Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கை விடவும் பாரிய வெசாக் வலயங்கள் வடக்கில்

Featured Replies

காசு குடுத்தவை படவேண்டிய கவலையை  நீங்கள் ஏன் படுகிறீங்கள்... ?? 

 

நீங்கள் எவ்வளவு காசண்ணை குடுத்து  ஏமந்தனீங்கள்....??? 

 

சரி நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் என்ன எண்டால் , நாங்கள் அதுக்கும் முன்னமும் நிறைய போராட்டங்கள்( போதுமானதாக இருக்காவிட்டாலும் )  செய்து இருக்கிறம்...    இந்த மாதிரி  வீதிகளை மறிக்கவில்லாததால்  உங்களுக்கு தான் தெரிய இல்லை போலை ...   

 

அண்நை வெளிநாடிலேயே நான் காசும்...சரீர உதவியும் (ஆட்களை வதைத்து அல்ல) செய்தனான் :)

 

நான் ஏமாறவில்லை....தலைவரின் (அடிபொடிகளின்) தலைகனம் கூடியவுடன்..ஒதுங்கி விட்டேன்...இது நல்லதுக்கு இல்லை என்று.. :)

Edited by naanthaan

  • Replies 61
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இருவரியிலை சொன்னாலும் திருக்குறள் அண்ணை... !!   குத்த பச்சை முடிஞ்சு போச்சுது... 

 

ஏன் கவலை.. உங்களுக்காக நான் அவருக்கு ஒன்று குத்தி விடுகின்றேன்..  உண்மையிலேயே புத்து இரண்டு வரிகளில் சூப்பராகச் சொல்லியிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு சிங்களவன் யாழ்பாணத்தில் இப்படி வெசாக் செய்கின்றான் என்றால் ,இந்த நிலைமை ஏற்பட்டதற்கு காரணம் புலிகள் தான் .

இப்படி ஒரு நிலைமைக்கு புலிகள் கொண்டுவந்துவிடுவார்கள் என்று எங்களுக்கு அப்பவே தெரியும் .அதற்கு பெயர் அரசியல் தொலைநோக்கு .

 

முப்பதுவருடமாக போராட்டம் நடாத்தி இப்ப தமிழர்களை எங்கு கொண்டுவந்திருக்கின்றார்கள் என்பதுதான் முக்கியம் .

 

புலிகள் தமிழ்ஈழம் பிடித்துவிட்டார்கள் அப்பவும் நாங்கள் குறை சொல்லுகின்றம் மாதிரி இருக்கு பலர் கருத்து .

 

புலிகள் முப்பத்தைந்து வருடம் எமது போராட்டத்தை பின்னோக்கி விட்டு விட்டு சிங்களவனிடம் தோற்றுபோயிருகின்றார்கள் என்பது தான் உண்மை .

 

புலிகள் எமக்கு விட்டு சென்றது மூன்று விடயங்கள் .

 

சிங்களவனிடம் அரசியலிலும் ஆயுத ரீதியிலும் தோல்வி .

இந்தியாவை நிரந்தர எதிரியாகியது 

சர்வதேசத்திடம்  எமது ஆயுத போராட்டத்தை பயங்கரவாதம் ஆக்கியது .

 

("அதுபோக ஆயுதக் கப்பலை இந்திரா காந்தி வழிமறித்த கையகப்படுத்திய போது அவர் பதவியில் இருந்தார்".

 சம்பந்தபட்ட என்னைவிட எதுவித சம்பந்தமும் இல்லாத நீங்கள் சொல்வது சரி என்று நிற்கின்றீர்கள் பாருங்கள் அதுதான் நெடுக்ஸ் )

 

 

அன்று நக்கி தின்பவர்களின் கொடுமையால்த்தான் போராட்டங்கள் உருவாகின......இன்று போராட்டங்களை அழித்த பின்னரும் அவர்கள் நக்கித்தான் வாழ்கின்றார்கள்.

Bottom feeders எப்போதும் எங்கும் இருப்பார்கள்.

பாலோடு தங்க கரண்டி கொடுத்தாலும் நக்கி குடிப்பது அடிவருடிகளுக்கு இயற்கையாக வருவது.

நாய் வால் போல் நிமித்த முடியாது.

அண்நை வெளிநாடிலேயே நான் காசும்...சரீர உதவியும் (ஆட்களை வதைத்து அல்ல) செய்தனான் :)

 

நான் ஏமாறவில்லை....தலைவரின் (அடிபொடிகளின்) தலைகனம் கூடியவுடன்..ஒதுங்கி விட்டேன்...இது நல்லதுக்கு இல்லை என்று.. :)

 

சாரீர உதவி உண்மையில் செய்தவர்களாலை போராட்டத்தை வேறு யாரோ செய்ததாக பார்க்க முடியாதண்ணை...    காரணம் போராடியவர்களிலை அவர்களும் ஒருவர்...  !!    

 

 போராட்டத்தில் இளக்கப்பட்டது உங்கள் பொருள் , பணம் , வியர்வை மற்றும்  இரத்தம்... 

 

போராடியவர்களை  எதிரிகளாகவும் , பகைவர்களாகவும் பார்க்கமுடிந்தால்  ஒருவேளை பொருளாசையால் கட்சி மாறி போனவர்களால் மட்டும் இது தான் சாத்தியம்... 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சாரீர உதவி உண்மையில் செய்தவர்களாலை போராட்டத்தை வேறு யாரோ செய்ததாக பார்க்க முடியாதண்ணை...    காரணம் போராடியவர்களிலை அவர்களும் ஒருவர்...  !!    

 

 போராட்டத்தில் இளக்கப்பட்டது உங்கள் பொருள் , பணம் , வியர்வை மற்றும்  இரத்தம்... 

 

போராடியவர்களை  எதிரிகளாகவும் , பகைவர்களாகவும் பார்க்கமுடிந்தால்  ஒருவேளை பொருளாசையால் கட்சி மாறி போனவர்களால் மட்டும் இது தான் சாத்தியம்... 

 

சரியான  வரிகள்

நன்றி

70 களில் அரசியல் போராட்டமாக இருந்த தமிழர்விடுதலைப்போரட்டம் 80 களில் ஆயுதப்போரட்டமாக, ஆயிரக்கணக்கில் தமிழ் இளையவர்கள் தாங்கள் விரும்பிய, அல்லது அறிந்த இயக்கங்களில் சேர்ந்து இலட்சியத்துடன் பயிற்சி பெற்றனர்.விதி விலக்குகளை விடுங்கள்,உதாரணம் மோட்டார் சைக்கிள் ஓட,விலாசம், கொள்ளை போன்ற அல்ப காரணங்கள் சரியான தெளிவான நோக்கமில்லாமல்). இலட்சியத்துடன் சேர்ந்தும் சில தலைமைகள் பிழையாக வழினடத்தி அழிக்கப்பட்டவர்கள் பலர். இதற்கு இலங்கையின் நரித்தந்திரமும் தான் ஒரு காரணம். டெல்லியில் அதிகாரிகள் மட்டத்திலும், அரசியல் கோமாளிகள் மட்டத்திலும் ஊடுறுவல்களை வைத்து இந்திய அரசாங்கத்தை ஆட்டி ரோவுடன் சினேகம்வைத்து அவர்கள் மூல்ம் தமிழ் நாட்டில் இருந்த விடுதலை இயக்க தலைமைகளை உருட்டி நோக்கங்களை திசை திருப்பி இயக்கத்துள் குத்து வெட்டு, இயக்கங்களுக்குள் போட்டி, அழிப்பு என்பவற்றை தூண்டி இலட்சிய நோக்கங்களை திசைதிருப்பியது. ஆனால் கட்டுப்பாடு தூர நோக்கம் உடைய புலிகள் இயக்கம் இவற்றுக்கெல்லாம் எடுபடாமல் இந்தியாவின் எடுபிடியாகமல் களத்தை இலங்கைக்கு நகர்த்தியது. இதனால் தான் புலிகள் இலங்கையில் மாபெரும் இயக்கமாக உருவாக கூடியதகவிருந்தது. ஆக மொத்தத்தில் போராளிகளாக புறப்பட்ட எல்லோரும் தமிழர்விடிவிற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். தலைமைகளின் பிழைகளினால் யார் உண்மையான எதிரி என்பதை மறந்து இயக்கங்களுக்குள் பழிவாங்குவதாக நினைத்து தமிழ் இனத்திற்கு நிரந்தரமாக அடிமைவாழ்வை பொது எதிரியான சிங்களத்திடம் சேர்ந்து ஏற்படித்தியுள்ளனர். அதாவது பழிவாங்குவதாக நினைத்து எம்மினத்தை தன் தாயை, தாய்மண்ணை ஏதிலீயாக்கியுள்ளனர். இவர்கள் பிழைசெய்வது இவர்களுக்கு புரிவதில்லை. காலம் மாறும் முழு நிலமும் சிங்கள பௌத்தமாக மாறி தமிழே பேசக்கூடாது என்று நிலை வரும்போது எல்லாம் மிக காலம் கடந்தாகிவிடும். அப்போது நீங்கள் 80,90,2000களின் நினைவுகள் வரும் கோட்டை இராணுவத்தை வெளி வரவிடாமல் ஒவ்வொரு வீதிக்கும் ஒவ்வொரு இயக்கமும் காவல் இருந்த பொற்காலமும்.. யாழில் 40 ஆயிரம் இராணுவம் மாட்டி இந்தியா புலிகளிடம் இரந்து நின்றதும்.

சாரீர உதவி உண்மையில் செய்தவர்களாலை போராட்டத்தை வேறு யாரோ செய்ததாக பார்க்க முடியாதண்ணை...    காரணம் போராடியவர்களிலை அவர்களும் ஒருவர்...  !!    

 

 போராட்டத்தில் இளக்கப்பட்டது உங்கள் பொருள் , பணம் , வியர்வை மற்றும்  இரத்தம்... 

 

போராடியவர்களை  எதிரிகளாகவும் , பகைவர்களாகவும் பார்க்கமுடிந்தால்  ஒருவேளை பொருளாசையால் கட்சி மாறி போனவர்களால் மட்டும் இது தான் சாத்தியம்... 

 

போராடியவர்களை எதிரியாக நான் பார்ப்பதில்லை...இன்றும்...நான் யாரவது  இங்கே எதற்காவது ஆவத்ஹு போராடுகிறார்கள் என்றால் (புலிக்கொடியோடும்) நான் அவர்களோடு நிற்பேன் (கொஞ்ச நேரம் என்றாலும்) காரணம் அவர்கள் எங்களுக்காக போராடுகிறார்கள் என்பதற்காக...ஆனால் எனக்கு இவர்களின்/புலிகளின் இறுதிநேர all-or-nothing முறையும்...தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், தங்களை விட சிறந்தார் யாரும் இல்லை என்கிற எண்ணமும், பிடிப்பதில்லை...மற்ற இயக்கங்கள் வளர்ந்து எதுவும் செய்ய வில்லை...ஆனால் வளர்ந்த அதிகாரத்தில் இருந்த புலிகள் ..தங்களது அதிகாரம் நிரந்தரம், தாங்கள் வைத்ததே சட்டம் என்று நடந்ததால் ...எனக்கு அது ஒரு வீழ்ச்சிக்கான அறிகுறியாகவே தெரிந்தது..கடைசியில் அதுவே நடந்தது.....

 

எனக்கு புலிகளால் தனிப்பட்ட ரீதியில் பாதிப்பு எதுவும் இல்லை..(இவ்வளவிற்கும் இலங்கை அரசின் தடை முகாம்களில் கைதியாக 6 மாதம் இருந்தேன் ஆனால் பெரிதாக கொடுமைப்படுத்தப்படவில்லை அந்த நேரம் நான் சிறுவனும்(underage) கூட...என்னுடன் இருந்தவர்கள் சிலர் கஷ்டப்பட்டார்கள்-சத்தியமா நான் காட்டி கொடுக்கவில்லை..அவர்களும் புலிகளின் அங்கத்தவர்கள் இல்லை..சில தலையாட்டிகள் சும்மா ஆட்டியபடியால்)....ஆனால் எல்லாரின் அழிவுக்கும் புலிகளும் ஒரு முக்கிய காரணி என்பதில் என்னால் அவர்களை தூக்கி பிடிக்க முடியாது....போரை தொடர்ந்திருக்கக்கூடாது...தவிர்த்திருக்கலாம்....

Edited by naanthaan

இங்கினை சில பேர் கூட்டா நின்று பண்ணுற சிங்கள விசுவாச மாற்றுக் கருத்து இப்படித்தான் இருக்குது... நல்ல எடுத்துக்காடு. புகலிடத்தில உள்ள சில பேருக்கென்றே வடிவமைச்சிருக்காங்க.

 

 

:D :D

 

சரியா சொன்னீங்க....முதலை என்று போட்டு...பிறகு ஏன் திருப்பி திருப்பி நோண்டுவான்?

அந்த இடத்திலிருந்து மற்றதுகளை காப்பாற்ற முயன்றிருக்கொனும்.....

 

கடைசியா செத்தது யார்??? :lol:

 

மாத்தியோசிக்கோணும்

 

இல்லையென்றால்...முதல் மாடும் மரம் என்று தான் அதுக்கு முதல் இருந்த மாட்டுக்கு சொல்லியிருக்கு :icon_idea:

 

Edited by naanthaan

போராடியவர்களை எதிரியாக நான் பார்ப்பதில்லை...இன்றும்...நான் யாரவது  இங்கே எதற்காவது ஆவத்ஹு போராடுகிறார்கள் என்றால் (புலிக்கொடியோடும்) நான் அவர்களோடு நிற்பேன் (கொஞ்ச நேரம் என்றாலும்) காரணம் அவர்கள் எங்களுக்காக போராடுகிறார்கள் என்பதற்காக...ஆனால் எனக்கு இவர்களின்/புலிகளின் இறுதிநேர all-or-nothing முறையும்...தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், தங்களை விட சிறந்தார் யாரும் இல்லை என்கிற எண்ணமும், பிடிப்பதில்லை...மற்ற இயக்கங்கள் வளர்ந்து எதுவும் செய்ய வில்லை...ஆனால் வளர்ந்த அதிகாரத்தில் இருந்த புலிகள் ..தங்களது அதிகாரம் நிரந்தரம், தாங்கள் வைத்ததே சட்டம் என்று நடந்ததால் ...எனக்கு அது ஒரு வீழ்ச்சிக்கான அறிகுறியாகவே தெரிந்தது..கடைசியில் அதுவே நடந்தது.....

 

எனக்கு புலிகளால் தனிப்பட்ட ரீதியில் பாதிப்பு எதுவும் இல்லை..(இவ்வளவிற்கும் இலங்கை அரசின் தடை முகாம்களில் கைதியாக 6 மாதம் இருந்தேன் ஆனால் பெரிதாக கொடுமைப்படுத்தப்படவில்லை அந்த நேரம் நான் சிறுவனும்(underage) கூட...என்னுடன் இருந்தவர்கள் சிலர் கஷ்டப்பட்டார்கள்-சத்தியமா நான் காட்டி கொடுக்கவில்லை..அவர்களும் புலிகளின் அங்கத்தவர்கள் இல்லை..சில தலையாட்டிகள் சும்மா ஆட்டியபடியால்)....ஆனால் எல்லாரின் அழிவுக்கும் புலிகளும் ஒரு முக்கிய காரணி என்பதில் என்னால் அவர்களை தூக்கி பிடிக்க முடியாது....போரை தொடர்ந்திருக்கக்கூடாது...தவிர்த்திருக்கலாம்....

 

இதை நீங்கள் வெளிவட்டார ஒருவராக இருந்து பார்க்கும் போது சரியாக தான் இருக்கும்...  

 

வயல் விதைக்கும் போது கூட  தனிய நெற்கதிர்கள் மட்டும் முளைப்பதில்லை...    கூடவே களைகளும் முள்ளுச்செடிகளும் தான்...    

 

ஒரு நல்ல  விவசாயியாக இருந்தால்  களைகளை விட அதிகமாக நண்றாக வளர்ந்து இருக்கும் நெற்களே கண்ணுக்கு தெரியும் .   இல்லை எண்டால்  நெல்களுக்கு இடையிலை இருக்கும்  களைகள் பூதாகாரமாக தெரியும்...   புலிகளில் தவறுகள் செய்தவர்களே இருக்கவில்லை என்பதில்லை உண்மை...  அதை பலர்  பூதாகாரமாக்கி பேசுவதில்லை...  ! 

 

இதுதான் ஜதார்த்தமான உண்மை...    நீங்கள் இதில் யார் எண்டது தான்   உங்கள் எண்ண ஓட்டத்தை தீர்மானிக்கும்...  வெளி வட்டாரத்தில் இருந்து  புலிகளை நோக்கும் ஒருவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்து சரியானது தான்...  !!  

 

ஆனால் போராட்டத்தில் வீரச்சாவடைந்த  40 ஆயிரம் பேரின் குடும்ப உறுப்பினராகவும் அவர்களோடு தோள் கொடுத்தவனாகவும் யாராவது பார்த்தால்  முடிவு வேறாக இருக்கிறது... 

 

தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படாமல் இருக்க காரணமும் இண்டைக்கும் சிறீலங்கா அரசு  பயப்படுவதும்  விசனப்படுவதும் ஒண்றுக்காகத்தான் அது   சர்வதேச தலையீடு...   அப்படி ஒண்று ஏற்பட காரணம் என்ன  என்பதுக்கான விளக்கத்தை நீங்கள் தான் எனக்கு தரவேண்டும்...   தமிழ் மக்கள் பிரச்சினை எப்படி  ஐநாவரை எதிரொலிக்கிறது...  

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.