Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்தக் காரணத்துக்காகவும் படையினரைக் காட்டிக் கொடுக்காது அரசாங்கம்! – அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் காரணத்துக்காகவும் படையினரைக் காட்டிக் கொடுக்காது அரசாங்கம்! – அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவிப்பு. 

[Monday, 2014-02-10 07:48:26]
mahinda-samarasinghe-100214-150.jpg

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்யத் தயாராக இருப்பதாக, பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்மை அமர்வுகளில் பங்கேற்குமாறு பணித்தால் தாம் பங்கேற்கத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் நடைபெற்ற முக்கியமான அமர்வுகளில் மஹிந்த சமரசிங்க இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினை வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் ஜெனீவா செல்லும் குழு தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பார் எனவும், தேவை ஏற்பட்டால் பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை வகிக்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முதல் இன்று வரையில் பாரியளவில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சில நாடுகள் இலங்கையின் முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்ளாது, மத்திய கிழக்கில் சில நாடுகளில் மேற்கொண்டதனைப் போன்று இலங்கையையும் மாற்ற முயற்சித்து வருகின்றன. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. அரசாங்கம் எந்த காரணத்திற்காகவும் படையினரை காட்டிக்கொடுக்காது எனவும், நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த எவருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103334&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுக்காது என்றால் தவறு செய்தவர்களை நாம் பாதுகாப்போம் என்றல்லவா அர்த்தம்? :unsure: இவர் யோசித்துதான் பேசுகிறாரா? :huh:

எக்காரணம் கொண்டும் படையினரை காட்டி கொடுக்கமாட்டோம் என்று திரும்ப திரும்ப சொல்லி இவர் தமிழரை மறைமுகமாக நக்கல் அடிக்கிறார்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

எக்காரணம் கொண்டும் படையினரை காட்டி கொடுக்கமாட்டோம் என்று திரும்ப திரும்ப சொல்லி இவர் தமிழரை மறைமுகமாக நக்கல் அடிக்கிறார்.

 

உண்மைதான்

 

எந்தக் காரணத்துக்காகவும் படையினரைக் காட்டிக் கொடுக்காது அரசாங்கம்! – 

அப்படி ஒரு நிலை வரின் நாங்கள் அவர்களுக்கும் மக்களுக்கும் செய்த  அநியாயங்களை  முதலில் பாருங்கள். அவர்கள் வேறு என்ன  செய்திருக்கமுடியும்  என்று பாருங்கள்

படையினர் அப்பாவிகள்..........  தமிழர். :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்வதன் மூலமே இவர்கள் காட்டிக்கொடுக்கிறார்களே. இவர்களின் படையினர் தொடர்பில் மறைக்க என்னவோ உள்ளது என்பது தானே இதன் பொருள். இது புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால்.. எல்லாம் தமிழ் மக்களுக்கு சார்ப்பாக நடக்க வாய்ப்புள்ளது. இதனை அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பு தமிழ் மக்களுடையது. :icon_idea:

எங்களுக்குள் மட்டும் தான்  இந்த தியாகி -துரோகி அரசியல் இருக்கு .

போராட போன சொந்த சகோதரர்களையே துரோகி ஆக்கியவர்கள் .

எல்லாவற்றிகும் ஆதிமூலம் அதுதான் .

எங்களுக்குள் மட்டும் தான்  இந்த தியாகி -துரோகி அரசியல் இருக்கு .

போராட போன சொந்த சகோதரர்களையே துரோகி ஆக்கியவர்கள் .

எல்லாவற்றிகும் ஆதிமூலம் அதுதான் .

1இதுகளை பார்த்து என்றாலும் தியாங்களை மதித்து திருந்துங்கோ

1இதுகளை பார்த்து என்றாலும் தியாங்களை மதித்து திருந்துங்கோ

கஜன் ,நாதனுக்கு சிலை வைத்தால் போச்சு . :icon_mrgreen:

கஜன் ,நாதனுக்கு சிலை வைத்தால் போச்சு . :icon_mrgreen:

உமாவிற்கும் சேர்த்து கூடவெ ஊர்மிலாவிட்கும்

ஓ வழிதவறி Kindergarten க்கு கிட்ட வந்த விட்டோமோ?

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ வழிதவறி Kindergarten க்கு கிட்ட வந்த விட்டோமோ?

 

அப்ப இவ்வளவுகாலமும் பக்கிங்காம் பலஸ்சிலையே நிண்டனீங்கள்? :D

அப்ப இவ்வளவுகாலமும் பக்கிங்காம் பலஸ்சிலையே நிண்டனீங்கள்? :D

நான் சொன்னது உங்களுக்கு புரியல்ல. நீங்க சொன்னது எனக்கு புரியல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொன்னது உங்களுக்கு புரியல்ல. நீங்க சொன்னது எனக்கு புரியல்ல.

 

வந்தவரைக்கும் லாபம்.

ஓம் ஓம். பொன்சேகாவை அரசாங்கம் கைவிடவில்லை நம்பிறம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.