Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூவர்ணக் கொடியும் எங்கள் தேசமும்

Featured Replies

என் பர்சில் எப்போதுமொரு மூவர்ணக் கொடியுள்ளது, அதை பத்தாம் வகுப்பிலுருந்து பத்திரப்படுத்தியுள்ளேன், ஆகஸ்ட் 15ம் திகதியும், சனவரி 26ம் திகதியும் மட்டும் அதை பாவித்துவிட்டு மீண்டும் பத்திரபடுத்திக் கொள்வேன்.., 2009 முள்ளிவாய்க்காலின் பின்பு அதை பாவிக்க தோன்றவில்லை, இனியும் அப்படியே. கொடி வணக்கப் பாடல் இசைக்கும் போது மேலோங்கும் இந்தியன் என்ற உணர்வு மலையேறி சில காலம் ஆகிவிட்டது.

"தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே...

இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்டினும் குழியினுள் வாழ்பவரே" கடுஞ்சமராடி எதிரிகளை வீழ்த்திய எங்கள் வீர மறவர்களின் இந்த மாவீரர் பாடல் கேட்கும் போது மனதினுள் இனம் புரியாத வழியுடன் கண்கள் ததும்புகிறது. இந்திய பெருந்தேசமொன்று செய்த சதி எங்கள் இனமின்று அடிமையாய்.

உலகெங்கிலும் வாழ்வுதேடி சிதறி பரந்துள்ள தமிழ் அகதிகளில் நானுமொருவன். எங்கள் தாய் தேசம் ''தமிழீழம்''.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்தியா என்கிற தேசத்தை வெறுக்க வேண்டியதில்லை. அந்தத் தேசத்தின் பலத்தைப் பயன்படுத்தி தமிழர்களை அழித்தவர்கள் அதன் ஒருபகுதி ஆட்சியாளர்களும், அதிகாரிகளுமே. அந்த சுயநலக்கூட்டத்தை வேரறுத்து, அந்த ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துவதன்மூலமே தமிழர்களுக்கான உறுதியான விடிவை தேடிக்கொள்ள முடியும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

என் பர்சில் எப்போதுமொரு மூவர்ணக் கொடியுள்ளது, அதை பத்தாம் வகுப்பிலுருந்து பத்திரப்படுத்தியுள்ளேன், ஆகஸ்ட் 15ம் திகதியும், சனவரி 26ம் திகதியும் மட்டும் அதை பாவித்துவிட்டு மீண்டும் பத்திரபடுத்திக் கொள்வேன்.., 2009 முள்ளிவாய்க்காலின் பின்பு அதை பாவிக்க தோன்றவில்லை, இனியும் அப்படியே. கொடி வணக்கப் பாடல் இசைக்கும் போது மேலோங்கும் இந்தியன் என்ற உணர்வு மலையேறி சில காலம் ஆகிவிட்டது.

"தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே...

இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்டினும் குழியினுள் வாழ்பவரே" கடுஞ்சமராடி எதிரிகளை வீழ்த்திய எங்கள் வீர மறவர்களின் இந்த மாவீரர் பாடல் கேட்கும் போது மனதினுள் இனம் புரியாத வழியுடன் கண்கள் ததும்புகிறது. இந்திய பெருந்தேசமொன்று செய்த சதி எங்கள் இனமின்று அடிமையாய்.

உலகெங்கிலும் வாழ்வுதேடி சிதறி பரந்துள்ள தமிழ் அகதிகளில் நானுமொருவன். எங்கள் தாய் தேசம் ''தமிழீழம்''.

 

 

உண்மை

எல்லோர் மனதிலும் இந்த வலியுண்டு....

இருந்தாலும்

அவர்களைத்தாண்டித்தான் நாம் செல்லவேண்டியுள்ளது

நிமிர்ந்து

அல்ல

குனிந்து.........  என்பது  வருத்தம் தரும் உண்மை...........

உண்மை

எல்லோர் மனதிலும் இந்த வலியுண்டு....

இருந்தாலும்

அவர்களைத்தாண்டித்தான் நாம் செல்லவேண்டியுள்ளது

நிமிர்ந்து

அல்ல

குனிந்து.........  என்பது  வருத்தம் தரும் உண்மை...........

உதை முதலே விளங்கியிருந்தால் எவ்வளவு அழிவுகள் தடுக்கப்பட்டிருக்கும் .அடி வாங்கித்தான் விளங்குவம் என்றால் ஒன்றும் செய்யமுடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
போங்க ராஜன் விஷ்வா, நெஞ்சை தொட்டுப் போட்டீர்கள் ! 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

கடலில் சுறாக்களுக்கு ஊடாக நீந்துவதுபோல் விருப்பம் இல்லாவிட்டாலும் அவங்களுக்கு இடையாலதான் போகவேண்டிக் கிடக்கு...!

  • தொடங்கியவர்

உண்மையில் இந்தியா என்கிற தேசத்தை வெறுக்க வேண்டியதில்லை. அந்தத் தேசத்தின் பலத்தைப் பயன்படுத்தி தமிழர்களை அழித்தவர்கள் அதன் ஒருபகுதி ஆட்சியாளர்களும், அதிகாரிகளுமே. அந்த சுயநலக்கூட்டத்தை வேரறுத்து, அந்த ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துவதன்மூலமே தமிழர்களுக்கான உறுதியான விடிவை தேடிக்கொள்ள முடியும். :unsure:

நானும் வேறுக்கவில்லை, முதலில் தமிழர்களை ஒரு தமிழர், தமிழ் பற்றுள்ள ஒரு தலைவர் ஆள வேண்டும், அப்படியொருவர் இருந்தால் தானே.., எல்லோரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள். மார்ச்சும், நவம்பரும் வந்தால் தான் இவர்களுக்கு ஈழ உணர்வு பீறிக் கொண்டுவரும்.

Edited by ராஜன் விஷ்வா

  • தொடங்கியவர்

உண்மை

எல்லோர் மனதிலும் இந்த வலியுண்டு....

இருந்தாலும்

அவர்களைத்தாண்டித்தான் நாம் செல்லவேண்டியுள்ளது

நிமிர்ந்து

அல்ல

குனிந்து......... என்பது வருத்தம் தரும் உண்மை...........

தோற்கடித்தவன் முன்னால் குனிந்து செல்லலாம், துரோகம் செய்தவன் முன்பு எதற்கு குனிந்து செல்ல வேண்டும்...

ஈழ தமிழர்களின் வாழ்வை தீர்மானிக்க கூடிய சக்தியாக இவர்கள் இருக்கிறார்கள் என்பது தான் ஜீரணிக்க முடியாத வேதனை....

போங்க ராஜன் விஷ்வா, நெஞ்சை தொட்டுப் போட்டீர்கள் !

:)

உங்களுக்கு தனி மடல் அனுப்புகிறேன் அண்ணா...

  • தொடங்கியவர்

கடலில் சுறாக்களுக்கு ஊடாக நீந்துவதுபோல் விருப்பம் இல்லாவிட்டாலும் அவங்களுக்கு இடையாலதான் போகவேண்டிக் கிடக்கு...!

நிதர்சனமான உண்மை, இவர்களை தொற்றிக்கொண்டு செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை, என்னதான் கூட்டமைப்பு ஆயிரம் முறை சென்றாலும், இவர்கள் காப்பாற்றுவது தமிழனை அல்ல சிங்களவனை...
  • கருத்துக்கள உறவுகள்

"தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே..."
இந்த பாடலில் வரும் வயலின் இசை என் உயிரை பிசைந்து செல்லும் ... என் வாழ்வில் நான் சந்தித்த போராளிகள் முகங்கள் கணமாய், வெறுமையாய், மனதை பேதலிக்க வைக்கும்.... :(

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையில் இருந்து ஆழமாக யோசித்தால் ஏண்டா இந்த உலகத்தில் இருக்கிறோம் என்றும் தோன்றும் ... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

உதை முதலே விளங்கியிருந்தால் எவ்வளவு அழிவுகள் தடுக்கப்பட்டிருக்கும் .அடி வாங்கித்தான் விளங்குவம் என்றால் ஒன்றும் செய்யமுடியாது .

 

என்ன அர்ஜுன் ... நெல்சன் மாண்டேலா படத்தை profile-லில்-  மாட்டிக்கொண்டு

அடிமை மனநிலையில் கருத்து இடுகிறீர்களே.

உங்களுடைய நல்ல கருத்துகளும் கூட எடுபடாமல் போவது இதனால் போலும்..

just my openion.. take it easy அண்ணா

 

  • தொடங்கியவர்

தனிமையில் இருந்து ஆழமாக யோசித்தால் ஏண்டா இந்த உலகத்தில் இருக்கிறோம் என்றும் தோன்றும் ... :(:(:(

என்றோ ஒரு நாள் தமிழர் வாழ்வு விடியும்...
  • கருத்துக்கள உறவுகள்

உதை முதலே விளங்கியிருந்தால் எவ்வளவு அழிவுகள் தடுக்கப்பட்டிருக்கும் .அடி வாங்கித்தான் விளங்குவம் என்றால் ஒன்றும் செய்யமுடியாது .

 

எது விளங்கவில்லை........???

ஒரு நாய் கலைத்து கலைத்து கடிக்கவந்தால்......

 

தவிர்க்க முயற்சிக்கமுடியும்

அதற்கும் இல்லையென்று

கிட்டவந்தால்

ஓட முடியும்......

அதுவும் ஒரு எல்லைவரை

அதன் பின்னர்

தப்பவதற்காக ஏதாவது செய்யமுடியும்

அதையும் தாண்டி அது எம்மைவிட பலசாலியாக இருந்தால்

விட்டுவிடு என்னை என்று கெஞ்சமுடியும்

அது இன்னும் பத்தை சேர்த்துக்கொண்டு வந்தால்.........???

 

இது தான் இந்தியாவும்

நாமும்.......

புலிகளும் தலைவரும் இவை  அத்தனையையும் செய்து பார்த்தனர்.

 

இது புளட்டுக்கே புரியும்

(அனுபவப்பட்டு )

உங்களுக்கு புரியாததற்கு வாந்தி  மட்டுமே காரணம்...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.