Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின்போது 4673 சிறிலங்காப் படையினரைக் காணவில்லை – சிறிலங்கா படைவட்டாரங்கள் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SRI_LANKA_ARMY_stf.jpg

விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டுகாலப் போரில் காவல்துறையினர் உள்ளிட்ட 4673 சிறிலங்காப் படையினர் காணாமற்போயுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புப் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளதாக, அரசசார்பு ஆங்கில நாளேடான டெய்லி நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 

1981ம் ஆண்டு தொடக்கம், 2008ம் அண்டு வரையான காலப்பகுதியிலேயே இவர்கள் காணாமற்போயுள்ளனர். 

காணாமற்போனவர்களில் 3484 சிறிலங்காப் படையினரும், 1189 சிறிலங்கா காவல்துறையினரும் அடங்கியுள்ளனர். 

இவர்கள் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து எவரும் கேள்வி எழுப்புவதில்லை என்றும் சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளார். 

அதேவேளை, 1981ம் ஆண்டு தொடக்கம், 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 27,953 சிறிலங்காப் படையினர் போரில் கொல்லப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

http://www.puthinappalakai.com/view.php?20130829108960

இதில் "௦" வை எங்கோ தவற விட்டு விட்டார்கள்....நாங்கள் 2009 லேயே 100000 ஐ போட்டனாங்கள்

இவர்கள் சொல்லும் தரவு ஒரு வருடத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் :)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் "௦" வை எங்கோ தவற விட்டு விட்டார்கள்....நாங்கள் 2009 லேயே 100000 ஐ போட்டனாங்கள்

இவர்கள் சொல்லும் தரவு ஒரு வருடத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் :)

 

நவீபிள்ளையிடம் சொல்லி விசாரனை செய்யலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில் "௦" வை எங்கோ தவற விட்டு விட்டார்கள்....நாங்கள் 2009 லேயே 100000 ஐ போட்டனாங்கள்

இவர்கள் சொல்லும் தரவு ஒரு வருடத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் :)

 

"0" தான் உங்களுக்கு பிரச்சனை போல உள்ளது. :D

இதில் "௦" வை எங்கோ தவற விட்டு விட்டார்கள்....நாங்கள் 2009 லேயே 100000 ஐ போட்டனாங்கள்

இவர்கள் சொல்லும் தரவு ஒரு வருடத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் :)

ஐந்து  வருசம்.!

 

பள்ளிக்கு போயிருந்தாலும் 5 வகுப்பில் பெருக்கல் பிரித்தல் எல்லாம் முடிந்து இது வெல்லாவற்றுக்கும் தேவை இல்லாத பொ.சி.பெ, பொ.ம.சி கூட படிப்பித்து விடுவார்கள்.

வாற வருசம் கணித்ததில் X,Y மாறிகள் தொடங்க போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் "௦" வை எங்கோ தவற விட்டு விட்டார்கள்....நாங்கள் 2009 லேயே 100000 ஐ போட்டனாங்கள்

இவர்கள் சொல்லும் தரவு ஒரு வருடத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் :)

 

நாங்கள் என்று ஒட்டுக்குழுக்களை... குறிப்பிடுகின்றீர்கள் போலுள்ளது.

ஒட்டுக் குழுக்கள் கடத்தி, கப்பம் கேட்டு, கொன்ற பொதுமக்கள் உங்களது கணக்கிற்கு சரியாகவரும். :)

  • கருத்துக்கள உறவுகள்

இதில் "௦" வை எங்கோ தவற விட்டு விட்டார்கள்....நாங்கள் 2009 லேயே 100000 ஐ போட்டனாங்கள்

இவர்கள் சொல்லும் தரவு ஒரு வருடத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் :)

 

ஆம். நீங்கள் சொல்வது சரியே. மிச்சம் ஈபி.. புளொட்.. ரெலோ.. ஈ என் டி எல் எவ்.. ரி என் ஏ.. ஈபிடிபி.. ஈரோஸ்...ஆல் கொல்லப்பட்ட படையினர்.

 

ஈபி காரைநகர் முகாமைத் தாக்கிக் கொன்றது 2000.. ரெலோ.. ரெயினுக்கு குண்டு வைச்சுக் கொன்றது 2000, புளொட் ஈழத்தில்..மாலைதீவில் கொன்றது 5000.. இப்படின்னு பல கணக்குகள் இருக்குது. அதுகளை விட்டிட்டு எண்ணுறியள். :D:icon_idea:

Edited by nedukkalapoovan

நாங்கள் 2009 லேயே 100000 ஐ போட்டனாங்கள்  :)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 2009 லேயே 100000 ஐ போட்டனாங்கள்  :)

 

அப்படியே சங்கதி. அப்ப நீங்கள் புலிகளை விட திறமைசாலிகள். அப்புறம் எதுக்கு திடீர் என்று நிறுத்திட்டியள். தொடர்ந்து போட்டுக் கொண்டிருந்திருக்கலாமே...!!! :lol::D

நாங்கள் 2009 லேயே 100000 ஐ போட்டனாங்கள்  :)

புலிகளுக்காக நோக நோக விரல்கள் மடித்து கணக்கு பார்த்து சொன்னமைக்கு நன்றி. 

 

ஆனாலும் விடாப்பிடியான விதண்டவாதம் என்றால் அசைக்க முடியாது என்பது புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 2009 லேயே 100000 ஐ போட்டனாங்கள்  :)

உங்கட திறமைக்கு, நீங்கள் எங்கேயோ இருக்கவேண்டிய ஆள்! :D

 

யாழ் களத்தில, நேரத்தை வீணடிக்கிறீங்கள் எண்டது தான் பொதுவான அபிப்பிராயம்! :o

புலிகளுக்காக நோக நோக விரல்கள் மடித்து கணக்கு பார்த்து சொன்னமைக்கு நன்றி. 

 

ஆனாலும் விடாப்பிடியான விதண்டவாதம் என்றால் அசைக்க முடியாது என்பது புரிகிறது.

 

 

மல்லை: விரல் நோக நோக எண்ணி கணக்கு சொன்ன ஆக்கள் வேறு....நாங்கள் அவர்கள்/நீங்கள் சொன்னதை எதுவும் யோசிக்காமல் கேட்கின்ற (ட்ட) ஆக்கள் :)

இப்போ மாத்தி சொல்லுறீங்கள் :)

மல்லை: விரல் நோக நோக எண்ணி கணக்கு சொன்ன ஆக்கள் வேறு....நாங்கள் அவர்கள்/நீங்கள் சொன்னதை எதுவும் யோசிக்காமல் கேட்கின்ற (ட்ட) ஆக்கள் :)

இப்போ மாத்தி சொல்லுறீங்கள் :)

எங்களுக்கு அம்னீசியா போல உதவிக்கு நன்றி.

நாங்கள் யாழில் படிக்காத சரித்திரமா இதுவெல்லாம்? இப்போது யார் வந்து உங்களிடம் கணக்கு கேட்டர்கள் என்பது ஞாபகமா?

 

1.போரில் கடத்தப்பட்டு கொல்லபட்டார்கள். (புலிகளால் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று 100000 கணக்கு எழுத்தியவர்கள் ஒன்றும் எழுதவும் இல்லையா?)

2.போரில் கொல்லபட்டார்கள். 

 

இந்த இரண்டு கணக்கு கொடுக்க வந்த கதையை பற்றி ஞாபகம் இருக்கா. அவ நாட்டுக்குள் காலடி எடுத்து என்ன நடக்கும் என்று சொன்ன ஞாபகம் இருக்கா?

 

இன்னும் கொஞ்ச நாளில் தெரிய வரும் யார் 100000 கணக்கு குடுத்து சிங்களவையும் முட்டாள்கள் ஆக்கியவர்கள் என்பது.

 

 


Zero Casualty எழுத்தும் போது நாங்கள் சரித்திரம் படித்தோம். 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை என்னவென்றால் அடி தாங்க முடியாமல் சிறி லங்கன் சிங்கங்கள் செத்த கூலிகளின் எண்ணிக்கையை ஈழ போர் நான்கில் நிறுத்திவிட்டார்கள்.

முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் இறந்த ஆயிரத்து அறுநூறு இராணுவத்தினரது எண்ணிக்கையை பத்து வருடம் கழித்து தான் ஒத்துகொண்டார்கள். பத்து வருடமா ஒற்றுமை சிங்க குடும்பங்களுக்கு ஒரு வருமானமும் இல்லை. ஓடிவிட்டார்கள் பிடிக்கிறோம் என்று மிரட்டி குடும்பங்களிடம் சப்போர்ட் உருவியது வேறு.

ஈழ போர் நான்கின் பின் வேறு 32,000 பேர் தப்பி ஓடியதாக கணக்கு விட்டார்கள்.

 

பாவம் வறிய சிங்கள மக்கள். உங்களுக்கு உலகம் பூரா ஆக்கள் இருக்கினம் காசு அனுப்ப, அரசியல் குரல் எழுப்ப, எங்களுக்கு ஒருத்தரும் இல்லை என்று எனது கனடிய சிங்கள நண்பர் கூறினார்.

 

தப்பி ஓடிய... 32,000 இராணுவமும், இப்போ... வடக்கு, கிழக்கிலுள்ள புதிய விகாரைகளில்... பௌத்த பிக்குகளாக உள்ளார்கள்.

32,000 தப்பி ஓடின ஆமி, என்றால்... வடக்குக், கிழக்கில் 32,000 விகாரை வந்திருக்குது... என்று அர்த்தம்.

 

தப்பி ஓடிய... 32,000 இராணுவமும், இப்போ... வடக்கு, கிழக்கிலுள்ள புதிய விகாரைகளில்... பௌத்த பிக்குகளாக உள்ளார்கள்.

32,000 தப்பி ஓடின ஆமி, என்றால்... வடக்குக், கிழக்கில் 32,000 விகாரை வந்திருக்குது... என்று அர்த்தம்.

 

 

இதையே தான் நானும் சொல்லலாம் என்று நினைத்தேன்!

 

யாழ் களத்தில் சிங்கள பயங்கரவாத ராணுவத்துக்காகவும் அரசுக்காகவும் பேசுவதற்கு பிரதி நிதி உள்ளார் :blink: இந்த நிலையில் தமிழர்களின் விடிவு எப்படி சாத்தியமாகும் :(  

 

யாழ் களத்தில் சிங்கள பயங்கரவாத ராணுவத்துக்காகவும் அரசுக்காகவும் பேசுவதற்கு பிரதி நிதி உள்ளார் :blink: இந்த நிலையில் தமிழர்களின் விடிவு எப்படி சாத்தியமாகும் :(  

 

 

யாழ் களத்‌தில் யாரும் சிங்கள அரசை இராணுவத்தை தூக்கி பிடிப்பதாக தெரியவில்லை....

ஆனால் இங்கு சிலர் சுய சொறிதலிளும், புளங்காகிதத்திலும் இருப்பதால்..அவர்கள் மீது குளிர் நீர் ஊற்றுவோர் உண்டு..ஏனென்றால் சுயபுராணம் பாடுவார்களால் ஏற்கனவே நொந்த மக்களுக்கு ஒரு மீட்சியும் இல்லை என்ற என்ணமாகவும் இருக்கலாம்..... :)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.