Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் தலைவர்! உங்கள் தம்பி வே.பிரபாகரன் எங்கே தேடுவது?? சகோதரர் மனோகரனிடம் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எங்கள் தலைவர்! உங்கள் தம்பி வே.பிரபாகரன் எங்கே தேடுவது?? சகோதரர் மனோகரனிடம் JANUARY 21, 2014 COMMENTS OFF
prabhaanna1.jpg

கேள்வி:-சரி பிரபாகரன் இருக்கிறார் அவர் வெளிப்படவில்லை… என்று வைத்துகொள்வோம்…இந்த நிலையில் யார் பேச்சை கேட்பது இப்போது எண்ணற்ற தலைவர்கள் தோன்றிவிட்டார்களே?

மனோகரன்:-பிரபாகரன் தனக்கு பின் யாரென ஒருவரை தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள்.அவர்கள் தாமே பிரபாகரனின் குரல் என்று கூறியிருக்க மாட்டார்கள்.இப்போது பிரபாகரன் எடுத்த பணிகளை நாமே தொடர்கிறோம் என்று கூறும் யாரிடமும் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லை.ஆகவே இவர்கள் அனைவரும் பிரபாகரனின் தேர்வில் இல்லாதவர்கள் என்பது தெளிவு.பிரபாகரனின் உண்மையான உறுதியான குரல் இன்னமும் வரவில்லை.

கேள்வி:-உங்கள் தம்பி வே.பிரபாகரனை எங்கே தேடுவது?

மனோகரன்:- பிரபாகரனை இரண்டு வழிகளில் தேடுகிறார்கள்.ஒரு சிலர் அவரை விண்ணில் தேடுகிறார்கள்.இன்னும் சிலர் மண்ணில் தேடுகிறார்கள்.அனால் பிரபாகரன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உடல்களில் வீசும் விடுதலைப் பேரொளியாக இருக்கிறார் என்பதுதான் உண்மை .அந்த தேடலுக்கு பதிலை தருவதற்கு தகுதியுள்ள ஒருவரை விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து அவர் இதுவரை அடையாளம் காட்டவில்லை என்பதை இனியாவது மக்கள் அறிவால் கண்டுபிடிக்க வேண்டும்.

- See more at: http://www.asrilanka.com/2014/01/21/24081#sthash.f9eLXLMh.dpuf

 

 

 

நன்றி - http://www.asrilanka.com/2014/01/21/24081

 

ச்சே... உவர் உப்பிடி சீமானை நடு ரோட்டிலை விடுவாரெண்டு கொஞ்சங்கூட நினைக்கேலை!!  :o

இவர் என்ன சாமியார் போல பதில் சொல்லுகிறார்....

(கடவுள் இருக்கிறாரா என்னும் கேள்விக்கும் இந்த பதில் பொருந்தும்)

செய் அல்ல செத்து மடி என்ற கோட்பாட்டுக்கமைய எமது ஆயுத போரட்டம் அதில் பங்கெடுத்த உத்தம தியாகிகள் அனைவரும் உடல் மண்ணுக்கும் உயிர்மக்களுக்கும் கொடுத்து மரணித்து விட்டார்கள் தலைவர் எக்காலத்திலும் தனக்கு அடுத்த தலைவரை தேடவில்லை அவரது கோட்பாடு அதுதான் இங்கு சொத்துக்களை முடக்கியவர்களிற்கு தான் அவரை தேடுவதாக நடிக்கிறார்கள்.

asrilanka செய்திகள்  தடை செய்யப்பட்ட தமிழ்வின் ஊடகத்தினுடையதல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்

asrilanka செய்திகள்  தடை செய்யப்பட்ட தமிழ்வின் ஊடகத்தினுடையதல்லவா? 

அதேதான் மல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது

தலைவர் தமிழருக்கு செய்ததில்

ஒரு வீதம் செய்து விட்டு வந்து இங்க  எழுதுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் தனக்குப் பின் இன்னார் என்று மக்களுக்கு அடையாளம் காட்டி மக்களை ஏமாற்ற விரும்பி இருக்கவில்லை. காரணம்.. தலைவர் தன்னைத் தவிர வேறு யாரையும் 100% நம்பவில்லை. மிஸ்டர் மனோகரன் உட்பட..!

 

 

ச்சே... உவர் உப்பிடி சீமானை நடு ரோட்டிலை விடுவாரெண்டு கொஞ்சங்கூட நினைக்கேலை!!  :o

 

நாய்.. அடிபட்டாலோ.. இல்லையோ காலை நொண்டுவது போல.. தலைவர் பேச்செடுத்தாலே சோழியண்ணா.. சீமான் மீது பாய்கிறார். என்ன சங்கதி..???! :rolleyes:

 

ஒன்றைச் சொல்லலாம்.. மனோகரனை விட சீமான் அதிகம் தமிழ் மக்களுக்காக பாடுபடுறார். :):icon_idea:

தலைவர் தனக்குப் பின் இன்னார் என்று மக்களுக்கு அடையாளம் காட்டி மக்களை ஏமாற்ற விரும்பி இருக்கவில்லை. காரணம்.. தலைவர் தன்னைத் தவிர வேறு யாரையும் 100% நம்பவில்லை. மிஸ்டர் மனோகரன் உட்பட..!

 

 

 

நாய்.. அடிபட்டாலோ.. இல்லையோ காலை நொண்டுவது போல.. தலைவர் பேச்செடுத்தாலே சோழியண்ணா.. சீமான் மீது பாய்கிறார். என்ன சங்கதி..???! :rolleyes:

 

ஒன்றைச் சொல்லலாம்.. மனோகரனை விட சீமான் அதிகம் தமிழ் மக்களுக்காக பாடுபடுறார். :):icon_idea:

 

தலைவரின் வாரிசு சீமான் என்ற மாயையை களைவதற்காக சுட்டுதல்கள் அவசியம்.

 

தலைவர் போராளியான ஆரம்பத்திலிருந்து பல்வேறு துன்புறுத்தல்களை நிராயுதபாணிகளாக தாங்கிய தலைவரது பெற்றோர் சகோதரங்களைவிட சீமான் எதைத் தாங்கினார்?!

 

(தம்பி போராட்டத்தில் இருந்த ஆரம்ப காலங்களில் எங்களோடு உறவு கொள்ளவே அயலவர்கள் பயந்தார்கள். எனது தாயும் தந்தையும் பொலிகண்டி கந்தவன ஆலய மடத்தில் படுத்து வாழ்ந்த காலங்கள் உண்டு. தங்கள் வீட்டைத் தாண்டிப் போனால் ஆமியால் ஆபத்தென்று கூறி போகக் கூடாது என்று கூறியவர் பலர் உண்டு.

http://www.tamilspy.com/archives/7747  )

 

 

கடவுள் இல்லை எனும் சீமான் தற்போது சர்வசமய சமரச மேடைகளில் கவனம் செலுத்துகிறார்போலும்.. என்னமோ அது அவரது அரசியல்!!  :D

புலத்திலிருந்து அரசுக்கு முண்டுகொடுத்து திறைசேரியையும் அமைச்சர்களையும் பணமுதலைகளையும் வரிஏப்பம் விடுவதற்கு புலத்திலிருந்து உதவிகரம் கறுப்பு பணம்முலம் செய்து என்ன பலன் அடுத்து எதில் வந்தது என்றும் தேடவேண்டாம் போரட்டம் ஏன் தோல்வியில் போனது என்று அதை முதல் தேடவும் புலத்திலிருந்து நாட்டை நோக்கிய அரசியல் பணம் ஒன்றில் தான் குறி?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் வாரிசு சீமான் என்ற மாயையை களைவதற்காக சுட்டுதல்கள் அவசியம்.

 

தலைவர் போராளியான ஆரம்பத்திலிருந்து பல்வேறு துன்புறுத்தல்களை நிராயுதபாணிகளாக தாங்கிய தலைவரது பெற்றோர் சகோதரங்களைவிட சீமான் எதைத் தாங்கினார்?!

 

(தம்பி போராட்டத்தில் இருந்த ஆரம்ப காலங்களில் எங்களோடு உறவு கொள்ளவே அயலவர்கள் பயந்தார்கள். எனது தாயும் தந்தையும் பொலிகண்டி கந்தவன ஆலய மடத்தில் படுத்து வாழ்ந்த காலங்கள் உண்டு. தங்கள் வீட்டைத் தாண்டிப் போனால் ஆமியால் ஆபத்தென்று கூறி போகக் கூடாது என்று கூறியவர் பலர் உண்டு.

http://www.tamilspy.com/archives/7747  )

 

 

கடவுள் இல்லை எனும் சீமான் தற்போது சர்வசமய சமரச மேடைகளில் கவனம் செலுத்துகிறார்போலும்.. என்னமோ அது அவரது அரசியல்!!  :D

 

நாங்களா இப்படி ஒரு கற்பனையை செய்து கொண்டு.. உண்மையில் தேசிய தலைவரின் வழிகாட்டலை பின்பற்றி நடக்கிறவையை.. திட்டிறதில நியாயமில்லை. அவர்கள் அதைச் செய்யட்டும். மனோகரன்.. 2009 இற்குப் பிறகு தான் உயிரோட இருக்கிறாரோ என்றே தெரியும். ஆனால் சீமான்.. அப்படி அல்ல..??! :icon_idea::)

 

தலைவர் தனக்குப் பின் இன்னார் என்று மக்களுக்கு அடையாளம் காட்டி மக்களை ஏமாற்ற விரும்பி இருக்கவில்லை. காரணம்.. தலைவர் தன்னைத் தவிர வேறு யாரையும் 100% நம்பவில்லை. மிஸ்டர் மனோகரன் உட்பட..!

 

 

 

நாய்.. அடிபட்டாலோ.. இல்லையோ காலை நொண்டுவது போல.. தலைவர் பேச்செடுத்தாலே சோழியண்ணா.. சீமான் மீது பாய்கிறார். என்ன சங்கதி..???! :rolleyes:

 

ஒன்றைச் சொல்லலாம்.. மனோகரனை விட சீமான் அதிகம் தமிழ் மக்களுக்காக பாடுபடுறார். :):icon_idea:

 

விடுங்க விடுங்க தூணை கண்டால் காலை தூக்குவது சகஜம்தானே

விடுங்க விடுங்க தூணை கண்டால் காலை தூக்குவது சகஜம்தானே

 

அப்பிடி அல்ல.. சிலதுகளின்ர வாலை நிமிர்த்தேலாது!! 

நாங்களா இப்படி ஒரு கற்பனையை செய்து கொண்டு.. உண்மையில் தேசிய தலைவரின் வழிகாட்டலை பின்பற்றி நடக்கிறவையை.. திட்டிறதில நியாயமில்லை. அவர்கள் அதைச் செய்யட்டும். மனோகரன்.. 2009 இற்குப் பிறகு தான் உயிரோட இருக்கிறாரோ என்றே தெரியும். ஆனால் சீமான்.. அப்படி அல்ல..??! :icon_idea::)

 

 

இரண்டுக்கும் ஒரே காரணம்தான்.. தன்னலம்! ஒன்று ஏனையவரைப் பதிக்காதது. மற்றையது ஒரு இனத்தையே ஏமாற்றுவது.  :)

புலத்திலிருந்து அரசுக்கு முண்டுகொடுத்து திறைசேரியையும் அமைச்சர்களையும் பணமுதலைகளையும் வரிஏப்பம் விடுவதற்கு புலத்திலிருந்து உதவிகரம் கறுப்பு பணம்முலம் செய்து என்ன பலன் அடுத்து எதில் வந்தது என்றும் தேடவேண்டாம் போரட்டம் ஏன் தோல்வியில் போனது என்று அதை முதல் தேடவும் புலத்திலிருந்து நாட்டை நோக்கிய அரசியல் பணம் ஒன்றில் தான் குறி?

அண்ணா,

ஆயுத போராட்டம் 30 வருடங்கள் தாக்கு பிடித்ததே சாதனை. மரபு போர் முறையில் எண்ணிக்கை, பொருளாதாரம் போன்ற மட்டுபடுத்தப்பட்ட விடயங்களால் தோற்றோம்.

ஆனால் அரசியல் போராட்டம் வெற்றி நடை போடுகிறது.

அரசியலுக்கு இவர் தான் என் வாரிசு என்று தலைவர் ஒருவரையும் தெரிந்தெடுக்கவில்லை.

அவரது கடைசி இரண்டு மாவீரர் உரையிலும் இளையோரை தான் முன்னிறுத்தினார்.

சிறி லங்கா போரை வெல்ல எப்படி சிங்களம் பிளட்டூன் முறையை பாவித்ததோ அதே போல் ஈழ ஆதரவு பிளட்டூன்கள் கடைசி 5 வருடங்களாக வெற்றி நடை போடுகின்றன.

எமக்கு தலைமை தமிழீழம் எனும் குறிக்கோளே. சனநாயக தமிழீழத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பது மக்களின் கையில் உள்ளது.

Edited by விவசாயி விக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.