Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேருந்தில் பாய்ந்து ஏறிய பயணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான நிகழ்வுகள் சிரிப்பதற்கு அல்ல.......உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியது...இந்த விலங்கு சாரதியின் பக்கம் உள்ளே வந்திருந்தால்.......சாரதிக்கு சங்குதான். நான் இருக்குமிடத்தில் குதிரைப்பண்ணைகளிலிருந்து குதிரைகள் வெளியேறினால் பல வீதிகளையே மூடிவிடுவார்கள். நூற்றுக்கணக்கான கிலோ உடைய மிருகங்கள் வாகனங்களில் முட்டி மோதினால் அதன் விளைவுகள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

li-moose-higgins-620.jpg

 

காட்டெருமை காரில் மோதியதால் தலையில் காயமடைந்த பெண் ஓட்டுநர் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே மேலும் 40 கி.மீ. காரை ஓட்டி பயணம் செய்துள்ளார். :blink:

 

http://www.cbc.ca/news/canada/newfoundland-labrador/story/2012/05/11/nl-moose-memories-511.html

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் சென்ற மாதம் 16 லிருந்து 20 வரை யுள்ள நாட்களில் ஒரு விசேசத்துக்காக " நூறன்பேர்க் " குடும்பத்துடன் போயிருந்தேன் . வீட்டிலிருந்து 1300 கி.மீ. தூரம் போக மட்டும். வரும்போது காலை 5 மணியிருக்கும் காட்டுக்குள் இருந்து மரை ஒன்று குறுக்கே பாய நான் பக்கத்து கோட்டுக்கு வெட்டி நிமித்துவதற்குள் வீதியின் தடுப்புக் கம்பியில் கார் கதவுடன் உரான்சிக் கொண்டு வந்தது !மரையும் தப்பீட்டுது நாங்களும் சேதமின்றித் பிழைத்திட்டோம் . காரில் சிறிது சேதம். வேறு வாகனங்கள் அப்போது வராதது நல்லதாப் போச்சு .

அந்நேரம் சுமார் 1000 கி.மீ. நானும், மகளும் மாறி மாறி  ஓடினனான்கள். நான்மிகவும் களைத்திருந்தேன் .வண்டியுள் பேரனும் 5மாதம் இருந்தார்.

  • தொடங்கியவர்

இப்படியான நிகழ்வுகள் சிரிப்பதற்கு அல்ல.......உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியது...இந்த விலங்கு சாரதியின் பக்கம் உள்ளே வந்திருந்தால்.......சாரதிக்கு சங்குதான். நான் இருக்குமிடத்தில் குதிரைப்பண்ணைகளிலிருந்து குதிரைகள் வெளியேறினால் பல வீதிகளையே மூடிவிடுவார்கள். நூற்றுக்கணக்கான கிலோ உடைய மிருகங்கள் வாகனங்களில் முட்டி மோதினால் அதன் விளைவுகள் அதிகம்.

 

உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கிட்டத்தட்ட இப்படித்தான் ஒரு விபத்து நானிருக்குமிடத்தில் நடந்தது. வாகனத்தின் முன் ஆசனத்தில் இருந்த இருவரும்  அதேயிடத்தில் பலியாகினர். பல எடையுள்ள குதிரையின் கொழும்புகள் மனித நெஞ்சில் பாயும் போது........

 

மான், மரை போன்றவற்றோடு கார்கள் மோதும்போது, காரிற்கும் அதில் பயணம் செய்பவர்களுக்கும் ஆபத்து அதிகம் என்பது போக்குவரத்திற்குத் தெரியாதது அதிசயம்.  நாம் இரவில் கார் பயணம் செய்யும் போது இவ்விலங்குகளுக்குத்தான் அதிகம் பயப்பிடுவோம். 

அதுமட்டுமல்ல நான் கனடாவில் கார் ஓடும் போதும், அமெரிக்காவில் கார் ஓடும் போதும் நகரங்களை விட்டு வெளியேறியவுடன் காணும் முதல் சைகைப் படங்கள் "காட்டுமிருகங்கள்; கவனம்" என்பதுதான். இரண்டு நாட்டிலும் சாரரதி அனுமதிப்பத்திரங்களுக்கு வகுப்பு எடுத்த போது இவை பாடத்தில் இருக்கும். அதன் பின்னர் அமெரிக்காவில் மூன்று வருடத்துக்கு ஒருமுறை எடுக்கும் defensive Driving course ல் அதையும் மூன்று வருடத்திற்கு ஒருமுறை பாடமாக்காவிட்டால் சான்றிதழ் தர மாட்டார்கள். இவ்வளவத்துக்கும் பிறகு போக்குவரத்து தான் வகுப்பு எடுத்து பாஸ்சானவர்களுக்கு பச்சை குத்துவதைப் பார்க்க சுவரசியமாகத்தான் இருக்கு. நான் ரொரொண்டோவில் இருந்த காலத்தில் அங்கேயும் கூட யாழ் தேவிதான் ஓடியிருந்திருக்கா என்று மலைக்கத்தான் தோன்றுகிறது. :unsure:

 

 

 

Edited by மல்லையூரான்

அவர் முதல் படத்தைப்போட்ட போது அவர் வகுப்புத்தான் எடுக்கிறார் என்றதை என்னால் கிரக்கிக்கவே முடியவில்லை :(

 

நான் நகைசுவையாக்கும் என்றுதான் நினைத்து, ஒரு அடிக்கு நிற்கமாட்டாத அந்த பரிதாபம் அநாவசியமாக  இடையில் உள்ளட்டு நன்றாக வாங்கிக்கட்டியதை பார்த்து ரசித்துவிட்டு அதையும் போட்டிருந்தேன்.

 

நான் என்றால் அப்படி அவனைப் போட்டு அடித்திருக்க மாட்டேன். ஏற்கனவே தெரியும் அவனால் ஒரு அடிக்கு நிற்க முடியாது என்பது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நான் சென்ற மாதம் 16 லிருந்து 20 வரை யுள்ள நாட்களில் ஒரு விசேசத்துக்காக " நூறன்பேர்க் " குடும்பத்துடன் போயிருந்தேன் . வீட்டிலிருந்து 1300 கி.மீ. தூரம் போக மட்டும். வரும்போது காலை 5 மணியிருக்கும் காட்டுக்குள் இருந்து மரை ஒன்று குறுக்கே பாய நான் பக்கத்து கோட்டுக்கு வெட்டி நிமித்துவதற்குள் வீதியின் தடுப்புக் கம்பியில் கார் கதவுடன் உரான்சிக் கொண்டு வந்தது !மரையும் தப்பீட்டுது நாங்களும் சேதமின்றித் பிழைத்திட்டோம் . காரில் சிறிது சேதம். வேறு வாகனங்கள் அப்போது வராதது நல்லதாப் போச்சு .

அந்நேரம் சுமார் 1000 கி.மீ. நானும், மகளும் மாறி மாறி  ஓடினனான்கள். நான்மிகவும் களைத்திருந்தேன் .வண்டியுள் பேரனும் 5மாதம் இருந்தார்.

 

சுவி...

மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களும், ஒரு வாகனத்தில் செல்லும் போது... மரை குறுக்கே வந்து, நீங்கள் சாதுரியமாக அந்த விபத்திலிருந்து தப்பித்தது, இறைவனின் கருணை என்றே... சொல்ல வேண்டும். அந்த நேரம்... வீதியில், வாகனங்கள் இல்லாததும் நல்லதாகப் போய் விட்டது.

பகல் பிரயாணங்களை விட, இரவுப் பயணம் காட்டு மிருகங்களால்... ஆபத்தானது.

இரவில் வாகனத்தின் வெளிச்சத்திற்கு, காட்டு மிருகங்கள்... மேலும் மிரளவே பார்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மான், மரை போன்றவற்றோடு கார்கள் மோதும்போது, காரிற்கும் அதில் பயணம் செய்பவர்களுக்கும் ஆபத்து அதிகம் என்பது போக்குவரத்திற்குத் தெரியாதது அதிசயம்.  நாம் இரவில் கார் பயணம் செய்யும் போது இவ்விலங்குகளுக்குத்தான் அதிகம் பயப்பிடுவோம். 

 

 

அவர் முதல்ப் படத்தைப்போட்ட போது அவர் வகுப்புத்தான் எடுக்கிறார் என்றதை என்னால் கிரக்கிக்கவே முடியவில்லை :(

 

நான் நகைசுவையாகும் என்றுதான் நினத்து, ஒரு அடிக்கு நிற்கமாட்டத்த அந்த பரிதாபம் அநாவசியமாக  இடையில் உள்ளட்டு நன்றாக வாங்க்கிக்கட்டியதை பார்த்து ரசித்துவிட்டு அதையும் போட்டிருந்தேன்.

 

நான் என்றால் அப்படி அவனை போட்டு அடித்திருக்க மாட்டேன்ன். ஏற்கனவே தெரியும் அவனால் ஒரு அடிக்கு நிற்க முடியாது என்பது.

 

தமிழச்சி, மல்லையூரான்...

போக்குவரத்து எந்தத் தலைப்பில்... தனது படத்தை இணைக்கலாம் என்று தெரியாமாலோ, அல்லது மாறியோ "சிரிப்போம், சிறப்போம்" பகுதியில் இணைத்து விட்டார் போலுள்ளது. அதுக்கு... ஏனப்பா, இப்படி "மரை" மாதிரி பாய்கிறீர்கள். :D .

மல்லையூரான் இணைத்த இரண்டாவது ஒளிப்பதிவில் உள்ளது போல்...

சில மாதங்களுக்கு முன்பு, இங்கும்... ஒரு போராட்டத்தை அடக்குவதற்காக...

பொது மக்கள் மீது, தண்ணீரை பீச்சி அடித்த போது...

அங்கு நின்ற பொதுமகனின் கண்ணில் அந்த நீர் பட்ட வேகத்துக்கு, அவரின் இரண்டு கண்களும் வெளியே வந்து, கண் குருடாகி விட்டது.

இது, பெரிய பிரச்சினையாக பொலிசார் மீது வழக்கு நடந்து, மில்லியன் கணக்கான தொகையை... அந்தப் பொலிசாருக்கு தண்டம் கொடுத்தார்கள்.

 

தமிழச்சி, மல்லையூரான்...

போக்குவரத்து எந்தத் தலைப்பில்... தனது படத்தை இணைக்கலாம் என்று தெரியாமாலோ, அல்லது மாறியோ "சிரிப்போம், சிறப்போம்" பகுதியில் இணைத்து விட்டார் போலுள்ளது. அதுக்கு... ஏனப்பா, இப்படி "மரை" மாதிரி பாய்கிறீர்கள்.  :D .

 

 

சிங்கம் போல் அல்லவா பாய்கிறார்கள். தப்பிக்க வேண்டாமா?

தவறாக அல்ல. சிரிக்கத்தான் இணைத்தார்(தலைப்பு சாட்சியாக). தவித்த முயலாயின் அடிப்பது தமிழரின் வழக்கம். திரும்பி சீறினால் நாட்டை விட்டே ஓடிவிடுகிறார்கள் :lol:

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

youtubeஇல் உள்ள நகைசுவை வீடியோ ஒன்றில் இது காண்பிக்கபட்டதால் நகைசுவை பகுதியில் பதியப்பட்டது.

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் சென்ற மாதம் 16 லிருந்து 20 வரை யுள்ள நாட்களில் ஒரு விசேசத்துக்காக " நூறன்பேர்க் " குடும்பத்துடன் போயிருந்தேன் . வீட்டிலிருந்து 1300 கி.மீ. தூரம் போக மட்டும். வரும்போது காலை 5 மணியிருக்கும் காட்டுக்குள் இருந்து மரை ஒன்று குறுக்கே பாய நான் பக்கத்து கோட்டுக்கு வெட்டி நிமித்துவதற்குள் வீதியின் தடுப்புக் கம்பியில் கார் கதவுடன் உரான்சிக் கொண்டு வந்தது !மரையும் தப்பீட்டுது நாங்களும் சேதமின்றித் பிழைத்திட்டோம் . காரில் சிறிது சேதம். வேறு வாகனங்கள் அப்போது வராதது நல்லதாப் போச்சு .

அந்நேரம் சுமார் 1000 கி.மீ. நானும், மகளும் மாறி மாறி  ஓடினனான்கள். நான்மிகவும் களைத்திருந்தேன் .வண்டியுள் பேரனும் 5மாதம் இருந்தார்.

 

 

கடவுளுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சுவி...

மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களும், ஒரு வாகனத்தில் செல்லும் போது... மரை குறுக்கே வந்து, நீங்கள் சாதுரியமாக அந்த விபத்திலிருந்து தப்பித்தது, இறைவனின் கருணை என்றே... சொல்ல வேண்டும். அந்த நேரம்... வீதியில், வாகனங்கள் இல்லாததும் நல்லதாகப் போய் விட்டது.

பகல் பிரயாணங்களை விட, இரவுப் பயணம் காட்டு மிருகங்களால்... ஆபத்தானது.

இரவில் வாகனத்தின் வெளிச்சத்திற்கு, காட்டு மிருகங்கள்... மேலும் மிரளவே பார்க்கும்.

சிறி !  அதில் எனது தாயாரும் இருந்தார் . (83 வயசு , முன் சீற்றில்  நல்ல நித்திரை.) நீங்கள் தலைமுறையை சொன்னதும் ஞாபகம் வந்தது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா.. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டது என்று நிம்மதி கொள்ள வேண்டியதுதான்.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா.... யாருக்கு எதுவும் ஆகாமல் சிறு உரசலுடன் போனது ஒரு பெரிய கண்டம் கழிந்ததாக நினைத்துக்கொள்ளுங்கள்... இனிமேல் இப்படியான நீண்டதூரப் பயணம்களை காரில் மேற்கொள்வதை இயலுமானவரை தவிர்க்கப்பாருங்கள்..விமானம்,றெயின் போன்ற பப்ளிக் போக்குவரத்துக்களை பயன்படுத்துங்கள்...பாதுக்காப்பு மிக்கது...

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அவுஸ்திரெலியாவில் இரவு நேரங்களில் சில இடங்களில் பயணிக்கும் போது கவனமாக இருக்கவேண்டும். கங்காருகள் வாகனத்தின் மீது மோதிவிடும். உயிர் ஆபத்துக்கள் ஏற்படலாம். அதே போல கடற்கரையில் சில இடங்களில் நீந்தும் போது சுறாக்களின் தாக்குதல்களினால் ஆபத்துக்கள் இருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.