Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே எங்களால் தொடுக்கப்பட்ட வினாவுக்கு விடை தந்த நுணா மற்றும் அஞ்சரனுக்கு பாராட்டுக்கள்.

 

விடுதலைப்புலிகள் அமைப்பு கொண்டிருந்த பொதுசன, தொடர்பாடல் ஊடகங்களின் (வானொலி.. தொலைக்காட்சி.. பத்திரிகைகள் மற்றும் மக்கள் தொடர்பு) பெயர்கள் என்ன..?! அவை முறையே எப்போது ஆரம்பிக்கப்பட்டிருந்தன..?!

Edited by nedukkalapoovan

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது களப்படப்பிப்பாளர் அர்ச்சுனா

 

சரியான விடை..இவர்  தமிழ்நாட்டிற்கு செல்லும்போது கடலில் மரணமானார்.  அப்பிடியே மற்ற இரண்டு கேள்விக்கும் பதிலை சொல்லி விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடை..இவர் தமிழ்நாட்டிற்கு செல்லும்போது கடலில் மரணமானார். அப்பிடியே மற்ற இரண்டு கேள்விக்கும் பதிலை சொல்லி விடுங்கள்.

குறிசூட்டாளர் மயூரன்,கடற்புலி மாவீரரின் பெயர் தெரியாது மன்னிக்கவும்

கடற்புலிகளின்  மிகவும் பிரபலமான ஓட்டி  லெப் கேணல்  டேவிட் அண்ணைதான்... !   அவர் தான் முதலாவது ஓட்டியோ நான் அறியேன்...   போராட்டத்தில் தன்னை முழுமையாக இணைக்க முன்னரே புலிகளுக்கு ஓட்டி வேலை செய்ய ஆரம்பித்தவர்...     இந்திய புலிகள்  போர் ஆரம்பித்த காலத்தில்  இந்தியாவில் இருந்த அவர் படகு கிடைக்காமல்   கட்டுமரம் ஒண்றில் மன்னார் வந்து  போரில் கலந்து கொண்டவர்...  

 

சூசை அண்ணைக்கு முன்  கடற்புலிகளின் முதலாவது தளபதியும் அவரே....  

 

 1990 ம் ஆண்டு கடற்புலிகளின் முதல் தாக்குதலான இலங்கை கடற்படையில் தாய் கப்பலை  வடமராட்ச்சி கடலில் கரும்புலி தாக்குதல் மூலம் அழித்த  கரும்புலிகள்   மேஜர் காந்தரூபன் , கப்ரன் வினோத் , கப்ரன் கொலின் தாக்குதலுக்கு  தலைமை ஏற்ற தளபதியும் லெப் கேணல் டேவிட் அண்ணையே... 

Edited by தயா

சுலோஜன் அண்ணை 

சுலோசன் நீரடி நீச்சல் பிரிவு இல்லை...??    :unsure:

 

வீரவேங்கை சுலோஜன் 1986ல்  காரைநகரில்  தரித்து நிண்ற கப்பல் ஒண்றின் மேல் தாக்குதல் நடந்த நீரடியில் நீந்தி செண்ற போது எதிரியால் இனங்காணப்பட்டு  வீரச்சாவடைந்தவர்... 

மேலே எங்களால் தொடுக்கப்பட்ட வினாவுக்கு விடை தந்த நுணா மற்றும் அஞ்சரனுக்கு பாராட்டுக்கள்.

 

விடுதலைப்புலிகள் அமைப்பு கொண்டிருந்த பொதுசன, தொடர்பாடல் ஊடகங்களின் (வானொலி.. தொலைக்காட்சி.. பத்திரிகைகள் மற்றும் மக்கள் தொடர்பு) பெயர்கள் என்ன..?! அவை முறையே எப்போது ஆரம்பிக்கப்பட்டிருந்தன..?!

 

புலிகளின் குரல் வானொலி .

புலிகளின் குரல் பத்திரிகை

சுகந்திர பறவை பத்திரிகை

தமிழீழ தொலைக்காட்சி

இவைகளுக்கு முன்னர் வீதிகளில் சுவரில் 'உறுமல் 'என செய்திகள் எழுதப்படும் .

இப்பொழுது இணையங்கள் பல .

 

"இந்தமண் எங்களின் சொந்தமண்" என்ற பாடல் 1990 மாவீரர் வாரத்தில் வெளியானது.

 

பாராட்டுக்கள் சிறி நானும் இப்பாடல் என நினைக்கிறன் .

 

உறவுகள் உங்களுகு தெரிந்தால் வேறு விடை அறிய தரலாம் நன்றி .

புலிகள் அமைப்பில் இயக்கத்தின்  முதலாவது கடலோடி  யார்?? எங்கே மரணமானார்.....முதலாவது  குறி பர்த்து சுடும் சினைப்பர்  தாக்குதல் வீரன் யார்.. எங்கே மரணமானார்..முதலாவது கள படப் பிடிப்பு போராளி யார். எங்கே  மரணமானார். இவை கூகிளிலோ. விக்கி யிலோ  அனேகமாக கிடைக்காது  எனவே  தேடி  பதில் சொல்லுங்கள்.

 

பதிலை தாருங்கள் அண்ணே ஆவலா இருக்குறம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் குரல் வானொலி .

புலிகளின் குரல் பத்திரிகை

சுகந்திர பறவை பத்திரிகை

தமிழீழ தொலைக்காட்சி

இவைகளுக்கு முன்னர் வீதிகளில் சுவரில் 'உறுமல் 'என செய்திகள் எழுதப்படும் .

இப்பொழுது இணையங்கள் பல .

 

 

பாராட்டுக்கள் சிறி நானும் இப்பாடல் என நினைக்கிறன் .

 

உறவுகள் உங்களுகு தெரிந்தால் வேறு விடை அறிய தரலாம் நன்றி .

 

பதிலை தாருங்கள் அண்ணே ஆவலா இருக்குறம் .

 

பதிலுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

 

தமிழீழ தேசிய தொலைக்காட்சிக்கு முன்னர் நிதர்சனம்..

 

தமிழீழ வானொலி..

 

தமிழீழ வானொலி சிங்கள சேவை..

 

ஈழநாதம்

 

Hotspring - ஆங்கில இதழ்

 

மக்கள் தகவல் பெட்டி.. (மக்களின் குறை நிறைகளை எழுதிப் போடும் பெட்டி)

 

இவைகளும் அடங்கும். இதற்கும் மேலதிகமாக இருந்தால் தெரிந்திருந்தால் கள உறவுகள் தெரியப்படுத்தலாம்.

 

நன்றி.

 

பதிலுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

 

தமிழீழ தேசிய தொலைக்காட்சிக்கு முன்னர் நிதர்சனம்..

 

தமிழீழ வானொலி..

 

தமிழீழ வானொலி சிங்கள சேவை..

 

ஈழநாதம்

 

Hotspring - ஆங்கில இதழ்

 

மக்கள் தகவல் பெட்டி.. (மக்களின் குறை நிறைகளை எழுதிப் போடும் பெட்டி)

 

இவைகளும் அடங்கும். இதற்கும் மேலதிகமாக இருந்தால் தெரிந்திருந்தால் கள உறவுகள் தெரியப்படுத்தலாம்.

 

நன்றி.

 

 

நன்றி நெடுக் அண்ணா .

 

1< விடுதலை புலிகளால் ஒரு வழிகாட்டிக்கு (காடுகள் ஊடா பயணம் )மேஜர் பதவி கொடுக்க பட்ட பொதுமகன் யார் ?

 

மயில்க்குஞ்சன் 

மயில்க்குஞ்சன் 

 

சரியான பதில்

அருமை உங்களுக்கு எங்கள் கரகோஷம் கே கரன் வாழ்த்துக்கள் .

 

மேஜர் மயில்குஞ்சு ..நாங்கள் நிக்கும் இடத்தில் இருக்கும் மரம் மண்ணின் நிறம் என்ன என்று கேட்டு விட்டு நீங்கள் நிக்கும் இடம் இன்ன காடு என சரியா சொல்லு நேர வந்து கூட்டிபோகும் ஒரு சிறந்த வீரன் .

 

 

(இவரின் வீரச்சாவு உடலில் அருகில் நின்று கருணாம்மான் உட்பட மட்டகளப்பு போராளிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர் )

  • கருத்துக்கள உறவுகள்

மயில்க்குஞ்சன்

அந்தக் காலத்திலேயே 89/90 களில் m16 வைத்திருந்த துணைப்படை வீரர்

அர்சுனா எழுத்தாளர் எஸ் பொ  வின் மகனா ?

  • கருத்துக்கள உறவுகள்

குறிசூட்டாளர் மயூரன்,கடற்புலி மாவீரரின் பெயர் தெரியாது மன்னிக்கவும்

 

மயூரன் என்பது சரியான விடை. மயூரன் மல்லாகத்தை சேர்ந்தவன்.யாழ் கோட்டையில் இவனின் சினைப்பர் தாக்குதலில் இறந்து போன இராணுவத்தினர் ஏராளம். சண்டை ஒன்றில் கட்டுவன் பகுதில்  இராணுவத்தின் சினைப்பர் தாக்குதலில்  கொல்லப் பட்டான். அடுத்த கேள்வி கடலோடி என்றுதான் கேட்டிருந்தேன் அப்பொழுது கடற்புலிகள்  தொடங்கப்பட்டிருக்கவில்லை. ஆரம்பத்தில் புலிகளிற்கு சம்பளத்திற்கே  கடலோடிகள் வேலை செய்த காலகட்டத்தில் இயக்கத்தில் இணைந்து முதலாவது கடலோடியாக இருந்தவர். இவரது குடும்பத்தில் 3 பேர் மாவீரர்கள். இன்னும் கொஞ்சம் யொசித்து சொல்லுங்கள்.

அர்சுனா எழுத்தாளர் எஸ் பொ  வின் மகனா ?

 

அவரேதான். அருச்சுனா திலீபனால் புலிகள் இயக்கத்தின் பிரச்சார பத்திரிகையாக ஆரம்பத்தில் நடத்தப் பட்ட களத்தில் என்கிற பத்திரிகையிலும்.வேலை செய்தான்.அந்த பத்திரிகை்காகத்தான் படங்கள் எடுக்கத் தொடங்கியிருந்தான்.அந்த பத்திரிகையில்  திலீபன் எழுதும்  கட்டுரைகளிற்கு  தலைப்பு எழுதுபராக  நான் இருந்திருக்கிறேன்.   பத்திரிகை வேலையாக தமிழ்நாடு போய்க்கொண்டிருந்போதுதான்  கடலில் நடந்த விபத்தில் இறந்து போனான்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலை கழகத்தில் அங்கு படித்த மாணவ மாணவிகளில் இலங்கையரசிற்கு எதிராக  உண்ணா விரதம் இருந்தார்கள்.  அப்படி இருந்தவர்களில் நான்கு மாணவிகளை  உண்ணா விரதம்  அகிம்சை  போராட்டத்தில்  நம்பிக்கை  கொள்ளாத புலிகள் இயக்கம்  இவர்களை  கடத்தி இந்தியாவிற்கு  அதாவது தமிழ் நாட்டிற்கு கொண்டு போயிருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் மதிவதனி பின்னர்  பிரபாகரனின்  மனைவி . மற்றையவர்கள் பெயர் என்ன?? இவர்களை கடத்திக்: கொண்டு போனவர்  யார்??

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலை கழகத்தில் அங்கு படித்த மாணவ மாணவிகளில் இலங்கையரசிற்கு எதிராக  உண்ணா விரதம் இருந்தார்கள்.  அப்படி இருந்தவர்களில் நான்கு மாணவிகளை  உண்ணா விரதம்  அகிம்சை  போராட்டத்தில்  நம்பிக்கை  கொள்ளாத புலிகள் இயக்கம்  இவர்களை  கடத்தி இந்தியாவிற்கு  அதாவது தமிழ் நாட்டிற்கு கொண்டு போயிருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் மதிவதனி பின்னர்  பிரபாகரனின்  மனைவி . மற்றையவர்கள் பெயர் என்ன?? இவர்களை கடத்திக்: கொண்டு போனவர்  யார்??

 

 வினோஜா, லலிதா, ஜெயா

http://vidhai2virutcham.com/2012/02/05/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/

 

கிட்டு மாமா

Edited by யாழ்வாலி

யாழ் பல்கலை கழகத்தில் அங்கு படித்த மாணவ மாணவிகளில் இலங்கையரசிற்கு எதிராக  உண்ணா விரதம் இருந்தார்கள்.  அப்படி இருந்தவர்களில் நான்கு மாணவிகளை  உண்ணா விரதம்  அகிம்சை  போராட்டத்தில்  நம்பிக்கை  கொள்ளாத புலிகள் இயக்கம்  இவர்களை  கடத்தி இந்தியாவிற்கு  அதாவது தமிழ் நாட்டிற்கு கொண்டு போயிருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் மதிவதனி பின்னர்  பிரபாகரனின்  மனைவி . மற்றையவர்கள் பெயர் என்ன?? இவர்களை கடத்திக்: கொண்டு போனவர்  யார்??

 

வினோஜா, லலிதா மற்றும் விஜயா

 

வாழ்க வளமுடன்

ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர்  கிறிஸ் பற்றன் கிளிநொச்சியில் மேதகு தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ஆண்டு எது?

வினோஜா, லலிதா மற்றும் விஜயா

 

 

இவர்கள் விடுதலைப் புலிகளில் இணைந்தார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர்  கிறிஸ் பற்றன் கிளிநொச்சியில் மேதகு தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ஆண்டு எது?

 

Nov 25, 2003

தெய்வா அண்ணை, நெடுமாறனின் சகோதரரா 


ஜனனி அக்காவும் ஒன்று,மற்றவர்களின் பெயர் மறந்துவிட்டது 

Nov 25, 2003

 

மிகவும் சரியான பதில்

நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுயசரிதையை Tigers of Lanka என்ற தலைப்பில் வெளிவந்த ஆங்கில நூலை எழுதிய

 

இந்தியப் பத்திரிகையாளர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

M. R. Narayan Swamy

  • கருத்துக்கள உறவுகள்

 

பெயர்கள் சரி ஆனால் கடத்திப் போனவர் கிட்டு அல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.