Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இழப்புக்களும் வளர்ச்சிக்கே.....

Featured Replies

tree1txho3.gif

வளர்ந்து விட்ட தென்னை

வாடியது-தன்

உடலைப்பார்த்து!

தான் இழந்துவிட்ட

ஓலைகள் எத்தனை...

எண்ணிப் பார்த்தது

வடுக்களை...

கீழே வீழ்ந்து விட்ட

ஓலையொன்று

ஆறுதல் சொன்னது!

வந்து போகும்

சொந்தம் யாவும்

நிலைப்பதில்லை

எனது வீழ்ச்சியிலும்

உனக்கு வளர்ச்சியுண்டு!

இழப்பின் வடுவை-நீ

பாராதே....

தவித்திருக்கும்-மானிடர்கு

இளனீர் கொடு...!

உன் பிறப்பின்

நோக்கை அறிந்துவிடு...

அதனால் வடுவை பாராதே

வானை நோக்கி-இன்னும்

வளர்ந்து விடு..!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை தூள் வாழ்த்துகள்....

வளரட்டும் உங்கள் கவியும் வானத்தை நோக்கி.....

மிகவும் நல்ல கவிதை பாலன். ரசித்து வாசித்தேன்

மிகவும் கவர்ந்த வரிகள்

இளப்பின் வடுவை-நீ

பாராதே....

தவித்திருக்கும்-மானிடர்கு

இளனீர் கொடு...!

கவிதை நன்றாய் உள்ளது.

உன் பிறப்பின்

நோக்கை அறிந்துவிடு...

அதனால் வடுவை பாராதே

வானை நோக்கி-இன்னும்

வளர்ந்து விடு..!

இளப்பின் வடுவை-நீ

பாராதே....

தவித்திருக்கும்-மானிடர்கு

இளனீர் கொடு...!

வந்து போகும்

சொந்தம் யாவும்

நிலைப்பதில்லை........(

உண்மை தான்....)

கவி நன்று பாலன்..

என்னையும் மேலே உள்ள கவிவரிகள் கவர்ந்து விட்டன

..வாழ்த்துக்கள் :D

கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். பிறப்பின் நோக்கை யாவரும் அறிந்துவிட்டால் எந்தவித சிக்கலும் இருக்காது. :idea:

இழப்பின் வடுவை-நீ

பாராதே....

தவித்திருக்கும்-மானிடர்கு

இளனீர் கொடு...!

அருமையான வரிகள். பாராட்டுக்கள்.

கவிதை நன்று, கருத்துக்கள் ஆழம்

  • தொடங்கியவர்

கவிதை தூள் வாழ்த்துகள்....

வளரட்டும் உங்கள் கவியும் வானத்தை நோக்கி.....

நன்றி புத்தன் :P

  • தொடங்கியவர்

மிகவும் நல்ல கவிதை பாலன். ரசித்து வாசித்தேன்

மிகவும் கவர்ந்த வரிகள்

இளப்பின் வடுவை-நீ

பாராதே....

தவித்திருக்கும்-மானிடர்கு

இளனீர் கொடு...!

மிக்க நன்றி மணிவாசகன் அவர்களே... :P

  • தொடங்கியவர்

கவிதை நன்றாய் உள்ளது.

நன்றி வசி :P

  • தொடங்கியவர்

உண்மை தான்....)

கவி நன்று பாலன்..

என்னையும் மேலே உள்ள கவிவரிகள் கவர்ந்து விட்டன

..வாழ்த்துக்கள் :lol:

நன்றி கவிப்பிரியை :P

  • தொடங்கியவர்

கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். பிறப்பின் நோக்கை யாவரும் அறிந்துவிட்டால் எந்தவித சிக்கலும் இருக்காது. :idea:

நன்றி சுஜீந்தன் :P

  • தொடங்கியவர்

இழப்பின் வடுவை-நீ

பாராதே....

தவித்திருக்கும்-மானிடர்கு

இளனீர் கொடு...!

அருமையான வரிகள். பாராட்டுக்கள்.

பாராட்டுக்கு நன்றி ரமா :P

  • தொடங்கியவர்

கவிதை நன்று, கருத்துக்கள் ஆழம்

நன்றி இலக்கியன் :P

மிக அருமையான ஆழமான கருக் கொண்ட கவிதை.. பாராட்டுக்கள் பாலன்,

  • கருத்துக்கள உறவுகள்

தான் இழந்துவிட்ட

ஓலைகள் எத்தனை...

எண்ணிப் பார்த்தது

வடுக்களை...

கீழே வீழ்ந்து விட்ட

ஓலையொன்று

ஆறுதல் சொன்னது!

வந்து போகும்

சொந்தம் யாவும்

நிலைப்பதில்லை

எனது வீழ்ச்சியிலும்

உனக்கு வளர்ச்சியுண்டு!

கௌரி உங்களின் பார்வைகள் எப்போதுமே வித்தியாசமானவை.

கருத்தும் சொன்னவிதமும் பாராட்டுக்குரியன.

வல்வை சகாறா

  • தொடங்கியவர்

மிக அருமையான ஆழமான கருக் கொண்ட கவிதை.. பாராட்டுக்கள் பாலன்,

நன்றிகள் நண்பி :P

  • தொடங்கியவர்

தான் இழந்துவிட்ட

ஓலைகள் எத்தனை...

எண்ணிப் பார்த்தது

வடுக்களை...

கீழே வீழ்ந்து விட்ட

ஓலையொன்று

ஆறுதல் சொன்னது!

வந்து போகும்

சொந்தம் யாவும்

நிலைப்பதில்லை

எனது வீழ்ச்சியிலும்

உனக்கு வளர்ச்சியுண்டு!

கௌரி உங்களின் பார்வைகள் எப்போதுமே வித்தியாசமானவை.

கருத்தும் சொன்னவிதமும் பாராட்டுக்குரியன.

வல்வை சகாறா

நன்றி வல்வை சகாறா :lol:

நல்ல உணர்வுபூர்வமான கவிதை வாழ்த்துக்கள் பாலன்

தொடர்ந்து நல்ல கவிகளைத் தாருங்கள்!

"வந்து போகும்

சொந்தம் யாவும்

நிலைப்பதில்லை

எனது வீழ்ச்சியிலும்

உனக்கு வளர்ச்சியுண்டு"

உண்மையான வரிகள்!

  • தொடங்கியவர்

நல்ல உணர்வுபூர்வமான கவிதை வாழ்த்துக்கள் பாலன்

தொடர்ந்து நல்ல கவிகளைத் தாருங்கள்!

"வந்து போகும்

சொந்தம் யாவும்

நிலைப்பதில்லை

எனது வீழ்ச்சியிலும்

உனக்கு வளர்ச்சியுண்டு"

உண்மையான வரிகள்!

நன்றி தாரணி :P

சிறந்த கவிதைகளை தொடர்ந்து தரும் கௌரிபாலனுக்குப் பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

சிறந்த கவிதைகளை தொடர்ந்து தரும் கௌரிபாலனுக்குப் பாராட்டுக்கள்

பாராட்டுக்கு நன்றி காவியா :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.