Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதிவாசியின் அடர் அவை!

Featured Replies

ஆதிவாசியின் அடர் அவை!

ஆதிவாசியின் புதிய அறிமுகம்......

யாழ்க்கள குசும்பர்களின் கலை அரங்கு.....

வருவோர், போவோர் விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்

முறுவலிட்டு இரசிக்கலாம்.

புலம்பல்களுக்கு கத்தரிக்கும் யாழ்பாடி... கவனம்

இராவணனின் தசமமும் கிறுகிறுக்கும் ஆதிவாசியின் அடர் அவை...

  • Replies 520
  • Views 41.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எங்கேப்பா இசைக்குழு?

ஓ.....

இங்கு இருக்கிறீர்களா!

ஆதிவாசியின் அடர் அவையின் இசைக்குழுத் தலைவராக

உலகம் சுற்றும் வாலிபன் அஜீவன்.......

ஜிங்சக் புகழ் யாழ்கள முருக்ஸ் அன்ட் சஜீவன்....

தண்டோராப் புயல் எல்லாலாலாலாலளன்........

அவையைக் கலக்க சுஜீந்தன், சின்னப்ஸ்,இரசிகை, மணிக்ஸ்.....

இவர்களோடு கனல் கக்க தூயா, சுண்டல், வெண்ஸ், நித்திலா...இந்தப்பட்டியல் இணையும் புதியவர்களின் வரவால்...

அனுமர் வால் போன்று வளரும்.......

8) 8) 8)

அறிவிப்போடு ஆதிவாசி

  • தொடங்கியவர்

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

தயவு செய்து

ஆதிவாசிக்குப் புரியாத இப்பாடலின் பொருளினை யாரும் கூறுவீர்களா?............ப்ளீஸ்...ப்ளீஸ்...பளீஸ்

ஞானக் கொழுந்து ஆதிவாசி

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

தயவு செய்து

ஆதிவாசிக்குப் புரியாத இப்பாடலின் பொருளினை யாரும் கூறுவீர்களா?............ப்ளீஸ்...ப்ளீஸ்...பளீஸ்

ஞானக் கொழுந்து ஆதிவாசி

ஓய் ஆதிவாசி எங்கையோ சுட்டது போல இருக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"குரங்குச் சேட்டை செய்யாதே" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். கண்டதில்லை....... இதுவரை!

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி புரியவில்லை .....ஆஞ்ஞனேயா ஏன் இந்தசொதனை?

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

தயவு செய்து

ஆதிவாசிக்குப் புரியாத இப்பாடலின் பொருளினை யாரும் கூறுவீர்களா?............ப்ளீஸ்...ப்ளீஸ்...பளீஸ்

ஞானக் கொழுந்து ஆதிவாசி

ஆதி உங்கட மொழியில கதைச்சால் நமக்கு எப்படி புரியும் :oops: :oops:

கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்

.

இதுக்கு மாத்திரம் எனக்கு விளக்கம் தெரியுது ஆனா சொல்லத் தெரியலை .........எல்லாம் அனுபவிச்சுப்பாத்தால் தான் விளங்குமெண்டு நினைக்கிறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி உங்கட மொழியில கதைச்சால் நமக்கு எப்படி புரியும் :oops: :oops:

இதனை இப்படி மாற்றிப் பாடினால் அரைவாசிக்குப் பொருள் கூறலாம். மிகுதிக்கு ஆதிவாசிதான் பொருள் கூறவேண்டும்.

கள்ளுண்ட குரங்கு வெறிகொண்டு கரஞ்சொறிய

தேள் கொட்ட பாம்பலவன்கவ்வ - விரைந்துபோய்

பச்சை மிளகாயைக்கடித்து அனலில் வீழ்ந்தால்

எத்தனைபேர் சேட்டைக் கிடம்.

கறுப்பு ஜுலையை எண்ணிக்கொண்டிருக்கையில் ஆதிவாசியின் இந்த அறுப்பு தேவைதானா?

பரம்பரைப் புத்தி (குரங்குப் புத்தி) யாரைத்தான் விட்டுது? அதுவும் இந்த ஆடி அமாவாசை தினத்தில்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவேளை என் பெயர் இந்த "ஆதிவாசியின் வேடர் அவையி"ல் இடம் பெறவில்லை! :twisted: :arrow: :smile2:

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

தயவு செய்து

ஆதிவாசிக்குப் புரியாத இப்பாடலின் பொருளினை யாரும் கூறுவீர்களா?............ப்ளீஸ்...ப்ளீஸ்...பளீஸ்

ஞானக் கொழுந்து ஆதிவாசி

அய்யா ஞானக்கொழுந்தே இந்தப் பாடலின் பொருள் கீழ்வரும் இணையத்தில் இருக்கிறது! போய் பாரும்!

http://www.funny-base.com/videos1/monkey-finger.mpeg

  • தொடங்கியவர்

ஓய் ஆதிவாசி எங்கையோ சுட்டது போல இருக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

எங்கேயும் சுடேல்லை....

காளமேகத்திடம் இருந்து சிப்பி சுட்டது....

சுட்டால் போதாதா...?

சுட்டதால் சிப்பி ஆதிவாசியை நோக்கி சுட்டுவிட்டார்......

பொருள்விளங்காமல் திருதிருவென்று விழித்துவிட்டு....

யாழ்க்களத்தில் உள்ள பொருளறிந்த பொக்கைவாய்கள் அருள்வாக்குத்

தரமாட்டார்களா?... என்ற எதிர்பார்ப்பில்

காளமேகத்திடம் சிப்பி சுட்டதை..

சிப்பியிடமிருந்து ஆதி சுட்டு வந்து இங்கு இட்ட பாடல்....

கருத்துப் புரியாமல் ஆதியே அல்லாடிக் கிடக்கிறேன்...

இதில சின்னாவிற்கு கிண்டல்???????

:roll: :roll: :roll:

புரியாமல் அல்லாடும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

"குரங்குச் சேட்டை செய்யாதே" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். கண்டதில்லை....... இதுவரை!

அந்த வேலையை களத்திற்குள் உலவும் குறும்பர்கள் செய்கிறார்கள். பார்க்கவில்லையா..... து. சிங்கம் 0009

:):lol::lol:

குறும்பு பழகும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

ஆதி புரியவில்லை .....ஆஞ்ஞனேயா ஏன் இந்தசொதனை?

இந்தச் சோதனையை எனக்கே புரியேல்லை..

புத்தனே! எப்படியப்பனே ஞானம் பெற்றீர்?

ஞானம் பெற்றவனான உமக்கே புரியவில்லையென்றால்

எனக்கு எப்படியப்பா புரியும்?

என்ன முழிக்கிறீர்?

ஞானக் கொழுந்தென்று கையொப்பமிட்டதைப் பார்த்தா?

அது ஒரு விலாசத்திற்குத்தான்...

ஞான சூனியம் என்று போட்டால் கௌரவக் குறைச்சல்....

:wink: :wink: :wink:

விலாசம் காட்டும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

ஆதி உங்கட மொழியில கதைச்சால் நமக்கு எப்படி புரியும் :oops: :oops:

வெயியே சொல்லவேண்டாம்..

எனக்கும் அதே பிரச்சினைதான்...

:wink: :wink: :wink:

மூடி மறைக்கும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

.

இதுக்கு மாத்திரம் எனக்கு விளக்கம் தெரியுது ஆனா சொல்லத் தெரியலை .........எல்லாம் அனுபவிச்சுப்பாத்தால் தான் விளங்குமெண்டு நினைக்கிறன்

கள்ளுண்டு பச்சை மிளகாய் கடிக்கிறதை சின்னப்ஸ் சொல்லித்தந்து அநுபவத்தில் கண்டாச்சு...

ஒன்று செய்யுங்க முகத்தாரே! மிகுதியையும்

அநுபவித்துப் பார்த்துவிட்டு........

பொருளை இந்தப் பக்கமும் உரைத்தீர்கள் என்றால்.....

ஆதிவாசிக்கும் புரியும்.

:):lol::lol:

கருத்துக் கேட்டு அல்லலுறும் ஆதிவாசி

  • தொடங்கியவர்

இதனை இப்படி மாற்றிப் பாடினால் அரைவாசிக்குப் பொருள் கூறலாம். மிகுதிக்கு ஆதிவாசிதான் பொருள் கூறவேண்டும்.

கள்ளுண்ட குரங்கு வெறிகொண்டு கரஞ்சொறிய

தேள் கொட்ட பாம்பலவன்கவ்வ - விரைந்துபோய்

பச்சை மிளகாயைக்கடித்து அனலில் வீழ்ந்தால்

எத்தனைபேர் சேட்டைக் கிடம்.

கறுப்பு ஜுலையை எண்ணிக்கொண்டிருக்கையில் ஆதிவாசியின் இந்த அறுப்பு தேவைதானா?

பரம்பரைப் புத்தி (குரங்குப் புத்தி) யாரைத்தான் விட்டுது? அதுவும் இந்த ஆடி அமாவாசை தினத்தில்!

ஆதிக்குத் தெரிந்தால் இந்த அமாவாசை தினத்தில் வைத்து

உங்களையெல்லாம் அந்தரிக்க வைப்பேனா?

அது சரி அமாவாசை, அட்டமி, நவமி, பWவம்......

அந்த நாட்களில் அந்தரிக்கிறவரா நீங்கள்??????????

:):lol::lol:

கிறுக்குடன் ஆதிவாசி

  • தொடங்கியவர்

நல்லவேளை என் பெயர் இந்த "ஆதிவாசியின் வேடர் அவையி"ல் இடம் பெறவில்லை! :twisted: :arrow: :smile2:

மன்னிக்கவும் அல்லிகா இதன் தயாரிப்பாளர் நீங்கள் என்பதைக்

கூற மறந்துவிட்டேன்.

ஆணிவேர் வெளியே தெரிவதில்லைத்தானே......

கதைக்கு கதை எழுதும் ஆதிவாசி

வகைதொகையின்றி வணக்கம் சொல்லும் ஆதிக்கும் அவர்கூட்டாளிகளுக்கும் வணக்கம்.

என் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்.

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று கலியாணவீடுகளில் வாழ்த்துகிறார்களே. அந்தப் பதினாறையும் சொல்லுங்கோ......

ஆதி உங்கடை ஆட்கள் (?) என்ன சொல்லி வாழ்த்திறனீங்கள்

  • தொடங்கியவர்

ஐயா செல்வமுத்து...

சும்மா சொல்லக்கூடாது....மனிதகுலம் போற்றும் தவக்கொழுந்து

ஆதிவாசியில் இவ்வளவு கோபமா?...

"கள்ளுண்ட குரங்கு வெறிகொண்டு கரஞ்சொறிய

தேள் கொட்ட பாம்பலவன்கவ்வ - விரைந்துபோய்

பச்சை மிளகாயைக்கடித்து அனலில் வீழ்ந்தால்

எத்தனைபேர் சேட்டைக் கிடம்."

மது அருந்திய குரங்கு போதையேறி சும்மா இருக்காது

சொறிந்து கொண்டிருக்க......

அந்த நேரம் தேள் வந்து கொட்ட.........

பாம்பு வந்து கடிக்க......

உடனடியாக ஓடிப்போய் பச்சை மிளகாயைக் கடித்து

நெருப்பில் வீழ்ந்தால்.....

எத்தனை பேரின் கிண்டல்களுக்கு இடமாகும்.

து. சிங்கம் 0009 ரொம்பத்தான் லொள்ளு......

எடுத்து விட்டாச்சு.......

இனி வாறபோற குட்டிச்சாத்தானெல்லாம் வெண்பாக் கிண்டலில்

ஆதிவாசியை அரைவாசி ஆக்கப்போகுதுகள்.......

அதுக்காக ஆதிவாசி அவையைவிட்டு ஓடமாட்டன்......

காளமேகத்தின் கலக்கலுக்கு பொருள் அறியாமல்

அவையைக் கலைக்கவும் விடமாட்டன்...

சொல்லிப் போட்டன்...

பொக்கைவாய்கள் வந்து பொருள் சொல்லாவிட்டால்

ஆதிவாசி இந்தச் சபையில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பார்...

ஏற்கனவே எல்லாளன் அனலில் இட்டு தோள் பொசுங்க

அலறித் திரிந்த ஆதிவாசி

  • தொடங்கியவர்

வகைதொகையின்றி வணக்கம் சொல்லும் ஆதிக்கும் அவர்கூட்டாளிகளுக்கும் வணக்கம்.

என் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்.

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று கலியாணவீடுகளில் வாழ்த்துகிறார்களே. அந்தப் பதினாறையும் சொல்லுங்கோ......

ஆதி உங்கடை ஆட்கள் (?) என்ன சொல்லி வாழ்த்திறனீங்கள்

யோவ் மணிக்ஸ்......

அடர் அவைக்கலக்கல் நாயகனாகத் தெரிவு செய்யப்படவில்லை

என்பதற்காக........

ஒரு பிரச்சினை முடியமுன்னர் அடுத்த பிரச்சினையைப்

போட்டுக் குழப்பாதீர்....

பிறகு அடர் அவைப்பக்கம் ஒருவரின் தலைக்கறுப்பும் தெரியாது...

பிறகு மணிக்ஸையும்.....

பதினாறு செல்வத்தையும் பானாட்டுப் பாயிலதான் தேட வேணும்....

:evil: :evil: :evil:

குழப்பம் நிறைந்த ஆதிவாசி

மது அருந்திய குரங்கு போதையேறி சும்மா இருக்காது

சொறிந்து கொண்டிருக்க......

அந்த நேரம் தேள் வந்து கொட்ட.........

பாம்பு வந்து கடிக்க......

உடனடியாக ஓடிப்போய் பச்சை மிளகாயைக் கடித்து

நெருப்பில் வீழ்ந்தால்.....

எத்தனை பேரின் கிண்டல்களுக்கு இடமாகும்.

ஹா ஹா அட இதுவா அந்தப் பாவின் விளக்கம்.

இப்ப விளங்கிட்டுது ஆதி ;) :(:):lol:

  • தொடங்கியவர்

இரசிகை ஐயாவே நொந்து போயிருக்கிறேன்....

விளையாட்டா?.......

........

எல்லாம் து. சிங்கம் 0009 செய்த வேலை....

காளமேகத்தின் பாடல் இது...

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

:evil: :evil: :evil:

கோபத்துடன் ஆதிவாசி

ஆதிவாசியின் அடர் அவையென்று ஆவலுடன் நுழைந்தால் புதிரைப் போட்டு அதிரவைத்துவிட்டார். பேசாமல் புதிர் அவையென்றே வைத்திருக்கலாம். :evil: உலகிலேயே பெரிய கொடுமை தன்னைப் பற்றி இன்னொருவர் சொன்ன வார்த்தை என்னவென்று அறியாமல் இருப்பதுதான். ஆரம்பத்திலேயே ஆதிவாசிக்கு இப்படி ஒரு நிலையா. :(:) இதை எண்ணி என்னால் என்ன செய்ய முடியும். :lol::lol: எனக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை. :oops: இப்படியே போனால் அவை அனுமர் வால் போல் நீள்கிறதோ இல்லையோ புதிர் மட்டும் புத்தனின் புத்திரர்களின் அக்கிரமம் போல் நீண்டு கொண்டே போகும். :arrow:

குரங்கு அனலில் வீழ்ந்து வெறிகொண்டுதேள் கொட்டக்

கரஞ் செறியப் பாம்பலவன் கவ்வி - விரைந்துபேய்

பற்றவே கள்ளுண்டு பச்சைமிள கைக்கடித்தால்

எத்தனைபார் சேட்டைக் கிடம்.

தயவு செய்து

ஆதிவாசிக்குப் புரியாத இப்பாடலின் பொருளினை யாரும் கூறுவீர்களா?............ப்ளீஸ்...ப்ளீஸ்...பளீஸ்

ஞானக் கொழுந்து ஆதிவாசி

ஹாய் ஆதி

அடியேன் புரிந்து கொண்டதை சொல்கின்றேன் தவறாயின் யாரும் திருத்திச் சொல்லவும்

நெருப்பில் வீழ்ந்த குரங்கிற்கு அதன் தோல் வெதும்பி இருக்கும்.... அந்த வலியுடன் இருக்கும் போது தேள் பாம்பு போன்றன அதில் கடிக்க அக்குரங்கு மேலும் அதிக வலி எடுக்கும்... தாங்க முடியாத குரங்கிற்கு (பேய்) பயம் பற்றிக் கொள்ள அது பரிதவிக்கும்...

கற்பனை பண்ணிப் பாருங்கள்

இஞ்சி தின்ற குரங்கு எனும் போது மனக்கண்முன் வரும் உருவம் போல் இந்தக் குரங்கினது நிலையை எண்ணிப் பாருங்கள்.... :idea:

கள்ளுண்டு மதி மயங்கி இருப்பவர் பச்சை மிளகைக்கடித்து...தாங்கமுடியா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P

சிப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.