Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெங்காயத்திற்காக மனைவியை கொன்ற கணவர்: கொலை செய்யுறது எல்லாம் கொல்லைக்குப் போற மாதிரி ஆச்சுது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புனேவில் வெங்காயம் நறுக்க மறுத்த மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் உள்ள தெர்குவன் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் குமார் (31). இவர் பெயன்ட்டராக பணிப்புரிந்து வருகிறார். இவரது மனைவி வைஷாலி(25).

 

சம்பவம் நடைபெற்ற அன்று வேலை முடிந்து வீடு திரும்பிய சுபாஷ், மனைவி வைஷாலியிடம் ஆம்லெட் கேட்டுள்ளார்.

 

ஆனால், வைஷலியோ ஆம்லெட்டிற்கு வெங்காயம் நறுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகியுள்ளது.

 

வாக்குவாதமாக தொடங்கிய இவர்களது சண்டை பின்பு கைகலப்பாக மாறியது, இதனைத் தொடர்ந்து கோபத்தில் வெங்காயம் நறுக்கித் தர மறுத்த மனைவியை சுபாஷ் கொலை செய்துள்ளார்.

 

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சுபாஷை கைது செய்து அவரது மனைவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

http://news.tamilstar.com/archives/44282#more

  • கருத்துக்கள உறவுகள்

சுபாஷின் செயலை சபாஷ் என்று சொல்லமுடியவில்லை. :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க முன்னர் படித்த யுனில இருக்கும் போது புனேயைச் சேர்ந்த ஒரு பிகரு சுத்திச் சுத்தி வந்தது.  பேக்கு மாதிரி நடிச்சு நைசா கழற்றி விட்டிட்டம். இல்ல.. நாமளும் கொலைகாரன் ஆகி இருப்பமில்ல..! கடவுள் காத்தான். :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க முன்னர் படித்த யுனில இருக்கும் போது புனேயைச் சேர்ந்த ஒரு பிகரு சுத்திச் சுத்தி வந்தது. பேக்கு மாதிரி நடிச்சு நைசா கழற்றி விட்டிட்டம். இல்ல.. நாமளும் கொலைகாரன் ஆகி இருப்பமில்ல..! கடவுள் காத்தான். :):lol:

என்ன புண்ணியம் செய்தவளோ தப்பிட்டால்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன புண்ணியம் செய்தவளோ தப்பிட்டால்

 

புண்ணியம் செய்தது நாங்க. ஏன்னா நாங்க எல்லாம் கண்டுக்காம விட்டதால.. அந்தப் பிகரு அப்புறமா கறுப்பன் கூட எல்லாம் திரிஞ்சிச்சு. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புண்ணியம் செய்தது நாங்க. ஏன்னா நாங்க எல்லாம் கண்டிக்காம விட்டதால.. அந்தப் பிகரு அப்புறமா கறுப்பன் கூட எல்லாம் திரிஞ்சிச்சு. :lol::D

 

உங்களோட சும்மா ஊர்சுத்த கேட்டிருப்பாங்க.. சுத்தியிருக்க வேண்டியதுதானே.. :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களோட சும்மா ஊர்சுத்த கேட்டிருப்பாங்க.. சுத்தியிருக்க வேண்டியதுதானே.. :D

 

 

ஆமா.. அவையோட ஊர் சுத்திறதை தானே பிரதான நோக்கமா கொண்டு வந்திருந்தமில்ல. சும்மா போவீங்களா. அந்த நேரத்திற்கு கிரிக்கெட்.. புட்போல் விளையாடினாலும்.. ஜிம் போனாலும் தேறலாம்.! :lol::D

புண்ணியம் செய்தது நாங்க. ஏன்னா நாங்க எல்லாம் கண்டிக்காம விட்டதால.. அந்தப் பிகரு அப்புறமா கறுப்பன் கூட எல்லாம் திரிஞ்சிச்சு. :lol::D

நல்ல ஒரு சந்தர்ப்பத்த்த்தை மிஸ் பண்ணிட்டீங்க ............. :D  :D 

எங்கள் வீட்டில் நான் வெங்காயம் உரிச்சுத் தரவில்லை என்று மனுசி கொலைகாரி ஆனாலும் ஆகலாம்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா.. அவையோட ஊர் சுத்திறதை தானே பிரதான நோக்கமா கொண்டு வந்திருந்தமில்ல. சும்மா போவீங்களா. அந்த நேரத்திற்கு கிரிக்கெட்.. புட்போல் விளையாடினாலும்.. ஜிம் போனாலும் தேறலாம்.! :lol::D

 

என்னடா நெடுக்கர் பெண்டுகள் எண்டால் ஓரடி எட்டப் போய் நிண்டு புலம்புவாரே எண்டு ஜோசித்தனான்.
 
இப்ப தான் விளங்குது.  
 
பூனேக் காரி நல்ல ஆப்புத் தான் குடுதிருகிறா.
 
நெடுக்கரை விட்டுவிட்டு கறுவலோட, போற நிலைமை எண்டால், நெடுக்கர் அட்டை பிகர் போல கிடக்குது!!!
 
:icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:
 
(சும்மா பகிடிக்கு, கோவியாதைங்கோ)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நேரம் அமைதியாக சிந்தித்திருந்தால் சுபாசும் கொலைகாரனாகி இருக்கமாட்டார் வைஷாலியும் இறந்திருக்க மாட்டார் இப்போது எஞ்சியது சோகம் நிறைந்த வாழ்க்கையே ........  :(

  • கருத்துக்கள உறவுகள்

புண்ணியம் செய்தது நாங்க. ஏன்னா நாங்க எல்லாம் கண்டிக்காம விட்டதால.. அந்தப் பிகரு அப்புறமா கறுப்பன் கூட எல்லாம் திரிஞ்சிச்சு. :lol::D

 

அவங்க எதிர்பாத்து வந்த நீள அகலங்களில்  ஏதும் பிரச்சனையோ :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

என்னடா நெடுக்கர் பெண்டுகள் எண்டால் ஓரடி எட்டப் போய் நிண்டு புலம்புவாரே எண்டு ஜோசித்தனான்.
 
இப்ப தான் விளங்குது.  
 
பூனேக் காரி நல்ல ஆப்புத் தான் குடுதிருகிறா.
 
நெடுக்கரை விட்டுவிட்டு கறுவலோட, போற நிலைமை எண்டால், நெடுக்கர் அட்டை பிகர் போல கிடக்குது!!!
 
:icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:
 
(சும்மா பகிடிக்கு, கோவியாதைங்கோ)

 

 

 புனேக்காரி நம்ம அப்புரோச் பண்ணுறப்பவே அலேட் ஆகிட்டம்..! அப்புறம் எப்படி ஆப்பு வைக்கிறதாம்..! அதெல்லாம் நம்கிட்ட வாயாது. ஆப்பு வைக்கிற அளவுக்கு நாங்க ஆக்களை அணுக விடுறதில்ல..! :):lol:

 

அவங்க எதிர்பாத்து வந்த நீள அகலங்களில்  ஏதும் பிரச்சனையோ :D

 

ஏசியன் பொண்ணுங்கள யாருமே கண்டுக்காம விட்டா கடைசியில போற இடம் காம்பிலி தான்..!

 

யுனிக்கு வந்து பாருங்க தெரியும். நீள அகலமுன்னு பார்த்தா.. காப்பிலி பிரிச்சு மேய்ஞ்சு போட்டுத்தான் விடுவான். அப்புறம் அங்க ஒண்டுமே தேறாது..!  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

புனேவில் வெங்காயம் நறுக்க மறுத்த மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் உள்ள தெர்குவன் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் குமார் (31). இவர் பெயன்ட்டராக பணிப்புரிந்து வருகிறார். இவரது மனைவி வைஷாலி(25).

 

சம்பவம் நடைபெற்ற அன்று வேலை முடிந்து வீடு திரும்பிய சுபாஷ், மனைவி வைஷாலியிடம் ஆம்லெட் கேட்டுள்ளார்.

-------

 

பாவம்.... சுபாஷ்,

நாள் முழுக்க வேலை செய்து... கழைத்துப் போய், பசியுடன் வீடு திரும்பியவன், முட்டைப் பொரியலுடன் சோறு சாப்பிட ஆசைப்பட்டு மனைவியிடம் கேட்டால்....

முகத்தை கழுவிப் போட்டு வாங்கோ.... டக்கெண்டு முட்டை பொரிச்சுத்தாறன் எண்டு வைஷாலி சொல்லியிருக்க வேண்டும். முட்டை பொரிக்க மூண்டு மணித்தையாலமா எடுக்கப் போகுது? ஐந்து நிமிசத்திலை செய்யிற வேலைக்கு பஞ்சிப் பட்டால்... ஆருக்கும் கோவம் வரும் தானே....

நாள் முழுக்க ரீவிக்கு முன்னாலை இருந்து சீரியல் பார்க்கிறதும், பக்கத்து வீட்டு பெண்டுகளுடன் ஊர் உழவாரம் கதைக்கிறதும் தான் பெண்களுக்கு வேலை இல்லை.

புருசன் கேட்டதை... ஆசையாய் செய்தும் கொடுக்க வேணும். வைஷாலியின் வாய்க்கொழுப்பால்... அற்ப ஆயுசிலை போய்ச் சேர்ந்திட்டா.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ இது ஆம்லெட்டுக்கு வெங்காயம் உரித்து போடாததினால் வந்த சண்டை மாதிரி தெரியவில்லை.. அவர்களுக்குள் முன்னரே மிகப் பெரிய கருத்து வேறுபாட்டினால் சச்சரவு நிகழ்ந்திருக்க வேண்டும்...அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கொலை..

ஆணின் எல்லை மீறிய செயல் கண்டிக்கத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.