

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி அரபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் புத்தர் சிலையை வைத்து வணங்க விடுவார்களா?

 

சோனகன் தான்... போகும், நாடு எல்லாம், தனக்குச் சொந்தமாக நினைப்பவன்.

முஸ்லீம் என்பவன், தமிழ்நாட்டின் ஊடாக... இலங்கையின் தமிழர் பகுதியான... மன்னாருக்கு வந்து சேர்ந்தவன், அவன் பல தமிழ்ப் பெண்களைக் கலியாணம் கட்டி, முஸ்லீமாக ஸ்ரீலங்காவின் இரண்டாம் கட்டத் சனத்தொகையை பெருக்கி... வன்னி, மட்டக்களப்பு என்று...

தனது... நிலப்பரப்பை விரித்து விட்டான்...

இழிச்சவாயன் தமிழன்... போல், சிங்களவன் இருக்கப் படாது. அதனால்... இவர்களை... முதலிலேயே... பாகிஸ்தானுக்கு, எக்ஸ்போட் பண்ண வேணும்.

சவூதி அரபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் புத்தர் சிலையை வைத்து வணங்க விடுவார்களா?

 

சவூதியில் இருக்கா என்று தெரியாது. ஆனால் ஐக்கிய அரபு நாட்டில் (Emirates) உம் ஓமானிலும் கோவில்களுக்குச் சென்றுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சவூதியில் இருக்கா என்று தெரியாது. ஆனால் ஐக்கிய அரபு நாட்டில் (Emirates) உம் ஓமானிலும் கோவில்களுக்குச் சென்றுள்ளேன்.

 

 

ஓமான் ஓகே. 
 
சவுதியில் வெட்டு தான். தலை தெறிக்கும். சாமி படமே கொண்டு போக ஏலாது.

 

 

சோனகன் தான்... போகும், நாடு எல்லாம், தனக்குச் சொந்தமாக நினைப்பவன்.

முஸ்லீம் என்பவன், தமிழ்நாட்டின் ஊடாக... இலங்கையின் தமிழர் பகுதியான... மன்னாருக்கு வந்து சேர்ந்தவன், அவன் பல தமிழ்ப் பெண்களைக் கலியாணம் கட்டி, முஸ்லீமாக ஸ்ரீலங்காவின் இரண்டாம் கட்டத் சனத்தொகையை பெருக்கி... வன்னி, மட்டக்களப்பு என்று...

தனது... நிலப்பரப்பை விரித்து விட்டான்...

இழிச்சவாயன் தமிழன்... போல், சிங்களவன் இருக்கப் படாது. அதனால்... இவர்களை... முதலிலேயே... பாகிஸ்தானுக்கு, எக்ஸ்போட் பண்ண வேணும்.

 

 

சிறியர்,

 
தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இடையே, தமிழ் பேசுவதால் தமிழர்கள் என்று சொல்லும் மொழிப் பற்று உள்ளது.
 
இங்கே தமிழைப் பேசிக் கொண்டே, தம்மை மத ரீதியில், முஸ்லிம் என்கின்றனர். 
 
முஸ்லிம்கள், இந்தியாவில் இருந்து அல்ல. உண்மையில் மத்திய கிழக்கில் இருந்து அராபிய வியாபாரிகளாக, தூர கிழக்கு நாடுகளுக்கு செல்லும் போது, இலங்கையில் தங்கிச் சென்றவர்கள். வியாபாரத்துக்காக மாந்தை துறைமுகத்துக்கு வந்து தான் மன்னாரினுள்ளும் வந்தனர்.
 
இலங்கை வரும் போது அப்போது ஆட்சி மொழியாய் இருந்த தமிழினைப் பிடித்து தாமும் தமிழினைப் பேசினார்கள்.
 
நாளடைவில் அங்கேயே ஒட்டகத்துக்கு கூடாரம் கொடுத்த கதையாய், இலங்கையில் பெரும் பகுதியினை பிடித்துக் கொண்டு விட்டனர்.
 
பௌத்த நாடாக இருந்த மாலைதீவு, இந்த வகையில் முஸ்லிம் நாடாகி விட்டது.
 
இதே வகையில் இந்தோனேசியா, மலேசியா ஆகியன முஸ்லிம் நாடாகி விட்டன.
 
அவர்கள் சனப் பெருக்கத்துக்கு காரணம், கருத்தடை செய்வது தவறானது என்பது அவர்கள் மார்க்க நம்பிக்கை என்று நினைகின்றேன். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
ஓமான் ஓகே. 
 
சவுதியில் வெட்டு தான். தலை தெறிக்கும். சாமி படமே கொண்டு போக ஏலாது.

 

சுங்க அதிகாரிகள் பஞ்சாங்கத்தில் பிள்ளையார் படம் இருந்ததைப் பார்த்திட்டு தூக்கி எறிந்தவர்கள்..!

 முஸ்லீம் மக்களின் அரசியல் மற்றும் மத பிரதிநிதிகள் அடுத்த ஐ.நா. மனித உரிமை தொடரில் சிங்கள அரசிற்கு ஆதரவாக மீண்டும் இஸ்லாமிய நாடுகளிடம் செல்வார்கள்  :lol:

 

 அதேவேளை புலிகள் தான் இன்றும் முஸ்லீம்கள் யாழில் மீள குறியேற விடாமல் தடுக்கின்றனர் எனவும் சொல்வார்கள்  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வர்த்தக நிலயங்களை அடித்து நொருக்கி முஸ்லிம்களை விரட்டியது அராஜகக் குழு; எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்

 

இதெல்லாம் வந்து ஒரு சகோதர சண்டையள் மாதிரி........இதுக்குப்போய் நாங்கள் பெரிசாய் ரெஞ்சன்னாகக்கூடாது... :D  :icon_idea:

பௌத்த சிங்களக்  காடையர்களின் மனிதாபிமானப் பனி மெய்சிலிர்க்க வைக்கிறது!

மனிதாபிமானப் பணிகள் தொடரட்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.