Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூல் வெளியீடும் கருத்துரைகளும் ,ஒப்பாரி

Featured Replies

486849_10151463609207362_905316754_n.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

புரியல்ல?

  • கருத்துக்கள உறவுகள்

புரியல்ல?

 

எப்ப புரிந்தது??? :(

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப புரிந்தது??? :(

 

புரியவைப்பார்களா?

  • தொடங்கியவர்

புரியல்ல?

இதில் புரிய என்ன இருக்கு ? தமிழில் தானே எழுதி இருக்கு .

அவுசுக்கு போனபின் "ஒப்பாரி " என்ற சொல் மறந்து போச்சு போல :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வில் ஒப்பாரி வைத்து அழப்போறார்களா?... போரில் இறந்த மக்களுக்காகவும்,போராளிகளுக்காகவும் இதைத் தான் செய்யலாம் என முடிவு செய்திட்டார்கள் போல :D

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்வில் ஒப்பாரி வைத்து அழப்போறார்களா?... போரில் இறந்த மக்களுக்காகவும்,போராளிகளுக்காகவும் இதைத் தான் செய்யலாம் என முடிவு செய்திட்டார்கள் போல :D

 

அவர்களை  நிற்பாட்டச்சொல்லுங்கள்

நாம் நிறுத்துகின்றோம்

 

அவர்கள் யாகம் செய்தால்

நாம் ஒப்பாரி  செய்வோம்........ :(

இப்படியான வெளியீடுகளை / நிகழ்வுகளை வைப்பவர்கள் ஒரு விடயத்தினை கவனத்தில் எடுத்து நாளையும் நேரத்தினையும் தீர்மானித்தால் நல்லது. 

 

வார இறுதி என்றால் சனியில் மாலை 5 மணிக்கு வைக்காமல் ஞாயிறு மாலை வைக்கும் போது வருவது இலகு. அதே போன்று நீண்ட வார இறுதியில் (சனி, ஞாயிறு, திங்கள்) என்றால் இறுதி நாளான திங்கள் வைத்தால் நல்லது. அப்படி என்றால் தான் எங்களைப் போன்ற இளம் (??) குடும்பஸ்தவர்களும் பங்கு கொள்ள முடியும். இடைப்பட்ட நாளில் வைக்கும் போது நீண்ட பயணம் போகின்றவர்கள், குடும்பத்துடன் வார நாட்களில் கழிக்கும் நிகழ்வுகளுக்கு செல்வபவர்களின் பங்களிப்பு குறைவாக இருக்கும். இதனால் தான் இப்படியான நிகழ்வுகளில் என்னைப் போன்ற இளம் (ஹையோ ஹையோ) ஆட்கள் அதிகம் வராமல் பல்லுப் போன தாத்தாக்களும். வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் பெர்யப்பாக்கும் அதிகம் வருகினம்.

 



இவற்றுடன் இந்த திகதியில் இம்முறை வேறு சில மே 18 நிகழ்வுகளும் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான வெளியீடுகளை / நிகழ்வுகளை வைப்பவர்கள் ஒரு விடயத்தினை கவனத்தில் எடுத்து நாளையும் நேரத்தினையும் தீர்மானித்தால் நல்லது. 

 

வார இறுதி என்றால் சனியில் மாலை 5 மணிக்கு வைக்காமல் ஞாயிறு மாலை வைக்கும் போது வருவது இலகு. அதே போன்று நீண்ட வார இறுதியில் (சனி, ஞாயிறு, திங்கள்) என்றால் இறுதி நாளான திங்கள் வைத்தால் நல்லது. அப்படி என்றால் தான் எங்களைப் போன்ற இளம் (??) குடும்பஸ்தவர்களும் பங்கு கொள்ள முடியும். இடைப்பட்ட நாளில் வைக்கும் போது நீண்ட பயணம் போகின்றவர்கள், குடும்பத்துடன் வார நாட்களில் கழிக்கும் நிகழ்வுகளுக்கு செல்வபவர்களின் பங்களிப்பு குறைவாக இருக்கும். இதனால் தான் இப்படியான நிகழ்வுகளில் என்னைப் போன்ற இளம் (ஹையோ ஹையோ) ஆட்கள் அதிகம் வராமல் பல்லுப் போன தாத்தாக்களும். வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் பெர்யப்பாக்கும் அதிகம் வருகினம்.

 

இவற்றுடன் இந்த திகதியில் இம்முறை வேறு சில மே 18 நிகழ்வுகளும் உள்ளன.

உள்குத்து பலமா இருக்கு... :D

  • தொடங்கியவர்

18 திகதி மூன்று நிகழ்வுகள் டொராண்டோவில் நடைபெறுகின்றது .சீமான் ஆட்களும் முன்றாவது அணியாக இம்முறை உருவெடுத்துள்ளார்கள்.(இவைகள்  செல்வா காலத்து கூட்டம் போலிருக்கும் .தமிழன் வீரம் பாடுவதும் சிங்களவனை திட்டுவதும் .ஐம்பது வருடமாக இதைத்தானே செய்கின்றோம் )

 

மேலே குறிப்பிட்ட நிகழ்வு ஞாயிறு ,அதில் பங்கு பற்றும்,வருகை தரும்  பலர்  இளைஞர்கள் தான் .பலருக்கு தமது வயது மறந்துபோகுது  :D .

 

சக்கரவர்த்தி,மெலிஞ்சி இவர்களின் இலக்கிய நயம் பற்றி நான் சொல்லி தெரியதேவை இல்லை .ஒப்பாரி வித்தியாசமாக இருக்கும் என நம்புகின்றேன் .

 

புலம்பெயர்ந்தவர் கோடை விடுமுறை போகின்றவர்கள் என்று கோத்தாவிடம்  யுத்தத்தை மாசி அல்லது பங்குனியில் முடிக்க சொல்லியிருக்கலாம்.

 

புலம்பெயர்ந்தவர் கோடை விடுமுறை போகின்றவர்கள் என்று கோத்தாவிடம்  யுத்தத்தை மாசி அல்லது பங்குனியில் முடிக்க சொல்லியிருக்கலாம்.

 

கோடை விடுமுறை உங்களுக்கு மட்டும் மே மாதத்தில் வருகின்றதா? அல்லது பெரும் எண்ணிக்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட மாதம் என்பதால் சந்தோசத்தில் இந்த மாதத்தில் இருந்தே கோடை விடுமுறையை தொடங்கி விட்டீர்களா?

 

சரி, நீங்கள் இணைத்த இந்த flyer இல் உள்ள தலையங்கம் 'நூல் வெளியீடும், கருத்துரைகளும் என்றுதான் இருக்கு, ஆனால் இந்த தினத்தில் நிகழ்த்துவதால் சாட்டுக்கு ஒப்பாரி என்றும் ஒன்றை இணைத்துள்ளார்களா?

Edited by நிழலி
வசனப் பிழை

(இவைகள்  செல்வா காலத்து கூட்டம் போலிருக்கும் .தமிழன் வீரம் பாடுவதும் சிங்களவனை திட்டுவதும் .ஐம்பது வருடமாக இதைத்தானே செய்கின்றோம் )

 

ஐம்பது வருடமாக சிங்களவனை திட்டுவது தானே என்று நிகழ் காலத்தில் முடித்திருக்கிறிர்கள்!

 

நீங்கள் செல்வா காலத்து கூட்டாமா  அல்லது இன்னுமொருவர் செல்வா காலத்து கூட்டமா?

 

அதுவா மொக்கு கூட்டம் என்று திரும்பத் திரும்ப திட்டுவீர்கள்?

 

சிங்களவன் மோடையாவாக இருந்தாலும் கூட உங்களை போன்ற நாகரீகமான மொடேன் மனிதர்கள் சிங்கள்வர்  மொக்கு கூட்டம் என்று திட்டுவது நாகரீகமா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.