Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐயையோ ...ஐயையோ.... என்னவோ பண்ணுது....

Featured Replies

எல்லாம் யாழில கவிதை மூலம் புலம்புவர்களை பார்த்துதான் அண்ணா (கவிஞர்களே அடிக்க வராதீங்க) :oops: :P

சமுகம் வாழ்வியல் பிரச்சனை பற்றிய கவிதைகளை விட காதலி/காதலன் பற்றி உருகி எழுதுற கவதைகள் தானே இங்க கூட அதான் :P

  • Replies 104
  • Views 12.6k
  • Created
  • Last Reply

ஏன் அந்தப் படத்துக்கு டாவின்சி கோட்..என்று பெயரிடப்பட்டுள்ளது. லியனாடோ டாவின்சி ( உலகப் புகழ் பெற்ற ஓவியர்.. அவரின் சித்திரங்களில் இருந்து வெளிப்பட்டதன் படி என்ற அர்த்தத்திலா...??!) சார்ந்த அல்லது வேறேதேனும் காரணங்களுக்காகவா...இவை குறித்து யாரும் அறிந்திருந்தால் குறிப்பிடுங்களேன். :P :idea:

யாழ் களத்தில் இருப்பவர்களை எல்லாம் இரசிகை முட்டாள்கள் என்று தீர்மானித்தால் என்ன செய்ய முடியும்.... :lol::lol::lol::D உங்கள் வசனத்தைத் தான் சொல்கின்றேன்..... :lol::lol: முட்டாள்களுள் ஒரு முட்டாள் :lol:

-எல்லாள மஹாராஜா-

சாச்சா யாழ் களத்துல இருக்கிறவங்களை முட்டாள் எண்டு சொல்லுவனா? ஏன் இப்படி கலகமூட்டி விடுறியள். :shock: :shock: :shock: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ரசி அக்கா ஏன் அப்பிடி சொன்னவ தெரியுமா எல்ஸ் இப்படி நீங்க நல்ல பாட்டு எழுதுறதை அஜிவன் அண்ணா பாத்தா உங்களை பாடலாசிரியரா போடுவார் :wink: :P பிறகு ரசி அக்கா எப்படி திரைப்பாடலாசியர் ஆகிறது அதுதான் :oops: :P அது சரி எப்படி இப்படி நல்ல பாட்டு எல்லாம் எழுதுறீங்க

காதலிக்கிறீங்களா :wink: :?: :?: :?:

ஆகா நித்தி இப்படி பப்பிளிக்கில போட்டு உடைக்கிறதா? :cry: :P

ரசிகை உங்களுக்குச் சனி எங்கை நிக்குது எண்டு ஒரு நல்ல சாத்திரியாப் பாத்துக் கேளுங்கோ. எல்லாரும் கொளுவுப் படறது எண்டு நிக்கினம் அதுதான். :lol:

அன்புடன்

மணிவாசகன்

ரசிகை உங்களுக்குச் சனி எங்கை நிக்குது எண்டு ஒரு நல்ல சாத்திரியாப் பாத்துக் கேளுங்கோ. எல்லாரும் கொளுவுப் படறது எண்டு நிக்கினம் அதுதான். :lol:

அன்புடன்

மணிவாசகன்

ஓம் அங்கிள் அப்பவும் உந்த சாத்திரி சொன்னவர் அட்டமத்து சனி என்று. இப்பதான் விசயம் விளங்குது, :shock:

  • தொடங்கியவர்

ஓம் அங்கிள் அப்பவும் உந்த சாத்திரி சொன்னவர் அட்டமத்து சனி என்று. இப்பதான் விசயம் விளங்குது, :shock:

எண்டாலும் அந்த சாத்திரிக்கு இவ்வளவு வாய்க்கொழுப்பு கூடாது....ரசிகை உங்களை அட்டமத்து சனி என்று துணிந்து சொல்லிப் போட்டாரே..... :lol::lol::lol:

வியப்புடன்.........

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

ரசி அக்கா ஏன் அப்பிடி சொன்னவ தெரியுமா எல்ஸ்

இப்படி நீங்க நல்ல பாட்டு எழுதுறதை அஜிவன் அண்ணா பாத்தா உங்களை பாடலாசிரியரா போடுவார் :wink: :P

பிறகு ரசி அக்கா எப்படி திரைப்பாடலாசியர் ஆகிறது அதுதான் :oops: :P

]

அப்படியா சங்கதி......ரசிகைக்கும் பாட்டு வாத்தியார் ஆகிற கனவு இருக்கோ.....

அதுக்குக் கனக்கப் படிக்கவேணும் ...பிறகு எழுதப் பழக வேணும்.....இதில்லாம் இந்த வயசில தொடங்கி எப்ப போய் முடியிறது...... 65 வயசில ரிட்டையர் ஆகி விட வேணுமெண்டு இங்கே சட்டம் இருக்கு..... :):lol:

அதுக்கு அங்கால ...வேலை செய்யிறதென்ன ....படிக்கவே விடமாட்டினம்....

ரசிகை இது தெரியாமல் இருப்பாவா..? சும்மா ஜோக் தானே நீங்கள் சொல்லுறியள்...........

அது சரி எப்படி இப்படி நல்ல பாட்டு எல்லாம் எழுதுறீங்க

காதலிக்கிறீங்களா :wink: :?: :?: :?:[/quote

எனக்கும் ஆசைதான்..... அது சரி நீங்கள் எங்கை இருக்கிறியள் நித்திலா......

ஆசையுடன்.... :lol::lol:

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

அந்தந்த வயசில சிலதைத் தெரிந்து கொள்ள நித்திலா ஆசைப்படுறா....அதைப் போய் கேள்வி கேட்டு முளையிலேயே கிள்ளி விடாதீர்கள் ..... :):lol::lol: மணிவண்ணன்...

கோரிக்கையுடன்

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

சாச்சா யாழ் களத்துல இருக்கிறவங்களை முட்டாள் எண்டு சொல்லுவனா? ஏன் இப்படி கலகமூட்டி விடுறியள். :shock: :shock: :shock: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

சாச்சா... சொல்லுற விதம் யா..யா ..என்கிற மாதிரித்தான் கேட்கின்றது.....

சொல்லிப்போட்டு சிரிச்சதும் ....விளங்கிவிட்டது... விளங்கிக் கொண்ட மகிழ்வுடன்....

-எல்லாள மகாராஜா-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாளன் உங்கள் பாடல்கள் நகைச்சுவையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. பாராட்டுக்கள்.

என்ன இரசியின் தலையை எல்லோரும் போட்டு உருட்டுறியள். உங்களுக்கு அவவைப்பற்றி தெரியலை.

எதுக்கும் நீங்க எங்க இருக்கிறீங்க எண்டு சொல்லுங்க :wink:

  • தொடங்கியவர்

ஏன் ...ஆட்களை வைத்து மிரட்டவா...? :roll: :roll:

கட்டுக்காவலை பலப்படுத்தும்-

எண்டாலும் அந்த சாத்திரிக்கு இவ்வளவு வாய்க்கொழுப்பு கூடாது....ரசிகை உங்களை அட்டமத்து சனி என்று துணிந்து சொல்லிப் போட்டாரே..... :lol::lol::lol:

வியப்புடன்

.........

-எல்லாள மஹாராஜா-

அவராவது ஒருக்கா சொன்னார் பறவாயில்லை. நீங்கள் உதை உப்படி பெருசா போட்டுக் காட்டணுமா? :evil: :evil: :evil: :evil: :evil:

அப்படியா சங்கதி......ரசிகைக்கும் பாட்டு வாத்தியார் ஆகிற கனவு இருக்கோ.....அதுக்குக் கனக்கப் படிக்கவேணும் ...பிறகு எழுதப் பழக வேணும்.....இதில்லாம் இந்த வயசில தொடங்கி எப்ப போய் முடியிறது...... 65 வயசில ரிட்டையர் ஆகி விட வேணுமெண்டு இங்கே சட்டம் இருக்கு..... :lol::lol: அதுக்கு அங்கால ...வேலை செய்யிறதென்ன ....படிக்கவே விடமாட்டினம்....ரசிகை இது தெரியாமல் இருப்பாவா..? சும்மா ஜோக் தானே நீங்கள் சொல்லுறியள்...........

என்ன மாகாராஜா படிக்கிறதுக்கு வயதெல்லை உண்டா என்ன? அதுவும் நீங்கள் குருவா இருந்து சொல்லித்தரும் போது எனக்கு என்ன கவலை?? :P :P :P :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரம்பத்தைப் படித்தவுடன் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் இப்போ கள உறவுகளின் கருத்துக்களைப் படித்ததும்தான் ஐயையோ....ஐயையோ... என்னவோ பண்ணுது!

தங்கை இரசிகையைப் பற்றி: அவர் உங்களை முட்டாள் என்று எண்ணியிருந்தால் மௌனமாக அல்லவா இருந்திருப்பார். பேசாமல் அவர் ஆடும் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருங்கள். கோபம் வந்தால் தணிந்துவிடும்.

அதுசரி, இந்த ஆட்டத்தின் பெயர் என்ன?

பயப்பிடாதீங்க எல்ஸ் ஆக்களை வைச்சு எல்லாம் அடிக்கமாட்டன் :wink:

நானே நல்லா அடி போடுவன் என்ன முதியோரை கொடுமை செய்யாதீர் எண்டு வயசாபோனவர் சங்கம் கொடி பிடிக்க கூடாதில்லையா அதுதான் கொஞ்சம் யோசனை :wink: :P

  • தொடங்கியவர்

பயப்பிடாதீங்க எல்ஸ் ஆக்களை வைச்சு எல்லாம் அடிக்கமாட்டன் :wink:

நானே நல்லா அடி போடுவன் என்ன முதியோரை கொடுமை செய்யாதீர் எண்டு வயசாபோனவர் சங்கம் கொடி பிடிக்க கூடாதில்லையா அதுதான் கொஞ்சம் யோசனை :wink: :P

நீங்கள் தானே....அந்தச் சங்கத்தின் தலைவி.. :D:):D

முதியோர் சங்கத் தலைவி நித்திலாவிற்குப் பயந்து ஒதுங்கிக் கொள்ளும்..... :roll: :roll: :roll:

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

ஆரம்பத்தைப் படித்தவுடன் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் இப்போ கள உறவுகளின் கருத்துக்களைப் படித்ததும்தான் ஐயையோ....ஐயையோ... என்னவோ பண்ணுது!

தங்கை இரசிகையைப் பற்றி: அவர் உங்களை முட்டாள் என்று எண்ணியிருந்தால் மௌனமாக அல்லவா இருந்திருப்பார். பேசாமல் அவர் ஆடும் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருங்கள். கோபம் வந்தால் தணிந்துவிடும்.

அதுசரி, இந்த ஆட்டத்தின் பெயர் என்ன?

இதுதான் ஐயா.....வெள்ளி இரவு நடனம்.....ரசிகைக்கு ரொம்பப் பிடித்த விடயம்.....

வெகுவிரைவில் வெள்ளித் திரையில்.....

"வெள்ளி இரவு நடனமும் இரசிகையின் காலும்" முழு நீள நகைச்சுவைச் சித்திரம்..... :D

"எல்லாளனின் வரவு" திரையரங்கத்தில் காணத் தவறாதீர்கள்......

படம் பார்ப்பவர்களுக்கு ஒரு லொலிப்பொப் இலவசம்... :):D:D:lol:

-எல்லாள மஹாராஜா-

இதுதான் ஐயா.....வெள்ளி இரவு நடனம்.....ரசிகைக்கு ரொம்பப் பிடித்த விடயம்

வெகுவிரைவில் வெள்ளித் திரையில்.....வெள்ளி இரவு நடனமும் இரசிகையின் காலும்" முழு நீள நகைச்சுவைச் சித்திரம்..... :D எல்லாளனின் வரவு" திரையரங்கத்தில் காணத் தவறாதீர்கள்......

படம் பார்ப்பவர்களுக்கு ஒரு லொலிப்பொப் இலவசம்... :):D:D :

-எல்லாள மஹாராஜா-

சா என்னுடையா ஆட்டத்துல எல்லாருக்கும் கண் :evil: :evil: :evil: :evil:

  • தொடங்கியவர்

சா என்னுடையா ஆட்டத்துல எல்லாருக்கும் கண் :evil: :evil: :evil: :evil:

ஆட்டத்தில மட்டுந்தானா கண்.... :lol::lol:

ஆட்டத்தைப் பாக்காமலே... ஆளை ஆளைப் பாக்குறா...

ஒரு பழைய பாட்டுங்க.....

-பாட்டுடன்

-எல்லாள மஹாராஜா

  • தொடங்கியவர்

டாவின்ஸி கோட் இன் 3 வது பாடல்

---------------------------------

டைரக்டர் ரொம்பவும் கெஞ்சிக்.. :lol::lol::lol: கேட்டதாலே....

கதா நாயகன் 'சொலோ'வில் கனவு காணுவதாக ....சந்தோஷமான குறும்புடன் கூடிய பாடல் ஒன்று வேண்டுமென்று கேட்டிருந்தார்....

நானும் பாத்தேன் ...யாழ களத்தில் இருக்கும் பல பெண்களுக்கும் நடிக்கும் ஆசை இருந்தாலும்.... யாரும் கூப்பிட மாட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியும்..... :lol::lol::lol:

பாவம் அவர்களால் முடியாவிட்டாலும் அவர்கள் பெயர்களாவது நடிக்கட்டுமேன்னு..... :lol::lol::lol: டி.ராஜேந்தர் ஸ்டைல்லே எடுத்து விட்டிருக்கேன்.....

யாரும் தப்பாக....???? எடுத்துக் கொள்ளக் கூடாது....

என்னைச் சுத்தி எத்தனையோ பொண்ணுங்க

அத்தனையும் எனக்கு இங்கு கண்ணுங்க....

காதல் என்னும் பட்டம் விடும் நூலுங்க...

சமயத்திலே காலை வாரும் வாலுங்க...

அடராமா....அடராமா......அட அட அட ராமா.......

அசர வைக்கும் அயலு வீட்டு அல்லிகா

அயிரை மீனு கண்ணாலே என்னைக் கொல்லுரா

ரசிக்க வைக்கும் இரசிகை இந்தப் பொண்ணுதான்

ராட்டினமா என் மனசை சுத்துரா....

அட ராமா... அட ராமா...அட அட அட ராமா...

நிமிஷம் ஒரு ஜாலம் காட்டும் நித்திலா

நித்தம் நித்தம் என் நெஞ்சில் முட்டுரா...

வட்டமிட்டு வம்பு செய்யும் வெண்ணிலா

வெள்ளிப் பொட்டு போல விண்ணிலே துள்ளுரா..

அட ராமா...அட ராமா...அட அட அட ராமா..

சந்தணம் போல மணக்குமிந்த சகாரா

சாகரம் போல நிறைந்து நிற்கும் சகானா...

தூர நின்று தூண்டில் போடும் தூயா

சிக்கிக் கொண்ட மீனு இங்கு நானா....

அட ராமா... அட ராமா... அட அட அட ராமா....

என்னைச் சுத்தி எத்தனையோ பொண்ணுங்க

அத்தனையும் எனக்கு இங்கு கண்ணுங்க

காதல் என்னும் பட்டம் விடும் நூலுங்க

சமயத்தில காலை வாரும் வாலுங்க.....

பாடலாசிரியர்

-எல்லாள மஹாராஜா-

:P :P :P அசத்திட்டீங்க. நித்திலா முட்டுரா. லோயரம்மா வரப்போறா நான் எஸ்கேப் :P :arrow: நல்லா இருக்கு எல்ஸ்.வாழ்த்துக்கள் :P

  • தொடங்கியவர்

:P :P :P அசத்திட்டீங்க. நித்திலா முட்டுரா. லோயரம்மா வரப்போறா நான் எஸ்கேப் :P :arrow: நல்லா இருக்கு எல்ஸ்.வாழ்த்துக்கள் :P

வம்பு செய்யுரதென்னே தீர்மானிச்சுட்டீங்க... நான் கேட்டால் தானா மாத்திக்கப் போரீங்க... :lol::lol::lol:

வம்பை எதிர்கொள்ளும் ஆலோசனையுடன்

-எல்லாள மஹாராஜா-

வேணாமய்யா..வேணாமய்யா... லொள்ளு

உன் அடைக்கலத்தை ஏற்கப்போது கள்ளு

அசர வைக்கும் அயலு வீட்டு அல்லிகா - உன்

உசிரைப் பிடிச்சு உலுக்கிடுவா சொல்லிட்டேன்

ரசிக்க வைக்கும் இரசிகை என்னும் பொண்ணுதான் - உனைப்

புசித்து ஏப்பம் விட்டுடுவா புரிஞ்சுக்கோ

நிமிசம் ஒரு யாலம் காட்டும் நித்திலா - உனை

வகிர்ந்தெடுத்துப் போட்டுடுவா வத்தலா...

வட்டமிட்டு வம்பு செய்யும் வெண்ணிலா - உனை

குட்டிக் குட்டித் தப்புகளை எண்ணுவா..

சந்தணம்போல் மணக்குமிந்தச் சகாரா - உனைச்

சந்தியிலே நிற்க வைச்சுச் சாத்துவா....

தூர நின்று தூண்டில் போடும் தூயா - காலை

வாரி விட்டுக் காட்டுவாய்யா தாயா...

வேணாமய்யா..வேணாமய்யா... லொள்ளு

உன் அடைக்கலத்தை ஏற்கப்போது கள்ளு

:P :P :P :P :P :P :P :P :P :lol: 8)

அன்புடன் ஆதிவாசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.