Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்நாள் திருமணம்; மறுநாள்,"டைவர்ஸ்' இணைய தள காதல் ஜோடியின் கூத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய்ப்பூர்: இணையதளம் மூலமாக அறிமுகமாகி திருமணம் செய்த காதல் ஜோடி, கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான அடுத்த நாளே, பிரிந்த, பரபரப்பான சம்பவம், ராஜஸ்தானில் நடந்துள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்தவர், சங்கர் லால். அசாமில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும், ராஜஸ்தானை சேர்ந்த, சீமா என்ற இளம் பெண்ணுக்கும், ஒரு மாதத்துக்கு முன், திருமண ஏற்பாடுகளை செய்து தரும், இணையதளம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது.இதையடுத்து, ஒருவரை ஒருவர், நேரில் பார்க்காமலேயே, சமூக வலைத் தளங்கள் மூலமாக, தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அடுத்த சில நாட்களிலேயே, இருவருக்கும், காதல் மலர்ந்து விட்டது. இதையடுத்து, திருமணம் செய்ய, முடிவு செய்தனர்.இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில், சமீபத்தில், ஒரு கோவிலில், இருவரும் திருமணம் செய்தனர். அதற்கு, அடுத்த நாளிலேயே, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது, தகராறாக மாறியது. பொய்யான தகவல்களை கூறி, சங்கர், தன்னை ஏமாற்றி விட்டதாக, சீமா புகார் கூறினார்.

பதிலுக்கு, சீமா, தன்னை ஏமாற்றி விட்டதாக, சங்கரும் புகார் கூறினார். ஆத்திரமடைந்த, சீமாவின் பெற்றோர், பாலியல் வல்லுறவு புகார் கொடுக்கப் போவதாக, சங்கரிடம் எச்சரிக்கை விடுத்தனர். பதிலுக்கு, சங்கரும், மிரட்டினார்.

தகராறு முற்றியதை தொடர்ந்து, இரு தரப்புமே, போலீசில் புகார் தெரிவித்தனர். பின், போலீஸ் ஸ்டேஷனிலேயே, இரு தரப்பினரும், அமர்ந்து பேசி, சுமுக முடிவுக்கு வந்தனர். இதன்படி, இரு தரப்பினரும், புகாரை வாபஸ் பெற்றனர்.சீமாவும், சங்கரும்,"ஒருவரை ஒருவர், சரியாக புரிந்து கொள்ளாமல், அவசர கோலத்தில், திருமணம் செய்து விட்டோம். எங்களின் திருமணம் செல்லாது. ஒருவரை ஒருவர், பிரிகிறோம்' என, கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு, பிரிந்து சென்றனர்.திருமணம் முடிந்த அடுத்த நாளே, அவர்களின், திருமண பந்தமும் முடிவுக்கு வந்தது. இந்த விவகாரம், ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dinamalar

அவதானம் பாஸ் ............. :D

 

:D வாழ்க இணையக்காதல் ................ :D

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

சங்கர் பொய்யான தகவல்களை வழங்கிவிட்டார் என்று ஓவர்நைட்டில் சீமாவுக்குத் தெரிந்துவிட்டது.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமா எதோ பெருசா....... எதிர் பாத்திருக்கா அண்ணே....:D

  • கருத்துக்கள உறவுகள்

சீமா எதோ பெருசா....... எதிர் பாத்திருக்கா அண்ணே.... :D

அது எதுவாக  இருக்கும்.....??? :D

சுண்டல் சொன்னபடியால் அது

அதுவாகத்தான் இருக்கும் :lol:

:D  :D இதைத்தான் பெரிதாய் எதையும் எதிர்பார்க்ககூடாது என்ற எம் முன்னைய பழமொழி உணர்த்திநிர்கிறதோ.............

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமாக்கு கிடைச்சத வைச்சு வாழத் தெரியல்ல....:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இப்பிடியான செய்திகளை செய்திகளாக பாக்கின்ற நேரம் சமுக சிந்தனை நிறைந்த கருத்தும் இதில் அடங்கி இருக்கு இப்பொழுது எம்மவர்களும் பெரும் அளவில் இணையங்களில் திருமணத்திற்கு தங்களை பதிவு செய்து கொள்கின்றார்கள் அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது..... இப்பொழுதெல்லாம் நிறைய திருமண சேவை இணையத்தளங்கள் புதிது புதிதாக வந்திருக்கின்றன...நிறைய பணம் சம்பாதிக்கின்றார்கள்..... அனால் அதனூடாக வாழ்கையை தெரிவு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்....

உண்மையில் இப்பிடியான செய்திகளை செய்திகளாக பாக்கின்ற நேரம் சமுக சிந்தனை நிறைந்த கருத்தும் இதில் அடங்கி இருக்கு இப்பொழுது எம்மவர்களும் பெரும் அளவில் இணையங்களில் திருமணத்திற்கு தங்களை பதிவு செய்து கொள்கின்றார்கள் அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது..... இப்பொழுதெல்லாம் நிறைய திருமண சேவை இணையத்தளங்கள் புதிது புதிதாக வந்திருக்கின்றன...நிறைய பணம் சம்பாதிக்கின்றார்கள்..... அனால் அதனூடாக வாழ்கையை தெரிவு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்....

 

இவற்றுள் அநேகமானவர்கள் மணமானவர்களாகவும் இருக்கிறார்கள்.   பலர் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்கள்.  அதேபோல், சிலர்  மனைவி, பிள்ளைகளோடு இருந்து கொண்டே பெண்களோடு அளாவாளாவும் சம்பங்களும் நடைபெறுகின்றன.   அதற்காக வேறு தொலைபேசி எண்கள்கூட வைத்திருக்கிறார்கள்.  ஆகவே, இணையத்தளங்கள் மூலம் தேடும் போது தீர விசாரித்த பின்பே முடிவெடிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ இப்ப புதிசாத் தான் பொய் சொல்லிக் கலியாணம் கட்டிற கணக்கா எல்லோ இருக்கு இங்க சில கள உறவுகளின் கருத்து. ஆயிரம் பொய்யைச் சொல்லி.. கட்டின ஆக்கள் எங்கட பழையாக்கள்..!

 

கலியாணம் என்பதே மனிதன் நடத்தும்.. ஒரு கேலிக்கூத்து. இதில மெய்.. பொய்.. மொய் என்று கொண்டு..! :lol::D

 

அதுசரி.. சங்கர் "மாற்றரை" முடிச்சிட்டு சீமாவைக் கைவிட்டவரோ இல்ல அதையும் கோட்டை விட்டிட்டாரோ..! ஆகக் குறைஞ்சது.. அதையாவது செய்திருந்தா புத்திசாலி தான். :D

எதற்கும் ஒரு நாள் ஒன்றாக  சேர்ந்து இருந்துவிட்டு திருமணம் செய்து இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சுண்டல் பொண்ணு பார்க்கும் போது நிபந்தனையா இதை போடுறன்.... Firstu பொண்ணு கூட ஒருநாள் இருந்து பாக்கணும்... ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா டும் டும் டும்... இல்லாட்டி ஆ next ஆ next ....:D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சுண்டல் பொண்ணு பார்க்கும் போது நிபந்தனையா இதை போடுறன்.... Firstu பொண்ணு கூட ஒருநாள் இருந்து பாக்கணும்... ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா டும் டும் டும்... இல்லாட்டி ஆ next ஆ next .... :D

இருந்து பாக்கிற பொண்ணு நடுச்சாமத்திலே  எழும்பி ஓடிடும்  :lol:

அப்ப சுண்டல் பொண்ணு பார்க்கும் போது நிபந்தனையா இதை போடுறன்.... Firstu பொண்ணு கூட ஒருநாள் இருந்து பாக்கணும்... ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா டும் டும் டும்... இல்லாட்டி ஆ next ஆ next .... :D

 

முதலில் உங்கள் மருத்துவ சான்றிதழை எடுத்து வைத்திருங்கள்...ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழாக்காமல் :D

அதுசரி.. சங்கர் "மாற்றரை" முடிச்சிட்டு சீமாவைக் கைவிட்டவரோ இல்ல அதையும் கோட்டை விட்டிட்டாரோ..! ஆகக் குறைஞ்சது.. அதையாவது செய்திருந்தா புத்திசாலி தான்

 

என்னத்தை போய் யூனில படிச்சீங்களோ தெரியா..

 

 

’மாற்றர்’ ல மீற்றர் பிரச்சனையப்பா.   சங்கர் நீளத்தை  தவறாக சொன்னாரோ அல்லது அவாள்  ஆழத்தை தவறாக கூறினாரோ எல்லாம்  அவர்கள் இருவருக்குமே வெளிச்சம்.

Edited by வினித்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுக்குத்தான் சொல்லுறது கொஞ்சநாள் பழகிப்பாத்துட்டு கலியாணத்தை கட்டலாமோ? இல்லாட்டி பிள்ளையை பெத்தெடுக்கலாமோ எண்டு  முடிவெடுக்கலாம்???. :lol:  :lol: ..இப்ப கனடா லண்டனிலை உதுதான் லேட்டஸாம் :mellow: ....பேரன்ஸ்சுக்கு இப்ப நேரமில்லை...வெரி பிஸி :o  :(

 

அதுதான் நாம இது வரைக்கும் முற்றத்து மல்லிகைக்குப் போனது. கதை அளவாய் இருக்குமில்லியா.

சிங்காரமான தோட்டத்து மல்லிகை என்ன இப்படியும்தான் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.