Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிட்டுக்கு மனம் சுமந்து .....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் ???????????????

  • Replies 147
  • Views 25.7k
  • Created
  • Last Reply

சுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் ???????????????

Evian_Water_330ml.jpg_220x220.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் ???????????????

 

கன நாட்களுக்குப் பிறகு புட்டுத் திரியைப் பாக்கவே வயிறு நிறைஞ்சு போச்சு. புட்டு என்றாலே நல்ல கொதி சுடுதண்ணீரில தான் அவிப்பது என்று அம்மா, அம்மம்மா, அண்டிமார் கூறியது மட்டுமல்ல எங்கள் ஊர் முழுதும் அப்படித்தான் அவிப்பார்கள். சுடுதண்ணீரில் குழைத்தால்தான் பிட்டு மென்மையாக இருக்கும். ஏன் நீங்கள் பச்சைத் தண்ணீரிலோ குழைப்பது மைத்திரேயி???

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லையூரான் இது கொஞ்சம் ஓவர்;;;;

  • 5 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 10/17/2013 at 1:26 PM, மைத்திரேயி said:

சுமே எனக்கொரு பெரிய பிரச்னை .இந்தப் புட்டுக்கள் ( அரிசி மா புட்டு ,கோதம்பை மா புட்டு ,குரக்கன் மா புட்டு , ஒடியல் மா புட்டு ;;;;;;;;;;; ) எல்லாம் என்ன தண்ணியிலை குழைக்க வேணும் ???????????????

நான் எல்லாப்பிட்டும் சுடுதண்ணீரில் தான் குழைப்பது. சிலர் ஒடியல் மாப்பிட்டு, குரக்கன் பிட்டுப் போன்றவற்றை பச்சைத் தண்ணீரில் குழைப்பதாகக் கூறுவார்கள். நீங்கள் எந்தத் தண்ணீரில் குழைப்பீர்கள்????

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 11:26 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் எல்லாப்பிட்டும் சுடுதண்ணீரில் தான் குழைப்பது. சிலர் ஒடியல் மாப்பிட்டு, குரக்கன் பிட்டுப் போன்றவற்றை பச்சைத் தண்ணீரில் குழைப்பதாகக் கூறுவார்கள். நீங்கள் எந்தத் தண்ணீரில் குழைப்பீர்கள்????

6 வருசம் கழிச்சு ஓடிவந்து கேக்குறியள்..... ஆள் தளத்தில் இருக்குமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

6 வருசம் கழிச்சு ஓடிவந்து கேக்குறியள்..... ஆள் தளத்தில் இருக்குமோ?

நீங்கள் பாத்திட்டு எழுதுவதுபோல் பாத்திட்டு எழுதலாம் சிலநேரம் எண்ட நப்பாசைதான்

  • கருத்துக்கள உறவுகள்

கொதி தண்ணிக்குள்ள கொஞ்சம் பைப் தண்ணி தெளிச்சு ஒரு கையால  தண்ணி கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி மற்ற கையால  ஏப்பை  காம்பால கிளற வேண்டும். பிறகு பெரிய உருண்டைகளாக குழைத்து ஒரு ஈரத்துணியால் மூடி வைத்து பிறகு கொத்த  வேண்டும். தண்ணி கூடினா கொஞ்சம் மா தூவி கொத்தலாம் .
மா நல்ல வரு பட்டு இருக்கவேண்டும், அவிப்பதானால் நல்ல அவிக்க வேண்டும். நேரடியா கொத்தி தண்ணியை ஊற்றினால் மா அவிந்துவிடும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2019 at 4:32 PM, nilmini said:

கொதி தண்ணிக்குள்ள கொஞ்சம் பைப் தண்ணி தெளிச்சு ஒரு கையால  தண்ணி கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி மற்ற கையால  ஏப்பை  காம்பால கிளற வேண்டும். பிறகு பெரிய உருண்டைகளாக குழைத்து ஒரு ஈரத்துணியால் மூடி வைத்து பிறகு கொத்த  வேண்டும். தண்ணி கூடினா கொஞ்சம் மா தூவி கொத்தலாம் .
மா நல்ல வரு பட்டு இருக்கவேண்டும், அவிப்பதானால் நல்ல அவிக்க வேண்டும். நேரடியா கொத்தி தண்ணியை ஊற்றினால் மா அவிந்துவிடும் 

நில்மினி நீங்கள் எந்தப் பிட்டு அவிப்பதைப் பற்றிக் கூறுகிறீர்கள்???? இடியப்பத்துக்குத்தான் சுடுநீரும் பச்சைத்தண்ணீரும் விட்டு அம்மா குழைப்பார்.

அரிசிமாவைத்தான் வறுப்பார்கள். குரக்கனோ ஒடியலோ வறுப்பதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

குரக்கன் , ஒடியல் புட்டு செய்து பாக்கவில்லை . மற்றும்படி புட்டு இடியப்பம் எல்லாத்துக்கும் தண்ணி தெளிச்சு தான் குழைக்கிறது எண்டு அம்மம்மா சொன்னவ சுமேரியர். 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வலு கஷ்டப்படுகினம்  போல கிடக்குது.....!

நாங்கள் அந்தக்காலத்திலிருந்தே........சுடு தண்ணியும்.....ஒரு முள்ளுக்கரண்டியும் தான் பாவிக்கிறது!

ஒரு கொத்தலும்....குதறலும் .....இல்லாமலே.....புட்டு நல்லா வரும்!

ஊரில   எங்கால முள்ளுக்கரண்டி எண்டு கேக்கக் கூடாது!

ஊரில....நான்  புட்டு அவிக்க வேண்டிய தேவையே வரவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் உங்கள மாதிரி கெட்டிக்காரரே? நாங்கள் கஸ்டப்பட்டுதான் புட்டு செய்றது 

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணியை கடுமையாக கொதிக்க வைத்து பின்பு   பதினாறு தரம் ஆற்றி மாவைக் குழைத்து இடியாப்ப உரலுக்குள் விட்டு புளிய,  கை எலும்பு முறியும் பதத்திற்கு வர , ஒரு பக்கம் நானும் மற்றையய பக்கம் மைத்துனருமாக முயற்சி செய்து சரி வராமல் சைவ சிற்றுண்டிசாலைக்கு சென்று சாப்பிட்ட தோசையின் அமிர்த சுவை இப்பவும் நாக்கில் ( 25 வருடங்களுக்கு முந்திய கதை ) 

 

Edited by சாமானியன்
spelling

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

எல்லாரும் வலு கஷ்டப்படுகினம்  போல கிடக்குது.....!

நாங்கள் அந்தக்காலத்திலிருந்தே........சுடு தண்ணியும்.....ஒரு முள்ளுக்கரண்டியும் தான் பாவிக்கிறது!

ஒரு கொத்தலும்....குதறலும் .....இல்லாமலே.....புட்டு நல்லா வரும்!

ஊரில   எங்கால முள்ளுக்கரண்டி எண்டு கேக்கக் கூடாது!

ஊரில....நான்  புட்டு அவிக்க வேண்டிய தேவையே வரவில்லை!

இடியப்பம் மா பதமாய் குழைத்து சுலபமாய் புழிவது எப்படி என்ற பதிவை சில நாட்களுக்கு முன் நான் போட்டு அதை தமிழ் சிறியின் மனைவியார் பார்த்து அதன்படி செய்து (அதுவரை தமிழசிறிதான் இடியப்பம் பிழிந்து உடைத்த நாலு  உரல்  குசினி மூலைக்குள் கிடக்கு) பதமாக இடியப்பம் பிழிந்து அவித்து பால் சொதியுடன் குழைத்து அவருக்கு கொடுத்து ஆச்சரியப் படுத்தியவர்.....!

அதை பதிந்த நானே உந்தப் புடுங்குப் பாட்டுக்க வராமல் ஒதுங்கி நின்று பார்த்து கொண்டிருக்கிறன், அதுக்குள்ளே நீங்கள் முள்ளுக் கரண்டியோட வந்து குத்து வாங்கிறியள் .......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பொழுது -----உணவு செய்முறையை ரசிப்போம் ..... 6ம் பக்கத்தில் உள்ளது. அதன் பின்னூட்டங்களும் உண்டு....!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2019 at 2:41 AM, nilmini said:

குரக்கன் , ஒடியல் புட்டு செய்து பாக்கவில்லை . மற்றும்படி புட்டு இடியப்பம் எல்லாத்துக்கும் தண்ணி தெளிச்சு தான் குழைக்கிறது எண்டு அம்மம்மா சொன்னவ சுமேரியர். 

நீங்கள் சொல்லுறதை பார்த்தால் நீங்கள் இதுவரை புட்டோ  இடியப்பமோ அவிக்கேல்லை போல தெரியுது. அம்மாதான் உங்களோட இருந்து அவித்துத் தாறாபோல?? அல்லது கடையில வாங்கித்தான் உண்கிறீர்களோ ????😀

On 5/17/2019 at 3:37 AM, சாமானியன் said:

தண்ணியை கடுமையாக கொதிக்க வைத்து பின்பு   பதினாறு தரம் ஆற்றி மாவைக் குழைத்து இடியாப்ப உரலுக்குள் விட்டு புளிய,  கை எலும்பு முறியும் பதத்திற்கு வர , ஒரு பக்கம் நானும் மற்றையய பக்கம் மைத்துனருமாக முயற்சி செய்து சரி வராமல் சைவ சிற்றுண்டிசாலைக்கு சென்று சாப்பிட்ட தோசையின் அமிர்த சுவை இப்பவும் நாக்கில் ( 25 வருடங்களுக்கு முந்திய கதை ) 

 

பதினாறுதாரம் ஆற்றினாலே சுடுதண்ணி நல்லா ஆறிவிடும். இடியப்பம் நல்ல பதமாய்க் குலைத்திருக்கலாம். நான் நினைக்கிறன் கணக்கில நீங்கள் பிழைவிட்டுட்டியள். 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/17/2019 at 3:09 AM, புங்கையூரன் said:

எல்லாரும் வலு கஷ்டப்படுகினம்  போல கிடக்குது.....!

நாங்கள் அந்தக்காலத்திலிருந்தே........சுடு தண்ணியும்.....ஒரு முள்ளுக்கரண்டியும் தான் பாவிக்கிறது!

ஒரு கொத்தலும்....குதறலும் .....இல்லாமலே.....புட்டு நல்லா வரும்!

ஊரில   எங்கால முள்ளுக்கரண்டி எண்டு கேக்கக் கூடாது!

ஊரில....நான்  புட்டு அவிக்க வேண்டிய தேவையே வரவில்லை!

கொத்தினால்த்தான் புட்டு வரும் இவர் சொல்லுறதை பார்த்தால் ............🤔

ரவை கிண்டுறதைச் சொல்லுறாரோ????? 😃

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மா சொன்னபடி  அவிக்கிறேன் என்று சொல்ல வந்தேன் சுமேரியர் 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/27/2019 at 7:38 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொத்தினால்த்தான் புட்டு வரும் இவர் சொல்லுறதை பார்த்தால் ............🤔

ரவை கிண்டுறதைச் சொல்லுறாரோ????? 😃

சிலை வடித்ததும்....மனிதனின் கரங்கள் தானே, சுமே...!

அதை உபயோகிக்கும் வகையில் உபயோகித்தால்....புட்டவிக்கிறதா...பெரிய விஷயம்?

சிட்னிக்கு வாருங்கள்...!

நானே புட்டவித்து....உங்களூக்கு ....விருந்து வைக்கிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nilmini said:

அம்மம்மா சொன்னபடி  அவிக்கிறேன் என்று சொல்ல வந்தேன் சுமேரியர் 

அவிச்சாச்சரி😀

10 minutes ago, புங்கையூரன் said:

சிலை வடித்ததும்....மனிதனின் கரங்கள் தானே, சுமே...!

அதை உபயோகிக்கும் வகையில் உபயோகித்தால்....புட்டவிக்கிறதா...பெரிய விஷயம்?

சிட்னிக்கு வாருங்கள்...!

நானே புட்டவித்து....உங்களூக்கு ....விருந்து வைக்கிறேன்!

வருவன் கட்டாயம்

அடுத்தடுத்த ஆண்டு. பிறகு மா முடிஞ்சுது எண்டு சாட்டுச் சொல்லிறேல்லை சொல்லீட்டன்😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவிச்சாச்சரி😀

வருவன் கட்டாயம்

அடுத்தடுத்த ஆண்டு. பிறகு மா முடிஞ்சுது எண்டு சாட்டுச் சொல்லிறேல்லை சொல்லீட்டன்😁

அப்ப அடுத்தடுத்த வருசம் கவனமடி கமரா 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

அப்ப அடுத்தடுத்த வருசம் கவனமடி கமரா 🤣

😎😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.