Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா அரசு அரசியல் லாபம்கருதியே தாக்குதல் நடத்துகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தத்தின் மூலம் சிலஅரசியல் லாபங்களை பெறும் நோக்குடனேயே சிறீலங்கா அரசு திருமலை தாக்குதல நடத்தி வருகிறது இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஒமர்சன் தெரிவித்துள்ளார்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என தாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் இதற்கான பதில் இது வரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் ஒமர்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை வேண்டுகோள் இதெல்லம் சிங்களவருக்கு புரியாது அடி போட்டு சொன்னாத்தான் அவை வழிக்கு வருவினம்

கோரிக்கை வேண்டுகோள் இதெல்லம் சிங்களவருக்கு புரியாது அடி போட்டு சொன்னாத்தான் அவை வழிக்கு வருவினம்

சிங்களவரக் கொண்டு வரலாம் சரி..சர்வதேசமும்..பாருங்கோ மெளனமா இருக்குது...அதுதான் புரியல்ல..! ஒரு வேளை பொதுமக்களுக்கு வழங்கிற தற்காப்புப் பயிற்சியை வைத்து அவையளும் புலிகள் என்று நினைக்கினமோ..! :idea: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவரக் கொண்டு வரலாம் சரி..சர்வதேசமும்..பாருங்கோ மெளனமா இருக்குது...அதுதான் புரியல்ல..! ஒரு வேளை பொதுமக்களுக்கு வழங்கிற தற்காப்புப் பயிற்சியை வைத்து அவையளும் புலிகள் என்று நினைக்கினமோ..! :idea: :?:

ஈராக்கில சாகாத மக்களா? ஆப்கானிஸ்தானில் அழிய சனமா? அல்லது இன்று லெபனானில் கொல்லப்படாதவர்களா?

சர்வதேசம், சாவைக்கண்டு கவலைப்பட மாட்டார்கள், (அது அவர்களை நோக்கி செல்லும் வரை) அவர்கள் மெளனம் மெளனமல்ல, சிங்கள தேசத்திற்காதரவான கொள்கை..

ஏன் அந்தக் கொள்கை..தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை..???! அதற்கான காரணத்தைத் தான் தேட வேண்டும்..! பலஸ்தீனர்களுக்கு ஒரு காலத்தில் உலகம் பூராவும் ஆதரவு இருந்தது..உலக நாடுகள் குரல் கொடுத்தன..! எமக்காக ஒலித்த குரல்களும்..இன்று ஒலிக்கவில்லை..! காரணம்..நாம் வன்முறைப்பிரியர்கள் என்று இனங்காணப்பட்டுள்ளதால்..அல்லத

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். :idea: வன்முறைகளை விட்டுவிட்டால் சிங்கள அரசு ஒரு நீதியான தீர்வைத் தரும். :P அவர்கள் பெளத்த வழிமுறைப்படி அரசு நடாத்துபவர்கள் அல்லவா. :evil:

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் எனக்கும் உம்மடை யோசனைதான் சரி போல இருக்கு பேசாமல் எல்லா ஆயுதத்தையும் ஒப்படைச்சிட்டு பேசாமல் உண்ணா விரத போராட்டம் ஆரம்பிச்சா நல்லது சாப்பாட்டு செலவும் மிச்சம் அதோடை சிங்களவன் கஸ்ரபட்டு குண்டு செலவு செய்து சுட தேவையில்லை சாப்பாடு இல்லாமல் எல்லாரும் செத்திடுவினம் அப்ப யாழ்: கவிதை பகுதிலை வந்து அஞ்சலி கவிதை ஒண்டு குருவிகள் எழுதுவார் அப்ப புலத்திலை மிச்சம் இருக்கிற நாங்கள் போய் கவிதை நன்று பாராட்டுகள் அற்புதம் எண்டு கருத்து சொல்லாம் அப்ப குருவிக்கும் சந்தோசமாய் இருக்கும் ஆகா தன்ரை கவிதையை கதையை கேட்க யாரோ நாலுபேர் இருக்கினம் என்று இறுமாப்போடை திரிவார் இதைவிட வேறை என்ன வேணும் பிறவி பெரும் பயனை அடைந்த மாதிரி சந்தோச படலாம் . எல்லாருக்கும் கல்வியாலை அறிவு வழர்கிறது என்று தெரியும் இங்கை ஒருதருக்கு தேய்ந்து கொண்டே போகுது.

சாத்திரி இப்பிடிச் செய்தால் என்ன நீங்கள் சொல்லுற மாதிரி புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கட்டும் பிறகு இந்தப் போராட்டங்களை வெளிநாட்டுகளிலை இருந்து கொண்டு செய்தால் என்ன????? எனெண்டால் அப்பதான் எஞ்சியிருக்கிற தமிழனும் இஞ்சை அழிஞ்சு போவான் அது நல்லதுதானே.....

கிருபன் எனக்கும் உம்மடை யோசனைதான் சரி போல இருக்கு பேசாமல் எல்லா ஆயுதத்தையும் ஒப்படைச்சிட்டு பேசாமல் உண்ணா விரத போராட்டம் ஆரம்பிச்சா நல்லது  சாப்பாட்டு செலவும் மிச்சம் அதோடை சிங்களவன் கஸ்ரபட்டு குண்டு செலவு செய்து சுட தேவையில்லை சாப்பாடு இல்லாமல் எல்லாரும் செத்திடுவினம் அப்ப யாழ்: கவிதை பகுதிலை வந்து அஞ்சலி கவிதை ஒண்டு குருவிகள் எழுதுவார் அப்ப புலத்திலை மிச்சம் இருக்கிற நாங்கள் போய் கவிதை நன்று  பாராட்டுகள் அற்புதம் எண்டு கருத்து சொல்லாம் அப்ப குருவிக்கும் சந்தோசமாய் இருக்கும் ஆகா தன்ரை கவிதையை  கதையை கேட்க யாரோ நாலுபேர் இருக்கினம் என்று இறுமாப்போடை திரிவார் இதைவிட வேறை என்ன வேணும் பிறவி பெரும் பயனை அடைந்த மாதிரி சந்தோச படலாம் . எல்லாருக்கும் கல்வியாலை அறிவு வழர்கிறது என்று தெரியும் இங்கை ஒருதருக்கு தேய்ந்து கொண்டே போகுது.

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதம் என்ற முத்திரையைக் குத்தி தமிழர்களது போராட்டத்தை பிழையானது என்று மேற்குலக நாடுகள் முடிவெடுத்துக் கன காலம்.. அவர்களின் முடிவு பிழையென்று காட்ட புலத்தில் நடந்த போராட்டங்கள் பல. இவற்றில் குருவியும் அவரைப் போன்ற வாய்ச்சவடால் கூட்டமும் பங்குபற்றியிருக்கவே மாட்டார்கள். இங்கு வந்து என்ன அறிவுரை சொல்ல வேண்டிக் கிடக்கு. பேசாமல் ஜனநாயக நீரோட்டத்தில் சேர்ந்தவர்களோடு போய் மாற்றுக் தலைமையைப் பற்றிக் கதைக்கலாம். பொழுதாவது போகும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் யாழ்கள உறவுகளூக்கு வணக்கம் இதுவரை களத்தின் வாசிகனாகவே இருந்துவந்த நான் இன்றுதான் முதற்தடவயாக எனது கருத்தை பதிவுசெய்கிறேன்

தமிழ்தேசியவாதம் வேறாய் புலித்தேசெயவாதம் வேறாய் பார்க்கிற அந்த புதியபார்வையின் தமிழ்த் தேசியவாத ஆதரவுத்தோல் போர்த்திய புலிஎதிர்ப்புவாத சக்திகளின் கூலிகளுக்கு என்கருத்தை தரவிரும்புகிறேன்.

இந்த பூமிப்பந்தின் எந்தஒரு புள்ளிக்கும் ஒரு மாற்றத்தை காலம் முன்வைக்கும் போதும், அந்த மாற்றத்தை அங்கே அண்டையில் உள்ள வன்சக்திகளின் நலன்கள்தான் நாட்டாமை செய்கின்றது. எனவேதான் முதுகெலும்பு உரித்தெடுக்கப்பட்ட தலைமையை அவை விரும்புகின்றன. உங்களுக்கு எமது தலைமை வளைந்துவிடுமே என்ற பயமிருந்தால் அதைப்பற்றி துளியும் அஞ்சற்க்க. கடந்தகாலங்களின் சோதனைகளே அதற்க்கு சன்றுபகரும். புலித்தேசியவாதம் ஏன் கசக்கிறது பிராமணியவாதத்துக்கு? சாதியவாதம் செத்துவிடுமே என்ற பயமா? புலிநிழல்வாழ் மக்களின் கருத்து சுதந்திரவறுமயில் கொண்ட கரிசனையா?

புலித்தேசியவாதம்மீது முதலைகள் வடிக்கும் மனித உரிமைக் கண்ணீரைப்பற்றிப் பார்ப்போம்.

பார்ப்பனியமும், சிங்கள பாரத உழவுச்சக்திகளின் ஒட்டுண்ணிச்சீவியங்களும், அரசபயங்கரவாதம் தமிழ்க் கிராமங்களை வேரோடு சாய்க்கின்றபோது இந்தக்கண்ணீரை செலவு செய்யவில்லயே. செய்தால் அது இவர்கள் உள்ளங்களுக்கு இனிப்பகிப்போன புலிகளின் பின்னடைவுகள் அதற்க்கு பாதிப்பு வந்துவிடும் என்றா?

இப்போது அரச இராணுவத் தோல்விகள் எம்மனங்களுக்கு அதிரசமாக இனித்துக் கொண்டிருக்கும் போது எம்மனங்களை அதைரியப்படுத்த பேனாமுனைக் களங்கள் திறந்து வைத்துள்ள துரோக சிந்தனைகள், போர்க்களத்திலே பல்லுடை பட்ட இந்த சிங்கத்தை உலக அரசியல் களத்தில் வெற்றிவாகை சூடிக்கொண்டிருப்பதாக கானல் காட்ச்சிப் படப்பிடிப்பு செய்கிறார்கள்.

தமிழ்த் தேசியமும் பன்முகத்தலைமையின் தேவையும்.

புலித்தேசியவிரோதவாதத்தின் கூடாரத்துக்குள்ளே இருக்கின்ற அமைப்புகளைப் பற்றிப் பார்ற்ப்போம். அரசபயங்கரவாதத்துக்கு சர்வதேசரீதியில் ஏற்ப்படுகின்ற தலைவலிகளின் மருந்து இந்த அமைப்புக்கள். மக்கள் அவலங்கள் வெளிஉலகில் விலைப்படாமை செய்கின்ற அவலப் படுகுளிகள். மக்கள் கண்ணீரின் சீவியங்கள். இங்கே ஒரு சிறியபகுதியினர்தான் போராட்ட வரல்லாறின் துவக்கங்களோடு சம்பந்தம் உள்ளவர்கள் மீதிப் பெரும்பகுதி வல்லரசின் நலன்கள் தூக்கி எடுத்து வளர்த்த சமுதாயத்தின் சாக்கடைச்சீவியங்கள்தான். எங்கள் ஊருக்கு இருகின்ற அநுபவம் போல் ஒவ்வொரு ஊரும் கண்டிப்பாக வைத்திருக்கும் என்று நம்புகின்றேன் இப்படி..

திருட்டுக் குற்றத்துக்காக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சிலர் நைய்யப் புடைத்துவிட்டார்கள் திருடனை இதர்க்காக இவர்கள் கொடுத்தவிலை மிக அதிகம். இந்தியராணுவவருகையின் பின் இந்த தேசமுன்னேற்றச் சிந்தனையாளன் பாரதத்தின் தொண்டர் படையில் சேர்ந்து விட்டான் இதை அறிந்து தண்டனை தந்த செல்வங்கள் நாட்டைவிட்டே ஓடிவிட்டார்கள்.

போராட்டத்தின் ஆரம்ங்களில் பல அமைப்புக்கள் இருந்தது உண்மையே உலகவிடுதலைப் போராட்டங்களின் வரலற்றைப் பர்த்தாலே புரியும் சில அயல் சக்த்திகளின் நலன்களே ஒர் இனத்தை உசுப்பிவிட்டு தம்வளத்தில் அதை வளர்த்து விடுதலைப் போரட்டங்களை உருவாகுகிறார்கள் இந்த போரளிகளின் குருதியின் விலயால் தம்நலங்களை சாதித்து அதர்க்கு ஈடாக அந்த அரசின் காலடியில் இந்த அமைப்புக்களை விற்று விடுகிறார்கள்.

இதுபோலவேதான் ஈழத்திலும் ஆணிவேர் இல்லாத பல அமைப்புக்களை ஈழம் பிரசவித்தது அவை அனைத்தும் அண்டை நாட்டு உளவமைப்பு வளத்தின் ஒட்டுண்ணிவாழ் இனங்கள். எமது சமூகம் உயர்ந்த கல்வியறிவுச்சுட்டெண்ணைக் கொண்டிருப்பதால் மக்கள் கடலின் உண்மயான தேசியத்தாகம் கொண்ட கொந்தளிப்பில் அநிய நலன்களின் சாமரங்களினுடைய ஓடங்கள் கவுண்டு விட்டது இப்போது எதிரியின் கரைகளிலே கரை ஒதுங்கி உள்ளதை நாம் அறிவோம். இப்போது இந்த முதலைகள் மக்கள்மீது மனித உரிமைக்கண்ணீர், கருத்து சுதந்திரக்கண்ணீர் பெருக்கெடுப்பதை நாம் அறிவோம். ஏன் அய்யா உங்கள் அமைப்பின் வேர்கள் இவையை அறிந்திருக்குமா என்று கேட்டும் பாருங்கள் அவையை தயவுசெய்து.

genImage.aspx?uri=2006-08-

ஒரு சிறியபகுதியினர்தான் போராட்ட வரல்லாறின் துவக்கங்களோடு சம்பந்தம் உள்ளவர்கள் மீதிப் பெரும்பகுதி வல்லரசின் நலன்கள் தூக்கி எடுத்து வளர்த்த சமுதாயத்தின் சாக்கடைச்சீவியங்கள்தான்.

மேல சொன்னது நிதர்சனமான உண்மை,வாருங்கள் தேவன் இப்போதாவது வந்தீர்களே ஐயா, வந்து இங்கு தோள்கொடுங்கள், இந்த வேடதாரிகளை, முகமூடிகளை நார் உரியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேவனின் வருகைக்கு நன்றிகள். ஒரு விடயத்தை வடிவாகக் கணிக்கலாம். இந்தத் தேசவீரோத சக்திகளின் கருத்துக்களும், சிங்கள ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களும் ஒரே மாதிரியே இருக்கின்றது என்பதை!

எனவே, இவர்களின் போக்கு பெரும்பாலும் சிங்கள வெறியர்களின் போக்கைத் தான் நியாயப்படுத்துகின்றன. அவை தமிழனுக்கு எவ்வித நன்மையையும் தரப்போவதில்லை.

தமிழர் சரித்திரமே, துரோகச் செயல்களால் புடம் போடப்பட்டவை. இராவணன் காலத்தில் விபுூசனன் முதல், இன்று வரை அவர்களுக்கு குறைவில்லை. எனவே, எதிரிகளை விட துரோகிகள் குறித்து மிக அவதானமாக இருப்போம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.