Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்ணி 2012/2013 !!!!!!!!!! யாழ் கள உறவுகளின் கலக்கல் விருது வழங்கும் விழா!!!!!!!

Featured Replies

வாழ்த்துக்கள்! விசுகு அவர்களே! மேலும் மேலும் தங்கத்திலான கேடயங்களைப் பெற வாழ்த்துகின்றேன்

  • Replies 286
  • Views 20.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ ராசா அவசரப்படக்கூடாது :lol::D . அட்டில் அரசன் அரசியப் பத்திக் கதைக்க சுண்டு சிட்ணியிலை ரூம் போட்டு யோசிக்கிறார் ,என்ன சொல்லுறார் எண்டுதான் பாப்பம் :D .

 

சிறீலங்காவில் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களுக்கு என்று அரச அங்கீகாரத்தோடு, பிரத்தியேகமாகப் பராமரிக்கப்படும் விடுதிகளில் உள்ள ரூம் போல்.!!! சிட்னியிலும்..... அடடா அந்த அதிட்டக்காரச் சுண்டுவிற்கு வாழ்த்துக்கள்.!!! :D:lol:  :wub:

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

அட்டில் அரசனுக்கும், அட்டில் அரசிக்கும், யாழ் நாதங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் இனிய வணக்கம் உறவுகளே ..

 

அடுத்து முக்கியமான ஒரு விருது ..யாழை சுமந்து பிரசவித்த இந்த யாழின் மெல்லிய இனிய இசையை தரும் நூலிலை அவர் ...

 

முகம் அறியா அவர் குணம் அறியா தமிழின் பற்று மட்டும் அனைவரும் அறிவர். கருத்தாடு களம் ஒன்றை உருவாக்கி அதனை ஒரு எல்லை வகுத்து. ஒரு தனி சிறுத்தையின் போர் குணத்துடன் வளர்த்து. இன்று ஒரு பெரும் வனத்தை உருவாக்கி. அதில் எல்லா பறவைக்கும் தங்க இடம் கொடுத்து பாடி மகிழ அனுமதித்து. சில குரல்களை எடிட்டி பண்ணி இனிமையா ஆக்க அதுக்கு தனி குழு அமைத்து ..நேர்த்தியா ஒரு நிர்வாககட்டமைப்பை கட்டி எழுப்பி உங்களிடமே ஒரு இணைய திண்ணை வளர்த்த அண்ணனுக்கு கொடுப்பதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறோம் எம் இனிய உறவுகளே ..

 

சிறப்புக் கௌரவ விருது : நந்தி விருது : மோகன்

 

இவ் சிறப்பு விருதினை வழங்க நாம் மேடைக்கு அழைக்கும் உறவு அண்ணன்  புங்கையூரன்..மற்றும் எம் இனிய வாத்தியார் அவர்களை அன்புடன் அழைக்கிறோம் ..

 

இவற்றுக்கு முன் மோகன் அண்ணன் அவர்களை பற்றி களஉறவுகள் ஒரு சில வார்த்தைகள் பேச அனுமதி வழங்க படுகிறது ..

 

நன்றி .

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழை எங்களுக்கு தந்து என்னையும் ஒரு சிரிய எழுத்தாளனாக்கிய பெருமை மோகனுக்கே ...நன்றிகள் மோகன்....

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மோகன் , வாழ்க பல்லாண்டு...! :D

  • கருத்துக்கள உறவுகள்

சூதும் வாதும் வேதனை செய்யும் என்பது வழக்கு!. அதில் வாது வை மட்டும் மோகன் பிரித்தெடுத்து, அதனை யாழில் மோகனராகமாக மீட்டி, வாதாடும் அனைவரையும் ரசிக்க வைக்கும் அதிசயம்தான் என்ன?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா  பற்றி  எழுத வார்த்தைகள் இல்லை

அவரும் குடும்பமும்

அவரது தமிழ் போல

நீடூழி  வாழ வேண்டும்

வாழ்க  வளமுடன்...........

இப்போதுதான் பார்த்தேன் ..........
 
முதலில் என் இனிய உறவுகள் அனைவர்க்கும் சிரம் தாழ்த்தி வணங்கி கொண்டு எனது பேச்சை ஆரம்பிக்கிறேன் ...............
 
எனக்கு பேசுவது எனபது கை வந்த கலை என்று எல்லாம் பொய் சொல்ல விரும்பவில்லை ....சரி விருது, மேடை என்று வந்து விட்டால் எதாவது பேசித்தானே ஆகணும் .
 
முதலில் பல இக்கட்டான சூழழ்மத்தியிலும் இந்த விழாவை முன்னெடுக்கும் இணைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் .........இந்த சிந்தனையை உருவாக்கிய கோமகன் அண்ணாவிற்கு தலை சாய்க்கிறேன் ...........மேலும் இனி வரும் காலங்களில் இதை விட சிறப்பாக ,மேலும்  சிறந்த ஒருங்கிணைப்புடன் இவ்வாறான விழாக்கள் நடைபெற வாழ்த்துகிறேன் ....விருதை தருவதற்காக அழைக்கப்பட்ட மாண்புமிகு அர்ச்சுன் அண்ணாவையும் வாழ்த்துகிறேன் ...............உண்மையில் இந்த விருது விசுகுஅண்ணாவிற்கே  பொருத்தமானது ..........ஆனாலும் அவர் பெற்றால் என்ன ,நான் பெற்றால் என்ன .....ஒரு குடும்பத்திற்கே இந்த விருது வந்துள்ளது .நன்றிகள் .
 
மேலும் விழா சிறப்புற இனிதே வாழ்த்துகிறேன் .வாழ்க தமிழ் .
அன்புடன் தமிழ்சூரியன்  :)

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவை சில தடவைகள் சந்தித்திருக்கின்றேன். மிகவும் பொறுமையாகவும் அதிராமலும் பேசுவார். உலகில் வாழும் தமிழர்கள் எல்லாம் தமிழால் ஒன்றிணைந்து ஒற்றுமையாக தமிழர்களின் விடிவுக்காகப் பாடுபடவேண்டும் என்ற சிந்தனை கொண்டவர். அந்த நம்பிக்கை காரணமாகத்தான் இந்த யாழ் களத்தை தொடர்ந்தும் நிற்கவிடாமல் பலத்த பொருளாதாரச் சுமைகளுக்குள்ளும் தாங்கிவருகின்றார். இணையத்தளம் உருவாக்கி இலகுவாகப் பணம் சம்பாதிக்கும் பலர் உள்ளனர். ஆனால் மோகன் அண்ணாவிற்கு காசு பார்க்கும் அந்த சூட்சுமம் சுட்டுப்போட்டாலும் வராது என்றுதான் தெரிகின்றது.

குறைந்த பட்சம் நாம் யாழ் களத்தை தமிழர் ஒன்றுபடவேண்டும் என்பதற்காகப் பாவிக்கின்றோமா என்ற கேள்வியை நம்மீதே தொடுத்துப் பார்க்கவேண்டும். இல்லையென்றால் யாழின் நோக்கத்திற்கு உதவவில்லை என்றுதான் அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கொடியில் 'நந்தி' இருக்கும்! அதன் 'வரலாறு' எனக்குத் தெரியாதுவிடினும், அந்த நந்திக்கொடியைப் பார்க்கும் போது, எனது நெஞ்சு எப்போதுமே தமிழன் என்ற பெருமையால் விரியும்! :D

 

அதே போலவே 'நந்தி' விருது 'மோகன்' அண்ணாவுக்கு எல்லா விதத்திலும் மிகவும் பொருத்தமானது!

 

வாழ்த்துக்களும் நன்றிகளும் மோகன் அண்ணா! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பதிவுகள் அதிகரித்து பாரம் தாங்காமல் வழங்கி அல்லாடும்போதெல்லாம் பொறிகளை மெருகேற்றி எங்களையெல்லாம் கரையேற்றும் மோகன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.