Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு கொல்பிட்டியவில் குண்டுவெடிப்பு

Featured Replies

இது கொழும்பு ஊடகங்கள் வெளியிட்ட செய்தி

Pakistan ambassador escapes Sri Lanka blast

COLOMBO, Aug 14, 2006 (AFP) - Pakistan's ambassador to Sri Lanka Bashir Wali Mohamed narrowly escaped a powerful Claymore mine attack in the capital Monday but seven others were killed, diplomats and police told AFP.

Ambassador Bashir Wali Mohamed was driving through the area when the blast occurred, police said, adding that a Sri Lankan military vehicle escorting him was hit by the explosion.

"The ambassador is safe. He is unhurt," Pakistan high commission (embassy) spokeswoman Suriya Jamal told AFP.

However four commandos guarding the diplomat were killed instantly, police said, adding that the other three victims were bystanders.

Eight others were wounded and taken to hospital.

Defence officials, speaking on condition of anonymity, said the ambassador appeared to have been the target of the attack because there was no other VIP in the area at the time.

Pakistan also said he was the target.

It was the first time in 21 years that a civilian foreigner had been targeted in an attack in Sri Lanka's three-decades-old separatist campaign, after the kidnapping of an American couple in 1985 by Tamil militants.

Pakistan, which is the main small arms supplier to Sri Lanka, "strongly" condemned the blast.

"The attack was on our high commissioner who is safe but his car is damaged.

Three members of his security team were injured," foreign ministry spokeswoman Tasnim Aslam said in Islamabad.

The car was blown up near the Liberty Plaze roundabout, close to the first barrier leading to President Mahinda Rajapakse's Temple Trees residence, police said.

The diplomat's Colombo home is tightly guarded by security forces amid reports that he could be the target of an attack there, officials said.

The attack came four days after a powerful car bomb attack on a government Tamil politician.

The politician escaped but his bodyguard and two bystanders were killed.

lankabusinessonline

லக்கி பாகிஸ்தான் தூதுவரை புலிகள் குறிவைத்ததுபோல் ஒரு நாடகத்தை அரசாங்கம் நிறைவேற்றியிருக்கின்றது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழுத்த அரசாங்கம் முயன்றிருக்கின்றது. பாகிஸ்தானையும் இந்தியாவையும் தங்களுக்கு உதவவைப்பதற்காக இப்படியான செயலை செய்துள்ளனர். :evil: :evil: :evil:

பிரச்சினை புரிகிறது....

அதாவது மழலைச் செல்வங்கள் கொல்லப்பட்டச் செய்தி வேகமாக தமிழகத்தில் பரவிவிடக்கூடாது என்பதால் கிரிக்கெட் வீரர்களைத் தாக்க முயற்சி செய்தது போல Scoop செய்கிறார்கள்...

தமிழக பத்திரிகைகளுடனான முறையான தொடர்பை புலிகள் அமைப்பு ஏற்படுத்தும் வரை இலங்கை அரசு கொடுக்கும் செய்திகளைத்தான் இங்கே இருக்கும் மீடியாக்கள் போட்டுத் தொலைக்க வேண்டிய நிலை.... :D

இந்திய மக்களுக்கு கிரிக்கற்றில் உள்ள ஆர்வத்தை இலங்கை அரசாங்கம் தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொண்டுள்ளது. மாலைமலர் தினமலர் இணையங்களில் போட்டி நிறுத்தப்பட்டுள்ளதைத்தான் குறிப்பிட்டிருக்கின்றார்கள

செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை வன்னியன்.... ஆனாலும் முட்டாள் தமிழன் (எனக்கு வேறு வார்த்தை சொல்லத் தெரியவில்லை) தினமலரிலோ, ஹிந்துவிலோ செய்தி வந்தால் தானே நம்புகிறான்..... சிலகாலம் முன்பு புலிகள் அமைப்பு லண்டனில் தனது செய்தித் தொடர்பாளர்கள் மூலமாக இந்திய ஊடகங்களுக்கு செய்திகள் வழங்கி வந்தார்கள்.... அப்போது ஓரளவு நிலவரம் எங்களுக்குத் தெளிவாகப் புரிந்து வந்தது.... இப்போது அதுபோல இல்லை.... எனவே இலங்கை அரசு சார்பான செய்திகளே இங்கு அதிகம் இடம்பெறுகின்றன....

இருந்தாலும் குமுதம், விகடன், தினகரன், மாலைமுரசு போன்ற ஊடகங்கள் அவர்கள் செய்தியாளர்கள் மூலமாக அவ்வப்போது உண்மைநிலையை எடுத்துரைக்கிறார்கள்.....

Sri Lanka condemns assassination attempt on Pakistani High Commissioner

"The Government unequivocally condemns this attack on the envoy of a friendly country

http://www.lankapage.com/

எங்கள் ஊர் டிவிகளில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகச் செய்திகள் ஒளிபரப்பி வருகிறார்கள்.... மேலதிகத் தகவல் தெரியவில்லை.... என்ன நடக்கிறது அங்கே என்று தகவல் தாருங்கள்.....

நண்பரே உங்கள் ஊர் டிவிகளில் செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுமிகளைப் பற்றி ஏதும் செய்தி சொல்கின்றார்களா...?

கொழும்புக் குண்டு வெடிப்பு ஒரு திசைதிருப்பல் ...

பாருங்கள் அனாதைச்சிறுவர்கள் இறந்ததிற்கு உலகநாடுகள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் கொழும்புக் குண்டுவெடிப்பைப் பற்றித்தான் கண்டனம் சொல்வார்கள் :twisted:

செய்தி ஊடகங்கள் தமது பத்திரிகை அல்லது

தமது ஊடகத்தை தொடர்ந்து பார்ப்பதற்காக செய்யும்

இவ்வாறான உத்திகள் சர்வ சாதாரணம்.

இது இன்று நேற்று நடப்பதல்ல.

தமிழீழப் பகுதியின் அனாதை குழந்தைகள்

கொல்லப்பட்டார்கள் என்றால் அதை

யுத்த கள நிலவரமாக மட்டுமே இந்திய மக்கள்

கணிப்பார்கள்.

ஆனால்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு

என்றால் இந்தியர்கள் தமது கிரிக்கெட் வீரர்களுக்கு ஏதாவது ஆபத்தோ என அந்த செய்தியை பார்க்கத் தொடங்குவார்கள்.

இதைத் தவிர வேறு எதுவுமில்லை.

இது ஊடகவியல் வியாபாரம்!

இந்த ஊடகங்களை நல்ல ஊடகங்களாக கணிப்பிட முடியாது.

இருந்தாலும்

சமாதானத்தை விட

எல்லோருக்கும் யுத்தம் ஒன்று தேவைப்பட்டது.

அது இப்போது அப்பாவிகளை பலிக்கடாவாக்கியிருக்கிறது.

3jpgek1so2.jpg

அதுவும் இது போன்ற ஒன்றுமறியா பிஞ்சுகள்..............

(இப்படியான குழந்தைகளை பிணமாய் பார்ப்பதற்கு கூட என்னால் முடியவில்லை.)

இதயம் வலிக்கிறது.

இருந்தாலும் அழுவதைத் தவிர

வேறு என்னதான் செய்ய முடியும்.

இது இன்றோ நாளையோ முடியப் போவதில்லை.

இது தொடக்கம் ஒன்று மட்டுமே?

இன்று ஒரு பொஸ்னிய (யூகோஸ்லாவிய) நண்பனோடு

பேசிக் கொண்டிருந்தேன்.

அவனிடம் இன்றைய தாக்குதலை வேதனையோடு விபரித்தேன்.

அவன் சொன்னான்.......

"எமது மண் ஒரு காலத்தில்

யுத்த பூமியாகவே இருந்தது.

இறந்தோர் தொகை இதுவரை யாருக்குமே

சரியாகத் தெரியாது.

இழந்ததை தவிர கிடைத்தது என்ன என்று

நீ கேட்டால்

என்னால் அதற்கு பதில் தர முடியாது என்றான்."

என்னால் பேச முடியவில்லை.

reminder-of-war.jpg

தற்போதைய நிலையில்

இலங்கையின் யுத்தம்

மேகம் போல

எந்த திசையை நோக்கியும் பயணிக்கலாம்.

இந்த யுத்த மேகத்தை (யுத்த மோகத்தை)

யாராலும் கணிப்பிட முடியாத நிலை............

சமாதானம் குறித்து அரசும் - விடுதலைப் புலிகளும்

எவ்வளவுதான் பேசினாலும்

யாரிடமும் சமாதானத்தின் மேலான நம்பிக்கை

இருந்ததே கிடையாது.

அவர்களது அடிமனதில் யுத்தமே தீர்வாக இருந்ததை

யாராலும் மறுக்க முடியாது.

எதை எதிர்பார்த்தார்களோ

அது நடக்கிறது...........

ஆனால்

இறுதியில் மீண்டும் ஒருநாள்

ஒன்றாய் அமர்ந்து பேசியே

முடிவொன்றை தீர்மானிக்க வேண்டியிருக்கும்.

அரசியல்வாதிகள்

நினைக்கத் தலைப்படும் நேரத்தில்

நாடும் மக்களும் அவலமாகி நிற்கும் நிலைக்கு

காரணமானவர்கள்

பிலாத்து

யேசுவை சிலுவையில் அறைய ஒப்புதல் கொடுத்து விட்டு

"நான் குற்றமற்றவன்" என்று

கை கழுவியது போல

மக்களே குற்றவாளியாகப் போகிறார்கள்.

மக்களுக்கே புரியாத நிலையில்

நேற்று நினைத்தற்கு மாறாக இன்று?

நாளை............? வேறாகலாம்.............!?

சற்று முன்பு என் டி டிவியில் இந்த குண்டு வெடிப்பு இலங்கைக்காக பாக்கிஸ்தான் ஹை கமிழனரை குறி வைத்து நடத்தியது என்று சொன்னார்கள்.

இந்த குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்க்கும் இந்திய வீரர்கள் தங்கி இருக்கும் இடத்திற்க்கும் இடையே 3KM தூரம் உள்ளது..

ஓ ....அப்ப இந்திய கிறிக்கெற் வீரர்கள் பாகிஸ்தான் காரருக்கு குண்டு வைத்திருக்கலாம் பகை நாடு ஆயிற்றே :roll:

அஜீவன் இதற்குமேலும் அமர்ந்து பேசுவது அநாகரீகம்

கிரிக்கெட் போட்டி மழை காரணமாகத்தான் நிறுத்தப்பட்டது.

குண்டுவெடிப்பு நடைபெற்றதால் அல்ல.

ஜெயா ரிவி செய்தி அறிக்கையில் தற்போது பள்ளிச் சிறுவர்கள்

கொல்லப்பட்டதை விரிவாக கூறினார்கள். வைகோ

சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டி தாக்குதலை

கடுமையாக கண்டித்துள்ளார்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரச்சினை புரிகிறது....

அதாவது மழலைச் செல்வங்கள் கொல்லப்பட்டச் செய்தி வேகமாக தமிழகத்தில் பரவிவிடக்கூடாது என்பதால் கிரிக்கெட் வீரர்களைத் தாக்க முயற்சி செய்தது போல Scoop செய்கிறார்கள்...

தமிழக பத்திரிகைகளுடனான முறையான தொடர்பை புலிகள் அமைப்பு ஏற்படுத்தும் வரை இலங்கை அரசு கொடுக்கும் செய்திகளைத்தான் இங்கே இருக்கும் மீடியாக்கள் போட்டுத் தொலைக்க வேண்டிய நிலை.... :lol:

குண்டுவெடிப்பு நடைபெற்றதாக கூறப்பட்ட இடம் கொழும்பில் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்தியாவில் கொழும்புச் சிங்கள அரசின் மீது அனுதாபம் தேடமுயலும் நோக்கம் தான் இந்திய வீரர்கள் குறிவைக்கப்பட்டது போன்றதான தோற்றப்பாட்டிற்குக் காரணம்.

இவ்விடத்தைச் சூழவிருக்கும் சில முக்கிய அலுவலகங்கள், இலங்கைப் பிரதம மந்திரியின் வதிவிடம், அமெரிக்கத் தூதரகம், பிரித்தானிய தூதரகம், இந்தியத் தூதரகம், இலங்கை சிலிங்கோ கட்டடம் மற்றும் சில வெளிநாட்டு நிறுவனங்கள். இவற்றிற்கு அடுத்ததாக மிகக் குறுகிய தூர இடைவெளியில் இருக்கும் அடுத்து முக்கியமான இடங்கள், மத்தியவங்கி, உலக வர்த்தக மையக்கட்டடம், அவற்றிலிருந்த சிறிது தொலைவில் அதிபர் மாளிகை.

தமிழர் பிரதேசத்தில் ஈவிரக்கமின்றி பள்ளிச் சிறுவர்களின் மீது குண்டுகளை அள்ளிக்கொட்டிவிட்டு அரசு அதனை உலக நாடுகளின் கண்ணில் மறைப்பதற்காக ஆடும் கபட நாடகம்.

பசீர் வலி முகமட் பற்றி நிறைய கேள்விப்பட்டதுதான்.... முன்னாள் இங்கிலாந்தின் பாக் தூதுவராக இருந்தவர்.... இஸ்லாமிய தீவிர போக்காளர்களுக்கு உதவிகள் பல செய்தவர் எண்று கண்காணிக்கப்பட்டவர்... இவரின் இலங்கை வரவுதான் பாக்கிஸ்த்தான் இலங்கை உறவை பலமாக்கியவர்.... இலங்கை இந்திய உறவை சீர் குலைத்து வருபவர்களில் இவர் முதன்மையானவர்....!

இலங்கை இந்திய உறவை சீர் குலைத்து வருபவர்களில் இவர் முதன்மையானவர்....!

அப்ப தம்பி சிலவேளை றோவின்ரை விளையாட்டாக்கூட இருக்கலாம் என்ன..............? (அதுதானே காசை குடுத்தா நக்கிறத்துக்கு..............சா.......செய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப தம்பி சிலவேளை றோவின்ரை விளையாட்டாக்கூட இருக்கலாம் என்ன..............? (அதுதானே காசை குடுத்தா நக்கிறத்துக்கு..............சா.......செய

இதை இந்த செய்தியின் பின்னணியில் நோக்கலாம்

http://www.eelampage.com/?cn=28166

இந்தியாவின் முயற்சியாக கூறப்பட்டிருந்தாலும் இப்படி ஒரு தேவையில் தான் ஒட்டு மொத்த சர்வதேசமும் இருக்கிறது. முக்கியமாக உதவி வழங்கும் நாடுகளிற்கான இணைத்தலமை என்ற அணியினரும் அவர்களிற்கு அரசியல் இராஜதந்திரரீதியில் நெருக்கமானவர்கள் ஒத்துளைப்பு வழங்குபவர்கள் (உதாரணம் இந்தியா). மகிந்தவினதும் அவருடைய மிதவாத ஆலோசகர்களும் இனவாத கூட்டாளிகளும் தமிழர் தரப்பு போராட்டத்திற்கான நியாயப்பாட்டை தமது செயற்பாடுகள் மூலம் எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள் தினம்தோறும். எனவே சர்வதேசத்தோடு இணைந்து இரட்டை வேடம் போடக்கூடிய பங்காளியாக மகிந்த அரசு இல்லை. வெளிப்படையாக இனவாதம் காட்டும் முட்டாளாக இருக்கிறார். எனவே மகிந்த அரசை ஆட்டம் காணவைக்கும் சதிகள் இந்த சர்வதேச சக்த்திகளினால் அரங்கேற்றப்படும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே.

இதற்கு பாக்கிஸ்தான் இந்திய உறவில் உள்ள விரிசல்கள் சார்ந்த முறையில் வியாக்கியானங்கள் கொடுக்கக்கூடிய வகையில் சதிகள் அரங்கேற்றப்படலாம்.

[quote

...

....

சமாதானம் குறித்து அரசும் - விடுதலைப் புலிகளும்

எவ்வளவுதான் பேசினாலும்

யாரிடமும் சமாதானத்தின் மேலான நம்பிக்கை

இருந்ததே கிடையாது.

அவர்களது அடிமனதில் யுத்தமே தீர்வாக இருந்ததை

யாராலும் மறுக்க முடியாது.

எதை எதிர்பார்த்தார்களோ

அது நடக்கிறது...........

ஆனால்

இறுதியில் மீண்டும் ஒருநாள்

ஒன்றாய் அமர்ந்து பேசியே

முடிவொன்றை தீர்மானிக்க வேண்டியிருக்கும்.

...

....

அஜீவன் பேசி தீர்க்க 2 தரப்பும் சம்மதிக்க வேண்டும். ஒரு தரப்பிடம் ஆர்வம் இருந்தால் போதாது. 1 தரப்பு தனது போச்சுக்கள் மூலமான தீர்வின் மீதுள்ள ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் சிலவிட்டுக் கொடுப்புகள் மூலம் காட்டலாம் ஆனால் அந்த விட்டுக் கொடுப்புகளிற்கும் பொறுமைகளிற்கும் எல்லை உண்டு. அந்த விட்டுக் கொடுப்புகள் என்ன காரணத்திற்கா போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதையே அர்த்தமற்றதாக மாற்றும் அளவிற்கு போகமுடியாது.

எந்த பிரச்சைனியிலும் பெருந்தன்மையாக பட்டும்படாமலும் நடுநிலமையாக அறிக்கைவிடுவது கருத்து தெரிவிப்பது என்பது சுகமான விடையம். இதய சுத்தியோடு நிகழ்வுகளை அவதானித்து அறிந்து ஆராய்ந்து எங்கு நியாயம் இருக்கிறது என்று கூற முனைவது கடினமானது. உங்களின் கருத்துக்கள் 1ஆவது வகையாகவே இருக்கிறது. :? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமாதானத்தின் மீது புலிகளுக்கோ அரசுக்கோ நம்பிக்கை இருந்தது கிடையாது என்கிறீர். அரசுக்கு இல்லை என்று சொன்னால் சரி. புலிகளுக்கு ஏன் இருக்கவில்லை என்று கூறுகிறீர்;???? புலிகளுக்கு சமாதானத்தின் மீது நம்பிக்கையில்லை என்பதை எப்படி உங்களுக்கு வெளிப்படுத்தினார்கள் என்று கூற முடியுமா????

அரசியல்வாதிகள்

நினைக்கத் தலைப்படும் நேரத்தில்

நாடும் மக்களும் அவலமாகி நிற்கும் நிலைக்கு

காரணமானவர்கள்

பிலாத்து

யேசுவை சிலுவையில் அறைய ஒப்புதல் கொடுத்து விட்டு

"நான் குற்றமற்றவன்" என்று

கை கழுவியது போல

மக்களே குற்றவாளியாகப் போகிறார்கள்.

அஜீவன் உங்கள் மேற்கோள் எங்கிருந்து பெறப்பட்டது என்று அறியத் தருவீர்களா? அதற்கு விரிவாக விளக்கம் எழுத ஏனெனில் அது அரை குறயாக இருக்கிறது.

அஜீவன் உங்கள் மேற்கோள் எங்கிருந்து பெறப்பட்டது என்று அறியத் தருவீர்களா? அதற்கு விரிவாக விளக்கம் எழுத ஏனெனில் அது அரை குறயாக இருக்கிறது.

விளக்கம் இருந்தால் எழுதுங்கள் நாரதரே...........

இலங்கையின் அரசியல்வாதிகளை மனதில் வைத்து

நான் எழுதிய வாசகம்தான் இது.

இதற்கான பாதிப்பு லீகுவான்யூவிடமிருந்து

எனக்கு வந்தது என நினைக்கிறேன்..

"SRI LANKA -THE COUNTRY WILL NEVER BE PUT TOGETHER AGAIN"

- Lee Kuan Yew, 1998

"It makes no great difference to the tragedy that is being enacted.

They failed because they had weak or wrong leaders "

இதன் முழு பகுதியும் படிப்பதற்கு :-

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=211739#211739

&

http://ajeevan.blogspot.com/

அப்ப தம்பி சிலவேளை றோவின்ரை விளையாட்டாக்கூட இருக்கலாம் என்ன..............? (அதுதானே காசை குடுத்தா நக்கிறத்துக்கு..............சா.......செய

விளக்கம் இருந்தால் எழுதுங்கள் நாரதரே........

...அரசியல்வாதிகள் நினைக்கத் தலைப்படும் நேரத்தில்

நாடும் மக்களும் அவலமாகி நிற்கும் நிலைக்கு காரணமானவர்கள்

பிலாத்து யேசுவை சிலுவையில் அறைய ஒப்புதல் கொடுத்து விட்டு

"நான் குற்றமற்றவன்" :arrow: என்று கை கழுவியது போல

மக்களே குற்றவாளியாகப் போகிறார்கள். :?: :roll:

மக்களுக்கே புரியாத நிலையில்

நேற்று நினைத்தற்கு மாறாக இன்று?

நாளை............? வேறாகலாம்.............!?

தவறான தலைமைகள்.............???????????????? :?: :roll:

இலங்கையின் அரசியல்வாதிகளை மனதில் வைத்து

நான் எழுதிய வாசகம்தான் இது.

இதற்கான பாதிப்பு லீகுவான்யூவிடமிருந்து

எனக்கு வந்தது என நினைக்கிறேன்..

இன்று நேரடியாகப் புலிகளோடு மோத முடியாமல் எம்மக்கள் மேல் சிறிலங்கா அரசு கடவுழ்த்துள்ள வன்முறைகளைக் காட்டி இவர்கள் என்ன சொல்கிறார்கள்.பாருங்கள் மக்கள் அழிகிறார்கள்,பாருங்கள் சொத்துக்கள் அழிகின்றன,என்ன செய்கிறார்கள் உங்கள் பாதுகாவலர்கள்? என்ன செய்கிறது உங்கள் தலமை? என்று வினாவுகிறார்கள்.இந்தக் கேள்விகளைக் கேட்பவர்கள் அடிப்படையில் எதனை மறுதலிகிறார்கள். இந்த வன்முறையை கட்டவுள்துள்ளது சிறிலங்கா அராசாங்கப் படைகள் என்பதை முதலில் மறுதலிகிறார்கள்.தமிழ் ஈழ தேசம் என்பது எங்களுடைய தேசம் என்பதை மறுதலிகிறார்கள்.அங்கே நிலை கொண்டுள்ள சிறிலங்காப்படைகள் ஆகிரமிப்பாளர்கள் என்பதை மறுதலிக்கிறாகள்.இந்த ஆகிரமிப்பளர்களை வெளியேற்றத் தான் எமது வன் முறையான போராட்டம் நடை பெறுகிறது என்பதை மறு தலிகிறார்கள்.எமது போராட்டாத்தால் தான் அவர்களை வெளியேற்றி எமது மக்களுக்கு நிம்மதியான பாதுகாப்பான வாழ்வை வழங்கலாம் என்பதை மறுதலிகிறார்கள்.அப்படியாயின

இன்று நேரடியாகப் புலிகளோடு மோத முடியாமல் எம்மக்கள் மேல் சிறிலங்கா அரசு கடவுழ்த்துள்ள வன்முறைகளைக் காட்டி இவர்கள் என்ன சொல்கிறார்கள்.பாருங்கள் மக்கள் அழிகிறார்கள்,பாருங்கள் சொத்துக்கள் அழிகின்றன,என்ன செய்கிறார்கள் உங்கள் பாதுகாவலர்கள்? என்ன செய்கிறது உங்கள் தலமை? என்று வினாவுகிறார்கள்.இந்தக் கேள்விகளைக் கேட்பவர்கள் அடிப்படையில் எதனை மறுதலிகிறார்கள்.

அட போங்கண்ணா.... தமிழ் மக்களின் மனவுறுதியை உடைப்பதுக்கும் மக்களின் பங்களிப்பை மனச்சோர்வு மூலம் கட்டுப்படுத்தி இடம்பெயர வைத்து வாழ்க்கை பிரச்சினையை பிரச்சினையை ஏற்படுத்தி. போராட்டத்துக்கு ஆதரவு வளங்கா நிலையை ஏற்படுத்த அரசாங்கம் ஆண்டுக்காலமாக கைகொள்ளும் நடவடிக்கை இது என்பது எல்லா கருத்தாளர்களுக்கும் தெரியும்.... இப்படியான கொலைகள்தான் புலிகளின் பலவீனம் என்பதும் அவர்களின் நடவடிக்கைகளை வேகத்தடையாக்கும் என்பது அரசாங்கத்துக்கும் நன்கு தெரியும்.....

போர்க்கால பாதுகாப்பு கருத்தரங்குகள் எல்லாம் நடத்தப்பட்டாலும். மக்கள் கூடுமிடங்கள் இலக்காக்கப்படும் என்பதை மக்கள் நன்கு அறிந்து இருந்தாலும் மக்களின் செறிவான நடமாட்டங்களை இனங்காட்டும் தமிழினக்கூலிகளின் (காட்டிக்கொடுக்கும் கூட்டம்) கைவேலை இல்லாமல் இந்த மாதிரியான தாக்குதல் சாத்தியம் இல்லை...

சிறு பிஞ்சுகள் நிலை எடுத்து பதுங்கு குளிக்குள் போகக்கூட முன்னம் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.... அப்படியானால் அவர்களின் நடமாட்டம் ஏதோ ஒரு கூலியால் அரச படையாளனுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு இருக்கிறது....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.