Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ்தவத்தை பற்றி போட்டு வாங்கும் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் நல்ல  தலைவராக  வரணும் என்றால்

முதலில் மற்றவர்களை  மதிக்க

அவர்களது தெய்வங்களை  மதிக்க

அவர்களது கலாசாரங்களை  மதிக்க கற்றுக்கணும்

 

சீமானது பேச்சு

எமக்குள் மேலும் மேலும்  பிரச்சினைகளை  வளர்க்கக்கூடியது

அதனால் அதை  வன்மையாக  கண்டிக்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ பெரியாற மட்டும் தலைவரா ஏற்றுக்கொண்டு திரிங்க .... அவர் இந்து மதத்தை பற்றியும் தான் பேசினார்

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ பெரியாற மட்டும் தலைவரா ஏற்றுக்கொண்டு திரிங்க .... அவர் இந்து மதத்தை பற்றியும் தான் பேசினார்

 

எனது பார்வை  ஒரு ஈழத்தமிழனாக  மட்டுமே........

எமது  இன்றையநிலையில்

சீமான் இப்படி பேசுவது எமக்கு எந்த நன்மையும்  தராது........ :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஈழத்தமிழர்களுக்காக மட்டும் அரசியல் செய்யவில்லையே தமிழகத்தை பொருத்தவரை அரசியலோடு கலந்த பகுத்தறிவு பிரச்சாரமும் அவசியம் பெரியாரில் இருந்து அண்ணா தொடங்கி கலைஞர் வரை அதை தான் செய்தார்கள்

இது சீமானின் குரலா?

 எனக்கு இந்த வீடியோவில் சந்தேகமா இருக்கு.... இது சீமானின் பேச்சா? எங்கே துளசி?

 

சீமான் ஒரு கிருத்தவர் என்று பரவலான கதை உண்டு....

ஆனால் இப்படி கேணைத்தனமா கதைக்கிறார்...(இந்த வீடியோவின் படி :) )

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் குரல்தான். சந்தேகமில்லை.

 

அவர் சொல்வதுகூட வாஸ்த்தவம் தான். கிறீஸ்த்தவனான நானே எனக்குள் அவ்வப்போது கேட்டுக்கொள்ளும் கேள்விகள். இதுவரை பதில் கிடைக்காத கேள்விகள். 

 

இறைவன் இருந்திருந்தால் இந்த உலகில் இவ்வளவு அநியாயங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை.

 

தனது சொந்த மக்களில் ஆறு மில்லியன் பேரை ஹிட்லர் கொன்றபோது கூட வந்து கப்பாற்ற முடியாத ஒரு இறைவன் எவரையுமே காப்பாற்றுவார் என்று நான் நினைக்கவில்லை. 

 

மதங்கள் பேசி நாம் பிரிந்து இருந்தது போதும். எமது ஒரே அடையாளம் தமிழ். தமிழர்களாக ஒன்றிணைவோம்.

 

மதங்களோ கடவுள்களோ எம்மைக் காப்பாற்ற வரப்போவதில்லை. நாமே எம்மைக் காப்பாற்றிக்கொள்ளாவிட்டால், அழிவுதான் மிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்

மதங்களில் உள்ள மூடத்தனங்களை சரியாக இனங்கண்டு.. சரியாக விமர்ச்சிப்பதில் தவறில்லை. அது எம்மதமாகினும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்காக ஒரு மதத்தை மட்டும் தாக்கிப் பெசுவது சரியல்ல.  பெரியார் கடவுள் இல்லை என்றுதான் கூறியதாக ஞாபகம்.  அதோடு அவர்  அதிகம் தாக்கிப் பேசியதும் தனது மதமான இந்து மதத்தை.

 

எல்லா மதங்களின் மூலமும் சைவசமயம்தான்.  அதனைத்தான் ஒவ்வொரு மதமும் தங்கள் பிரதேசத்திற்கேற்ப மாற்றியமைத்தன.  யேசுவின் பால்யபருவத்தைப் பற்றி பைபிளில் கூறப்படவில்லை.  இமயமலையில் கழிந்திருக்கலாம் என்பது அவரது போதனைகளிலிருந்து ஊகிக்கலாம்.

சீமானின் குரல்தான். சந்தேகமில்லை.

அவர் சொல்வதுகூட வாஸ்த்தவம் தான். கிறீஸ்த்தவனான நானே எனக்குள் அவ்வப்போது கேட்டுக்கொள்ளும் கேள்விகள். இதுவரை பதில் கிடைக்காத கேள்விகள்.

இறைவன் இருந்திருந்தால் இந்த உலகில் இவ்வளவு அநியாயங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை.

தனது சொந்த மக்களில் ஆறு மில்லியன் பேரை ஹிட்லர் கொன்றபோது கூட வந்து கப்பாற்ற முடியாத ஒரு இறைவன் எவரையுமே காப்பாற்றுவார் என்று நான் நினைக்கவில்லை.

மதங்கள் பேசி நாம் பிரிந்து இருந்தது போதும். எமது ஒரே அடையாளம் தமிழ். தமிழர்களாக ஒன்றிணைவோம்.

மதங்களோ கடவுள்களோ எம்மைக் காப்பாற்ற வரப்போவதில்லை. நாமே எம்மைக் காப்பாற்றிக்கொள்ளாவிட்டால், அழிவுதான் மிச்சம்.

கடவுள் மட்டுமே முழு சுதந்திரம் தருபவர்.

மனிதர் சுதந்திரம் என்றுவிட்டு கட்டுகட்டா சட்டம் போட்டு எங்களை அடைப்போம்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

இயற்கை தெய்வம் 72 வருடங்கள் (மூன்று தலைமுறை) எடுத்து கொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

மதங்களில் உள்ள மூடத்தனங்களை சரியாக இனங்கண்டு.. சரியாக விமர்ச்சிப்பதில் தவறில்லை. அது எம்மதமாகினும்..! :icon_idea:

 

ஈழத்தமிழனுக்கு  ஏதாவது நன்மை  கிடைக்கவேண்டுமானால்

சீமான் 2016இல் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும்

அப்படி அவர் வரவேண்டுமென்றால்

இது போன்ற  சீண்டுதல்களை  முடிந்தவரை  தவிர்க்கவேண்டும்

2016இல்  அவரால் ஒரு நிலைக்கு  வரமுடியாவிட்டால்

ஈழத்தமிழினம் நிரந்தர  அடிமையாகும் என்ற  முடிவுக்கு வரலாம்..... :(  :(  :(

அந்த ஆதங்கமே  எனக்கு.........

  • கருத்துக்கள உறவுகள்

நாத்திகம் பேசிக்கிட்டு கருணாநிதி எத்தினை வருசமா தமிழனை ஆளுறாரு. அண்ணன் சீமான்.. அவருக்கு கிறிஸ்தவப் பின்னணி இருக்கென்று நினைக்கிறேன்.. அவரின் இயற்பெயரில்.. செபஸ்ரியன் என்று உள்ளது.... மட்டும்...???!  தமிழர்களைப் பொறுத்த வரை மதம் அல்ல.. முக்கியம். மொழியும்.. நிலமும்.. இன இருப்புமே முக்கியம். :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் கிறிஸ்த்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அதை விமர்சிக்கின்றார் இந்து மதத்தையும் கடுமையாக விமர்சித்து இந்து அமைப்புக்களின் கடும்

கண்டனத்துக்கு ஆளாகி இருந்தார்.....

  
  • கருத்துக்கள உறவுகள்

சீமானை படைச்சு அவரை இப்படி பேச வைச்ச கடவுள் இப்ப அறிவாளியா முட்டாளா?  :icon_idea:

 

 

  

 

படைப்பு இருந்தா படைப்பாளி இருக்கனும். சரி ரைட்டு. கடவுள் ஒரு படைப்பு என்றா கடவுளை படைச்ச படைப்பாளி யாரு? 

 

 

சீமானை படைச்சு அவரை இப்படி பேச வைச்ச கடவுள் இப்ப அறிவாளியா முட்டாளா? :icon_idea:

படைப்பு இருந்தா படைப்பாளி இருக்கனும். சரி ரைட்டு. கடவுள் ஒரு படைப்பு என்றா கடவுளை படைச்ச படைப்பாளி யாரு?

நூறில் ஒரு கிராம் தக்காளி விதை வளர்ந்து இருபது கிலோ காய் தருகிறது.

அப்படியொரு கண்டுபிடிப்பை யார் செய்தது?

படைத்தவர் எல்லா உயிரினத்திற்கும் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்.

சீமானை பேச வைப்பது கடவுள் அல்ல மனிதர்.

நாங்கள் மண்டைய போடும்போது படைப்பாளியை காண்போம்.

சயன்ஸ் இன்னும் உலகில் உள்ள முழு உயிரினங்களையும் ஆராயவில்லை. அரைகுறையா கடவுள் இல்லை என்று தீர்ப்பு கொடுத்துவிட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.