Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களவனின் முகத்திரையை கிழிக்க - ஆதாரம்

Featured Replies

யாழில் நடந்த கூத்து: மாட்டிக்கொண்ட இராணுவத்தினர் !

யாழில் நேற்றைய தினம் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு
ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
தாங்கிச் சென்ற பதாதைகளை இங்கே போட்டிருக்கிறோம். இதனை சற்று
உற்றுப்பாருங்கள். தமிழில் மட்டும் எத்தனை பிழைகள் என்று தெரியும்.
நிச்சயம் இது தமிழர்களால் எழுதப்படவில்லை என்பதனை எவரும் இலகுவாக
அறிந்துகொள்வார்கள். இதனை விட மிகவும் வேடிக்கையான விடையம் ஒன்றும்
நடந்துள்ளது. தமிழைத்தான் இவ்வாறு பிழையாக எழுதிக்கொண்டு
சென்றிருக்கிறார்கள் என்றால்... அங்கே இலங்கையின் கொடியைக் கூட ஒருவர்
தலைகிழாகப் பிடித்துள்ளார் என்றால் பாருங்களேன்.

யாழ் இந்தியத்
தூதுவர் மகாலிங்கத்துக்கு எதிராகவும் சிலர் பதாதைகளை தாங்கிச் சென்றார்கள்.
ஆனால் அதில் "மாதா லிங்கம்" என்று எழுதப்பட்டுள்ளது.. இதனை வைத்துப்
பார்க்கும் போது ஒரு சிறு பிள்ளை கூடச் சொல்லும், யார் இதனை
எழுதியிருப்பார்கள் என்று.

 

இந்த ஆதாரங்களை சர்வதேசத்துக்கு எடுத்துசெல்லமுடியாதா?

போலியான பிரச்சாரம்

மக்களை அடிமைகளாக அதற்கு பயன்படுத்துதல்

 

1721872519Untitled-1.jpg

 

 

 

இவர்கள் தமிழர்கள் தானா.....?

 

 
யாழ் நகரில் இன்று (20) காலை இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஏந்திச் சென்ற பாதகைகளில் தமிழ் எழுத்து பிழைகள் அதிகளவில் காணப்பட்டன. அதே சமயம் இலங்கையின் தேசிய கொடியினை தலை கீழாக பிடித்த வண்ணம் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இலங்கை எமது தாய் நாடு என கோஷம் எழுப்பினார் 

மற்றுமொருவர் தலை கீழாக பாதைகையை ஏந்தி சென்றதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அத்துடன் ஐ.நாவுக்கான சர்வதேச மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு பெண் என அறியாத ஆர்ப்பாட்டகாரர்கள் ஆண் என நினைத்து "நவநீதன் நிர்வாணமாவார்" எனவும் இந்திய துணைத்தூதரகத்தின் துணைதூதுவர் மகாலிங்கத்தை "மாதாலிங்கம்" என எழுதப்பட்ட பாதாகைகளை ஏந்தி சென்றார்கள். 

யாழ் நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இவ்வாறான தமிழ் எழுத்து பிழைகளுடன் பலர் ஆர்ப்பாட்ட பேரணியில் பாதாகைகளை ஏந்தி சென்றதையிட்டு வீதியோரங்களில் நின்று வேடிக்கை பார்த்த யாழ்.பொது மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர். அதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் சகோதர மொழியினை பேசி சென்றதை அவதானிக்க கூடியதாக இருந்தது. 

இதனை அவதானிக்கும் போது கல்விக்கு பெயர்போன யாழில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்மொழியில் எழுதத் தெரியாதவர்கள் அல்லது தமிழ்மொழி தெரியாதவர்கள்தான் கலந்து கொண்டனரா? அதேவேளை இவ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களும் தமிழ்மொழி தெரியாதவர்களா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 
 

 

 

http://www.adaderana.lk/tamil/news.php?mode=head&nid=1254

Edited by nunavilan

என்னை அறியாமலேயே சிரித்து விட்டேன்  :D

  • தொடங்கியவர்

இதை ஒரு செய்தியாக பார்க்காமல் இது ஒரு முக்கிய ஆதாரமாக பயன்படுத்தலாமா ?

தமிழ் அமைப்புகள் இதை செய்வார்களா ?

இங்கு பொய் பிரச்சாரம் மட்டுமில்லை ,

தமிழர்களை அடிமைபோல் இதற்கு பயன்படுத்தப்படுகின்றார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

மாதாலிங்கம் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இப்போதும் தமிழர்கள்தான் இருக்கின்றார்கள் என்று பதாதைகள் காட்டுகின்றன என்று ஆறுதல்பட்டுக் கொள்ளவேண்டியதுதான். இன்னும் சில வருடங்களில் சிங்களத்திலேயே பதாதைகள் கொண்டுவருவார்கள்.

தமிழ் அழிக்கப்பட்டிருக்கே என்று வேதனை வந்தாலும். இந்தக் கூத்தைப் பார்க்க என்னையும் அறியாமல் சிரிப்பு வருகுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தமிழனைக் கொண்டு இந்த வசனங்களை  சிங்களத்திற்கு எழுதுவிக்க முடியாத முடியாத நிலையினை எண்ணும் போது பெருமையாக இருக்கின்றது. எனவே இந்தவகையாக தமிழர்களின் எணர்வு என்ன என்பதை உலகிற்கு அரசே விளம்பரமும் செய்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

'வண்டு' ஊரில நிக்கிறாரோ? :icon_idea:

 

இங்கே இல்லை....

அங்கே என்பதற்கு ஆதாரம் வேறு போட்டுள்ளார்களே?

முஸ்லீகளில் இப்போது நம்பிக்கை இல்லை போலும்.

யாழ்ப்பாணத்தில் இப்போதும் தமிழர்கள்தான் இருக்கின்றார்கள் என்று பதாதைகள் காட்டுகின்றன என்று ஆறுதல்பட்டுக் கொள்ளவேண்டியதுதான். இன்னும் சில வருடங்களில் சிங்களத்திலேயே பதாதைகள் கொண்டுவருவார்கள்.

 

வெகு விரைவில் அதை நாம் பார்க்கலாம், இது வரை அது நடக்காதது ஆச்சர்யம் தான்

Intha moddu velaiyai seiya sinhalavanai viddal veru yar seiyvar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் ' தங்களது ஆதங்கத்தை இப்படியும் வெளிப்படுத்தியிருக்கலாம். 'அங்கிருக்கும் அரக்கனை எதிர்க்க இயலாது. இப்படியாயினும் வெளி உலகத்துக்குச்சொல்லி இருக்கலாம்.

 

அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

இதை திருத்த வேண்டுமாயின் அரசுடன் இணக்க அரசியலில் இறங்கி நல்ல தமிழில் எழுதிக்கொடுக்கலாம். - ஒரு மாற்றுக்கருத்து.

 

^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.