Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் புதிய மதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

quote="SUNDHAL"]

சுண்டல் பாபா என்னை ஆணா எடுத்தா என்ன பெண்ணா எடுத்தா என்ன அதை பற்றி நான் கவலை படமாட்டேன் ஆனால் சும்மா சின்ன சின்ன பிழை எல்லாம் பிடிக்க வேண்டாம் எனக்கு தமிழ் உங்களை போன்று வராது நானோ பெரியவர்களிடம் கேட்டு தான் பழகுகின்றேன் ஆன படியால் இவ்வாறான் சின்ன பிழைகள் வராலாம் அதை திருத்தா பாருங்கோ அதை விட்டு விட்டு நக்கல் அடிக்க வேண்டாம்

ஜம்முக்கு அழகே இந்த கோபம் தான்பா...யாரு தப்பு சொன்னா நாங்க உண்மைய ஒத்து கொண்டதுக்கு பாராட்டினாங்கள்பா.. :oops: :oops:

  • Replies 118
  • Views 17.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யோகி சுத்ததானந்தபாரதியார் மிகப் பெரிய மகான்.அரவிந்தர் கூடவே யோகம் பயின்றார்.

ஆயிரக்கணக்கில் பாடல்கள் தமிழில் எழுதியிருக்கிறார். இதைத் தவிரஇ ஹிந்திஇ மலையாளம்இ ஆங்கிலம் எல்லாவற்றிலும் பாடல் எழுதுவார்.

பெரிய யோகியாக இருந்ததுமட்டுமல்ல; நிறையப் புத்தகங்களையும் எழுதிக் குவித்திருக்கிறார்.

அவரது வாழ்க்கையில் ஓர் அதிசயம்! அவர் ஷீரடி சாயிபாபாவையும் பார்த்திருக்கிறார். சத்யசாயி பாபாவையும் பார்த்திருக்கிறார். இப்படிப் பார்த்த சிலரில் இவர் முக்கியமானவர்.

இவர் தமிழர். இவருக்கு நடந்தது நமக்கெல்லாம் ஆச்சரியம். அதைப் பற்றி அவர் கூறியுள்ளதைத் தருகிறோம்.

(சுத்தானந்த பாரதி இந்தியா முழுவதும் பிரயாணம் செய்தவர். எல்லா மகான்களையும் அவர் நேரில் பார்த்திருக்கிறார். அது பற்றி நிறைய அனுபவங்களையும் கூறியிருக்கிறார்.)

ஷீரடி சாயிபாபாவை நேரில் சென்று பார்த்த அதேசமயம்இ லோகமான்ய திலகர் என்பவரும்இ கார்ப்படே என்பவரும்இ தீக்ஷித் என்பவரும் வந்திருந்தார்கள்.

அப்போது அங்கே சாயிபாபாவின் சீடர் ‘மகலஸ்பதி’ என்பவர் இருந்தார்! பாபாவைப் பற்றியும் அவரது தெய்வீக வாழ்க்கையைப் பற்றியும் நிறைய கூறினார்.

சாயிபாபாவை நேரில் பார்த்தபோதுஇ அவர் சுத்தானந்த பாரதியிடம் ‘‘மௌனமாக இருங்கள்! கடவுளிடம் சரணாகதியடையுங்கள். அவர் உங்களைப் பார்த்துக் கொள்ளுவார். அவர்தான் எல்லோருக்கும் மகான்’’ என்று கூறினார்.

அடுத்தபடி திலகரிடம் போய்இ ‘‘அமைதியாக இருங்கள்! இந்தியாவிற்கு சுதந்திரம் வரப்போகிறது’’ என்று கூறினார்.

மூன்றாவதாக இருந்தவரிடம்இ ‘‘நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்? நான் இந்த சதையும் எலும்பும்தான் என்று நினைப்பீர்களா? என்னை ‘சாயி’ என்கிறார்கள். எனக்கு பெயரும் கிடையாதுஇ எனக்கு உருவமும் கிடையாது. நான் கடவுள்!’’ என்று கூறினார்.

இதைத்தான் சாயி அடிக்கடி கூறிக் கொண்டேயிருந்தார்.

மேலே இருக்கும் ஆகாயத்தைக் காட்டிஇ ‘‘ஆகாயமெல்லாம் எனது கோயில் தான்! எனது இதயம்தான் அதன் கர்ப்பக்கிருகம்’’ என்று கூறினார்.

இதையெல்லாம் சொல்லும் சாயிஇ தன்னை மற்றவர்கள் கோவில் கடவுள் போல் தொழுவதை அனுமதித்தார்.

ஊரில் ஒரு கோவில் இருந்தது. அது ‘கண்டோபா’ கோயில்!

‘கண்டோபா’ என்பது சிவனின் மற்றொரு பெயர். மகலஸ்பதியை அந்தக் கோயிலில் பூஜை செய்து வந்தார்.

பாபா மசூதியில்தான் இருந்தார். அங்கே ராமர்இ கிருஷ்ணர் போன்ற அவதாரங்களைப் பற்றி படிப்பதிலும்இ பேசுவதிலும் பாபா ஈடுபட்டிருந்தார். இந்து மத பக்தர்கள் பாடிய இறைவழிபாட்டுப் பாடல்களைப் பாடியும் வந்தார்.

‘‘அவர்தான் உண்மையான மகான். அவர் புத்தகங்களிலிருந்து படித்துப் பேசுவதில்லை. அவர் தமது ஆத்மாவைப் பேச வைக்கிறார்’’ என்று கூறினார் திலகர்.

பாபாவின் வாழ்க்கையை ‘அன்னா சஹேப் தபோல்கர்’ என்பவர் 1000 பக்கங்கள் கொண்ட 53 அத்தியாயங்களாக மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை தினமும் இங்கே படிக்கிறார்கள்’’ என்றார் சுத்தானந்தர்.

இதைத் தவிர பக்த லீலாமிருதம்இ சந்த காதமிருதம்இ சாயிபஜன்மாலா இவைகளெல்லாம் படிக்கிறார்கள். மகான்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களெல்லாம் மிக அற்புதமாக அதில் எழுதப்பட்டிருக்கிறது.

சாயியின் சீடர்கள் வெகு உன்னிப்பாக படிப்பதைப் பார்த்துஇ பாபாஇ ‘‘இவைகளைப் படிக்கிறீர்களேஇ இவை எல்லாமே பாபா யார் என்பதைத் தெரிவிக்கக் கூடிய உள்ளறிவை நமக்கு கொடுப்பதில்லை’’ என்று கூறுவார்.

ஷீரடியில் வெங்குஸா என்ற ஒரு பக்தர் இருந்தார். அவர்தான் யாத்திரிகர்களுக்கு ஊரிலுள்ள இடங்களைக் காட்டுவார்.

வெங்குஸா என்ற பெயரை ஒரு பெரிய கோடீஸ்வரன் தான் அவருக்கு அளித்தது. அந்த கோடீஸ்வரன் ‘கோபால்ராவ் தேஷ்பாண்டே’ என்பவர்.

அவர் சேலு என்ற ஊரில் வசித்து வந்தார். அவர்தான் ஜின்டூர் பர்கனாவில் ஜமீன்தாராக வாழ்ந்தார்.

அவர் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் மீது பெரிதும் பக்தி உடையவர். அவரை தமது கோட்டை அரண்மனையில் தினமும் பூஜிப்பார். அவர் மிகவும் தாராள மனசு உடையவர். நிறைய படித்தவர். அடக்கம் உடையவர்.

ஒரு சமயம்இ திடீரென்று அவருக்கு ஓர் அசரீரி கேட்டது.

‘‘கபீர் ஒரு சிறு பையனாக உம்மிடம் வரப் போகிறார்’’ என்று அசரீரி கூறியது. இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்.

சீக்கிரமேஇ ஒரு முஸ்லிம் விதவைப் பெண்மணிஇ ஒரு சிறு பையனை அந்த கோபால்ராவ் தேஷ்பாண்டே முன்னால் கொண்டு வந்து நிறுத்தினாள்.

‘‘இவன்தான் கபீர்!’’ என்று சொல்லஇ பரவசத்துடன் கோபால்ராவ்இ ‘‘வா என் கபீர்’’ என்று அழைத்தார்.

பிறகு அந்த விதவையிடம் பையனைப் பற்றி வினவினார்.

அதற்கு அந்த விதவைப் பெண்மணி கூறினாள்: ‘‘அந்தப் பையனுடைய பெற்றோர் அந்தணர்கள். அவர்கள் ஹைதராபாத்தில் பத்திரி என்ற ஊரில் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தக் குழந்தையை எனது கணவரிடம் கொடுத்தார்கள்.

என் கணவர் ஒரு ஸ¨பி (ஷிரயீவீ) பக்தர். அவர் கபீரின் பாடல்களை மிக அழகாகப் பாடுவார். நாங்கள் இந்தக் குழந்தையை கபீர் போலவே வளர்த்து வந்தோம்.

எனது கணவர் இறப்பதற்கு முன் என்னிடம் கூறினார் : ‘இந்தப் பையனை கோபால்ராவிடம் ஒப்படைத்து விடு! அதனால் இவனைக் கொணர்ந்தேன். இவன் அல்லாவின் பையன்! நீங்கள் இவனை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்’ ’’ என்று கூறினாள். கோபால்ராவ் மிகவும் சந்தோஷத்துடன் பையனை ஏற்றுக் கொண்டார்.

கோபால்ராவ் அவனுக்கு பக்தர்களின் சரிதங்களையும் அவர்களது பாடல்களையும் கற்றுக் கொடுத்தார். கோபால்ராவுக்கு பணம் இருந்தாலும் கர்வம் கிடையாது. அவரிடம் பையன் சாய் நன்றாக வளர்ந்து வந்தான். அதனால் அவர் ஒரு தனிச்சை வாழ்வை வாழ்ந்ததில்லை.

எப்போதும் பெண்களை அவர் சக்தியென்றே போற்றுவார். கீதையைப் படிப்பார். கீதையைப் போற்றுவார். இதனால் சாயியின் வாழ்க்கை முழுவதும் ஒரு ஆன்மிகச் சூழ்நிலை வளர்ந்து வந்தது.

சாயியும் சுத்தமாக இருந்தார் _ மனசிலும் சரிஇ உடலிலும் சரி. அவர் ஸ¨பி பக்தர்களின் உபதேசங்களைப் பின்பற்றினார். அதே நேரத்தில் கோபால்ராவிடம் இந்துமதக் கோட்பாடுகளையும் கேட்டு அறிந்து கொண்டார்.

ஒரு சமயம் சந்துபாய் பட்டேல் என்பவர்இ ஒரு திருமணத்தை நடத்துவதற்காக ஷீரடிக்குப் போக வேண்டி வந்தது. அந்தத் திருமணக் கூட்டத்தில் சாயி பாபாவும் கலந்து கொண்டார்.

ஷீரடிக்குப் போனவர் அந்த கிராமம்இ மிக அமைதியாக இருப்பதைப் பார்த்தார். அவரது ஆன்மிக வாழ்க்கைக்கு அதுதான் சிறந்த ஊர் என்று எண்ணினார்.

இது 1872_ல் நடந்தது. பிறகு அங்கேயே அவர் தங்கிவிட்டார். 46 ஆண்டுகள் அங்கே வாழ்ந்தார். 1919_ல் அவர் சமாதி அடைந்தார்.

இந்த சாயி மகானிடம் சுத்தானந்தர் போய்ச் சேர்ந்தார். அவர்மீது அப்படியே பக்தி கொண்டுவிட்டார். சாயிபாபாவுடன் அவர் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார்.

பாபாஇ அவரது மூன்று மாத சேவையையும்இ அவரது பக்தியையும் பார்த்துக் கூறினார்இ ‘‘உமது பாத்திரம் இப்போது நிரம்பிவிட்டது. நீ இதை வெளியே கொட்டலாம். மீண்டும் இது நிரப்பப்படும். நீ நிசப்தமான மூன்று மகா வெளிச்சங்களைப் பார்த்தாய். ஆன்மிகத்தின் மூலம் நீயும் ஒரு தீபச் சுடராக மாறுவாய்’’ என்று கூறினார்.

சுத்தானந்த பாரதி அவர் முன்னால் அமர்ந்துஇ தாம் அவரைப் பற்றி எழுதிய பாடலைப் பாடிக் காட்டினார்.

பாபா அவரை ஆசிர்வதித்தது மட்டுமல்லாமல் ‘‘நீ பள்ளிக்குப் போ’’ என்று கூறினார்.

பிரேம்ஜி என்பவர் சுத்தானந்த பாரதியுடன் ‘தோண்ட்’ வரை பிரயாணம் செய்து அவரை வழி அனுப்பிவிட்டு வந்தார்.

சுத்தானந்த பாரதி பிரயாணம் செய்து சிவகங்கைக்கு வந்தார். பாபா அவரை ‘பள்ளிக்குப் போ’ என்றது எப்படிப்பட்ட உண்மை வாக்காய் போய்விட்டது.

சிவகங்கை யில் அப்போது திரு. எஸ்.எம். நாராயணசாமி என்பவர் ராஜாஸ் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார்.

சுத்தானந்த பாரதியைஇ அங்கு வந்ததும் அவரை உபாத்தியாயர் தொழிலை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

சுத்தானந்தருக்கும் அந்தப் பதவி பிடித்திருந்தது. அவர் அதை ஏற்றுக் கொண்டார். மாணாக்கர்கள் சுத்தானந்தரைப் பெரிதும் விரும்பினார்கள். அவர் அங்கே கல்வி கற்றுக் கொடுத்ததுமல்லாமல் தாமே கல்வி பயிலவும் ஆரம்பித்தார்.

அந்தப் பள்ளிக்கூடத்தில் அழகான வாசக சாலை ஒன்று இருந்தது. அதில் உலகத்தின் பெரிய ஞானிகளின் புத்தகங்கள் அடுக்கப்-பட்டு இருந்தன.

சுத்தானந்த பாரதியார் மிகவும் ஆர்வத்துடன் அவைகளைப் படிக்க ஆரம்பித்தார். அது அவருக்குப் பெரிய ஞான பொக்கிஷமாகத் தோன்றியது. பின்னால் வாழ்க்கையில் அது மிகவும் உதவிற்று.

Thanks:Bakthi..........

ஜம்முக்கு அழகே இந்த கோபம் தான்பா...யாரு தப்பு சொன்னா நாங்க உண்மைய ஒத்து கொண்டதுக்கு பாராட்டினாங்கள்பா.. :oops: :oops:

தங்க்யு பாராட்டினதற்கு ஆனால் பிழையா பாராட்டிட்டிட்ங்கள் என்பது சில நாட்களில் உங்களுக்கே தெறியும்

:twisted: :twisted: :twisted:

யோகி சுத்ததானந்தபாரதியார் மிகப் பெரிய மகான்.அரவிந்தர் கூடவே யோகம் பயின்றார்.

Thanks:Bakthi..........

நீங்கள் சொன்ன அரவிந்தர் எங்கன்ட யாழ் கள போட்டி நடத்துகிற அரவிந்தன் அண்ணாவா

:P :P :P

யோகி சுத்ததானந்தபாரதியார் மிகப் பெரிய மகான்.அரவிந்தர் கூடவே யோகம் பயின்றார்.

ஆயிரக்கணக்கில் பாடல்கள் தமிழில் எழுதியிருக்கிறார். இதைத் தவிரஇ ஹிந்திஇ மலையாளம்இ ஆங்கிலம் எல்லாவற்றிலும் பாடல் எழுதுவார்.

பெரிய யோகியாக இருந்ததுமட்டுமல்ல; நிறையப் புத்தகங்களையும் எழுதிக் குவித்திருக்கிறார்.

அவரது வாழ்க்கையில் ஓர் அதிசயம்! அவர் ஷீரடி சாயிபாபாவையும் பார்த்திருக்கிறார். சத்யசாயி பாபாவையும் பார்த்திருக்கிறார். இப்படிப் பார்த்த சிலரில் இவர் முக்கியமானவர்.

இவர் தமிழர். இவருக்கு நடந்தது நமக்கெல்லாம் ஆச்சரியம். அதைப் பற்றி அவர் கூறியுள்ளதைத் தருகிறோம்.

(சுத்தானந்த பாரதி இந்தியா முழுவதும் பிரயாணம் செய்தவர். எல்லா மகான்களையும் அவர் நேரில் பார்த்திருக்கிறார். அது பற்றி நிறைய அனுபவங்களையும் கூறியிருக்கிறார்.)

ஷீரடி சாயிபாபாவை நேரில் சென்று பார்த்த அதேசமயம்இ லோகமான்ய திலகர் என்பவரும்இ கார்ப்படே என்பவரும்இ தீக்ஷித் என்பவரும் வந்திருந்தார்கள்.

அப்போது அங்கே சாயிபாபாவின் சீடர் ‘மகலஸ்பதி’ என்பவர் இருந்தார்! பாபாவைப் பற்றியும் அவரது தெய்வீக வாழ்க்கையைப் பற்றியும் நிறைய கூறினார்.

சாயிபாபாவை நேரில் பார்த்தபோதுஇ அவர் சுத்தானந்த பாரதியிடம் ‘‘மௌனமாக இருங்கள்! கடவுளிடம் சரணாகதியடையுங்கள். அவர் உங்களைப் பார்த்துக் கொள்ளுவார். அவர்தான் எல்லோருக்கும் மகான்’’ என்று கூறினார்.

அடுத்தபடி திலகரிடம் போய்இ ‘‘அமைதியாக இருங்கள்! இந்தியாவிற்கு சுதந்திரம் வரப்போகிறது’’ என்று கூறினார்.

மூன்றாவதாக இருந்தவரிடம்இ ‘‘நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்? நான் இந்த சதையும் எலும்பும்தான் என்று நினைப்பீர்களா? என்னை ‘சாயி’ என்கிறார்கள். எனக்கு பெயரும் கிடையாதுஇ எனக்கு உருவமும் கிடையாது. நான் கடவுள்!’’ என்று கூறினார்.

இதைத்தான் சாயி அடிக்கடி கூறிக் கொண்டேயிருந்தார்.

மேலே இருக்கும் ஆகாயத்தைக் காட்டிஇ ‘‘ஆகாயமெல்லாம் எனது கோயில் தான்! எனது இதயம்தான் அதன் கர்ப்பக்கிருகம்’’ என்று கூறினார்.

இதையெல்லாம் சொல்லும் சாயிஇ தன்னை மற்றவர்கள் கோவில் கடவுள் போல் தொழுவதை அனுமதித்தார்.

ஊரில் ஒரு கோவில் இருந்தது. அது ‘கண்டோபா’ கோயில்!

‘கண்டோபா’ என்பது சிவனின் மற்றொரு பெயர். மகலஸ்பதியை அந்தக் கோயிலில் பூஜை செய்து வந்தார்.

பாபா மசூதியில்தான் இருந்தார். அங்கே ராமர்இ கிருஷ்ணர் போன்ற அவதாரங்களைப் பற்றி படிப்பதிலும்இ பேசுவதிலும் பாபா ஈடுபட்டிருந்தார். இந்து மத பக்தர்கள் பாடிய இறைவழிபாட்டுப் பாடல்களைப் பாடியும் வந்தார்.

‘‘அவர்தான் உண்மையான மகான். அவர் புத்தகங்களிலிருந்து படித்துப் பேசுவதில்லை. அவர் தமது ஆத்மாவைப் பேச வைக்கிறார்’’ என்று கூறினார் திலகர்.

பாபாவின் வாழ்க்கையை ‘அன்னா சஹேப் தபோல்கர்’ என்பவர் 1000 பக்கங்கள் கொண்ட 53 அத்தியாயங்களாக மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை தினமும் இங்கே படிக்கிறார்கள்’’ என்றார் சுத்தானந்தர்.

இதைத் தவிர பக்த லீலாமிருதம்இ சந்த காதமிருதம்இ சாயிபஜன்மாலா இவைகளெல்லாம் படிக்கிறார்கள். மகான்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களெல்லாம் மிக அற்புதமாக அதில் எழுதப்பட்டிருக்கிறது.

சாயியின் சீடர்கள் வெகு உன்னிப்பாக படிப்பதைப் பார்த்துஇ பாபாஇ ‘‘இவைகளைப் படிக்கிறீர்களேஇ இவை எல்லாமே பாபா யார் என்பதைத் தெரிவிக்கக் கூடிய உள்ளறிவை நமக்கு கொடுப்பதில்லை’’ என்று கூறுவார்.

ஷீரடியில் வெங்குஸா என்ற ஒரு பக்தர் இருந்தார். அவர்தான் யாத்திரிகர்களுக்கு ஊரிலுள்ள இடங்களைக் காட்டுவார்.

வெங்குஸா என்ற பெயரை ஒரு பெரிய கோடீஸ்வரன் தான் அவருக்கு அளித்தது. அந்த கோடீஸ்வரன் ‘கோபால்ராவ் தேஷ்பாண்டே’ என்பவர்.

அவர் சேலு என்ற ஊரில் வசித்து வந்தார். அவர்தான் ஜின்டூர் பர்கனாவில் ஜமீன்தாராக வாழ்ந்தார்.

அவர் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் மீது பெரிதும் பக்தி உடையவர். அவரை தமது கோட்டை அரண்மனையில் தினமும் பூஜிப்பார். அவர் மிகவும் தாராள மனசு உடையவர். நிறைய படித்தவர். அடக்கம் உடையவர்.

ஒரு சமயம்இ திடீரென்று அவருக்கு ஓர் அசரீரி கேட்டது.

‘‘கபீர் ஒரு சிறு பையனாக உம்மிடம் வரப் போகிறார்’’ என்று அசரீரி கூறியது. இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்.

சீக்கிரமேஇ ஒரு முஸ்லிம் விதவைப் பெண்மணிஇ ஒரு சிறு பையனை அந்த கோபால்ராவ் தேஷ்பாண்டே முன்னால் கொண்டு வந்து நிறுத்தினாள்.

‘‘இவன்தான் கபீர்!’’ என்று சொல்லஇ பரவசத்துடன் கோபால்ராவ்இ ‘‘வா என் கபீர்’’ என்று அழைத்தார்.

பிறகு அந்த விதவையிடம் பையனைப் பற்றி வினவினார்.

அதற்கு அந்த விதவைப் பெண்மணி கூறினாள்: ‘‘அந்தப் பையனுடைய பெற்றோர் அந்தணர்கள். அவர்கள் ஹைதராபாத்தில் பத்திரி என்ற ஊரில் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தக் குழந்தையை எனது கணவரிடம் கொடுத்தார்கள்.

என் கணவர் ஒரு ஸ¨பி (ஷிரயீவீ) பக்தர். அவர் கபீரின் பாடல்களை மிக அழகாகப் பாடுவார். நாங்கள் இந்தக் குழந்தையை கபீர் போலவே வளர்த்து வந்தோம்.

எனது கணவர் இறப்பதற்கு முன் என்னிடம் கூறினார் : ‘இந்தப் பையனை கோபால்ராவிடம் ஒப்படைத்து விடு! அதனால் இவனைக் கொணர்ந்தேன். இவன் அல்லாவின் பையன்! நீங்கள் இவனை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்’ ’’ என்று கூறினாள். கோபால்ராவ் மிகவும் சந்தோஷத்துடன் பையனை ஏற்றுக் கொண்டார்.

கோபால்ராவ் அவனுக்கு பக்தர்களின் சரிதங்களையும் அவர்களது பாடல்களையும் கற்றுக் கொடுத்தார். கோபால்ராவுக்கு பணம் இருந்தாலும் கர்வம் கிடையாது. அவரிடம் பையன் சாய் நன்றாக வளர்ந்து வந்தான். அதனால் அவர் ஒரு தனிச்சை வாழ்வை வாழ்ந்ததில்லை.

எப்போதும் பெண்களை அவர் சக்தியென்றே போற்றுவார். கீதையைப் படிப்பார். கீதையைப் போற்றுவார். இதனால் சாயியின் வாழ்க்கை முழுவதும் ஒரு ஆன்மிகச் சூழ்நிலை வளர்ந்து வந்தது.

சாயியும் சுத்தமாக இருந்தார் _ மனசிலும் சரிஇ உடலிலும் சரி. அவர் ஸ¨பி பக்தர்களின் உபதேசங்களைப் பின்பற்றினார். அதே நேரத்தில் கோபால்ராவிடம் இந்துமதக் கோட்பாடுகளையும் கேட்டு அறிந்து கொண்டார்.

ஒரு சமயம் சந்துபாய் பட்டேல் என்பவர்இ ஒரு திருமணத்தை நடத்துவதற்காக ஷீரடிக்குப் போக வேண்டி வந்தது. அந்தத் திருமணக் கூட்டத்தில் சாயி பாபாவும் கலந்து கொண்டார்.

ஷீரடிக்குப் போனவர் அந்த கிராமம்இ மிக அமைதியாக இருப்பதைப் பார்த்தார். அவரது ஆன்மிக வாழ்க்கைக்கு அதுதான் சிறந்த ஊர் என்று எண்ணினார்.

இது 1872_ல் நடந்தது. பிறகு அங்கேயே அவர் தங்கிவிட்டார். 46 ஆண்டுகள் அங்கே வாழ்ந்தார். 1919_ல் அவர் சமாதி அடைந்தார்.

இந்த சாயி மகானிடம் சுத்தானந்தர் போய்ச் சேர்ந்தார். அவர்மீது அப்படியே பக்தி கொண்டுவிட்டார். சாயிபாபாவுடன் அவர் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார்.

பாபாஇ அவரது மூன்று மாத சேவையையும்இ அவரது பக்தியையும் பார்த்துக் கூறினார்இ ‘‘உமது பாத்திரம் இப்போது நிரம்பிவிட்டது. நீ இதை வெளியே கொட்டலாம். மீண்டும் இது நிரப்பப்படும். நீ நிசப்தமான மூன்று மகா வெளிச்சங்களைப் பார்த்தாய். ஆன்மிகத்தின் மூலம் நீயும் ஒரு தீபச் சுடராக மாறுவாய்’’ என்று கூறினார்.

சுத்தானந்த பாரதி அவர் முன்னால் அமர்ந்துஇ தாம் அவரைப் பற்றி எழுதிய பாடலைப் பாடிக் காட்டினார்.

பாபா அவரை ஆசிர்வதித்தது மட்டுமல்லாமல் ‘‘நீ பள்ளிக்குப் போ’’ என்று கூறினார்.

பிரேம்ஜி என்பவர் சுத்தானந்த பாரதியுடன் ‘தோண்ட்’ வரை பிரயாணம் செய்து அவரை வழி அனுப்பிவிட்டு வந்தார்.

சுத்தானந்த பாரதி பிரயாணம் செய்து சிவகங்கைக்கு வந்தார். பாபா அவரை ‘பள்ளிக்குப் போ’ என்றது எப்படிப்பட்ட உண்மை வாக்காய் போய்விட்டது.

சிவகங்கை யில் அப்போது திரு. எஸ்.எம். நாராயணசாமி என்பவர் ராஜாஸ் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார்.

சுத்தானந்த பாரதியைஇ அங்கு வந்ததும் அவரை உபாத்தியாயர் தொழிலை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

சுத்தானந்தருக்கும் அந்தப் பதவி பிடித்திருந்தது. அவர் அதை ஏற்றுக் கொண்டார். மாணாக்கர்கள் சுத்தானந்தரைப் பெரிதும் விரும்பினார்கள். அவர் அங்கே கல்வி கற்றுக் கொடுத்ததுமல்லாமல் தாமே கல்வி பயிலவும் ஆரம்பித்தார்.

அந்தப் பள்ளிக்கூடத்தில் அழகான வாசக சாலை ஒன்று இருந்தது. அதில் உலகத்தின் பெரிய ஞானிகளின் புத்தகங்கள் அடுக்கப்-பட்டு இருந்தன.

சுத்தானந்த பாரதியார் மிகவும் ஆர்வத்துடன் அவைகளைப் படிக்க ஆரம்பித்தார். அது அவருக்குப் பெரிய ஞான பொக்கிஷமாகத் தோன்றியது. பின்னால் வாழ்க்கையில் அது மிகவும் உதவிற்று.

Thanks:Bakthi..........

எல்லோரும் சுண்டல் பாபாவுக்கு ஓ போடுங்கோ பின்னே எவ்வளவு கஷ்டபட்டு ஒரு கட்டுரையை கொப்பி யடித்து தந்துருக்கிறார்

:wink: :wink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மிகத்துக்கும் ஆசை

ஆமிக்காரனை அழிப்பவரை

அண்ணா என்று

அழைக்கவும் ஆசை

மொத்தத்தில் ஒரு முதலாளி யாகவும்

ஆசை

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மிகத்துக்கும் ஆசை

ஆமிக்காரனை அழிப்பவரை

அண்ணா என்று

அழைக்கவும் ஆசை

மொத்தத்தில் ஒரு முதலாளி யாகவும்

ஆசை

:lol::lol::lol: :oops: :lol: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

போட்ஸ்வானாவில் உள்ள சத்ய சாய் மையத்தில் வருடத்திற்கு இரண்டு முறை ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் சுகாதார அமைச்சகத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது. போட்ஸ்வானா அரசு இந்த முகாம் நடத்துவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த வருடம் செப்டம்பர் 17ம் தேதி ரத்ததான முகாம் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு கடவுள் வாழ்த்துடன் துவங்கியது. 87 பேர் இதில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் வழங்கியவர்களை கண்காணிக்க ஆறு டாக்டர்கள் வந்திருந்தனர். சத்ய சாய் பக்தர்கள் ரத்த தானம் அளித்தவர்களுக்கு பழம்இ பிஸ்கட்இ பழசாறு மற்றும் குளுகோஸ் போன்ற உணவு பொருட்களை வழங்கினர்

Thanks:dinamalar...

ஆத்மிகத்துக்கும் ஆசை

ஆமிக்காரனை அழிப்பவரை

அண்ணா என்று

அழைக்கவும் ஆசை

மொத்தத்தில் ஒரு முதலாளி யாகவும்

ஆசை

இப்ப என்ன தான் சொல்ல வாறீங்கள் எனக்கென்றால் ஒரு இலவும் விளங்கவில்லை

:? :? :?

:lol::lol::lol: :oops: :lol: :evil: :evil:

இப்ப ஏன் சுண்டல்பாபாவுக்கு கோபம் வருது சம்திங் இன் டிஸ் கவிதை

:x :x

போட்ஸ்வானாவில் உள்ள சத்ய சாய் மையத்தில் வருடத்திற்கு இரண்டு முறை ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் சுகாதார அமைச்சகத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது. போட்ஸ்வானா அரசு இந்த முகாம் நடத்துவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த வருடம் செப்டம்பர் 17ம் தேதி ரத்ததான முகாம் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு கடவுள் வாழ்த்துடன் துவங்கியது. 87 பேர் இதில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் வழங்கியவர்களை கண்காணிக்க ஆறு டாக்டர்கள் வந்திருந்தனர். சத்ய சாய் பக்தர்கள் ரத்த தானம் அளித்தவர்களுக்கு பழம்இ பிஸ்கட்இ பழசாறு மற்றும் குளுகோஸ் போன்ற உணவு பொருட்களை வழங்கினர்

Thanks:dinamalar...

இப்படி சாப்பாடு கொடுக்கிறது என்று முதலே சொல்லியிருந்தால் நான்,சின்னா,தூயவன் அண்ணா,ரிஷி அண்ணா,தம்பி அலா எல்லாரும் போய் இருப்போமே

:P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆ? சாப்பாடு போடலாம் சிட்னியில...உங்களோட இரத்தத்த கொடுக்க ரெடியா? :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா அடுத்ததா கிட்னி தான முகாம் நடாத்த போகினமாம் அன்னதானம் கட்டாயம் உண்டாம் போக தயாரா?

நீங்கள் பார்த்திர்கள் என்றால் அல்லொலோயாவில் ஒரே

அடுதவன் பெண்டாடியோட அடுதவன் போய் படுப்பான்

பிறகு அவள் பழைய கனவனுடன் அல்லலோய அமைப்பு சேர்ந்து வைக்கும் ஏன் என்றாலாம் அவர்கள் மதப்படி ஒருவர் 7 முறை தப்பு செய்யலாம் :P :P

:P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் பார்த்திர்கள் என்றால் அல்லொலோயாவில் ஒரே

அடுதவன் பெண்டாடியோட அடுதவன் போய் படுப்பான்

பிறகு அவள் பழைய கனவனுடன் அல்லலோய அமைப்பு சேர்ந்து வைக்கும் ஏன் என்றாலாம் அவர்கள் மதப்படி ஒருவர் 7 முறை தப்பு செய்யலாம் :P :P

:P :P :P

நீங்கள் பார்த்திர்கள் என்றால் அல்லொலோயாவில் ஒரே

அடுதவன் பெண்டாடியோட அடுதவன் போய் படுப்பான்

பிறகு அவள் பழைய கனவனுடன் அல்லலோய அமைப்பு சேர்ந்து வைக்கும் ஏன் என்றாலாம் அவர்கள் மதப்படி ஒருவர் 7 முறை தப்பு செய்யலாம் :P :P

:P :P :P

ஆஆ? சாப்பாடு போடலாம் சிட்னியில...உங்களோட இரத்தத்த கொடுக்க ரெடியா? :roll: :roll:

என்ன விளையாட்டா நான் ஏன் இரத்தை கொடுக்க வேண்டும்

:evil: :evil: :evil: :evil: :evil:

யமுனா அடுத்ததா கிட்னி தான முகாம் நடாத்த போகினமாம் அன்னதானம் கட்டாயம் உண்டாம் போக தயாரா?

நான் ரெடி நீங்கள் அங்கிள்

:wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சமயம்இ சென்னையில் சாயி சமாஜில் பேச ஆரம்பித்தார் சத்யசாயி.

நீர்வீழ்ச்சி போல் தொடர்ந்து வந்து விழுந்தன வார்த்தைகள்!

ஒரு பெரிய கூட்டம் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தது.

பல நண்பர்கள்இ யோகி சுத்தானந்தரை அழைத்துப் போய் சத்யசாயி பாபாவின் பின்புறம் இருந்த இருக்கையில் உட்கார வைத்தார்கள்.

பாபா திடீரென்று அவரை நோக்கித் திரும்பினார். ‘‘நீங்கள் வந்ததில் மிக மிக சந்தோஷம்’’ என்று கூறினார். விபூதியை உண்டாக்கி யோகி சுத்தானந்தரின் நெற்றியில் தடவினார்.

பின்னர் பாபா புறப்பட்டபோதுஇ யோகியையும் தன்னோடு காரில் அழைத்துக் கொண்டு சென்றார். பக்தர் ஒருவர் வீட்டிற்குஇ அவர்கள் சென்றார்கள்.

அங்கே போன பிறகுஇ பாபா யோகியை நோக்கிஇ ‘‘நீங்கள் பாடுங்கள்!’’ என்று கூறினார்.

யோகியும் ஹிந்திஇ தெலுங்குஇ ஆங்கிலம்இ தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் நான்கு பாடல்களைப் பாடினார்.

பாடல்கள் முடிந்ததும்இ பாபா எழுந்து கைகளை வெற்று வெளியில் வீசினார். ஆச்சரியம்! மரகத லிங்கம் ஒன்று அவர் கையில் வந்தது. அதையெடுத்து வந்து யோகியின் புருவங்களின் மத்தியில் வைத்து அழுத்தினார். அப்படிச் செய்யும்போதுஇ ‘‘எல்லாவித ஞானமும் உம்மை வந்தடையும். உலகைச் சுற்றி வாருங்கள்’’ என்று ஆசிர்வதித்தார்.

பிறகுஇ நவராத்திரி விழாவிற்கு வருமாறு யோகியை சத்யசாயி அழைத்தார்.

நவராத்திரி விழாவும் வந்தது.

பிரசாந்தி நிலையத்திற்கு யோகி சுத்தானந்தர் வந்தார். ஒன்பது நாட்கள் அங்கேயே பாபாவுடன் தங்கினார்.

பாபாஇ அவர் தங்குவதற்கு வசதியான அறையை ஏற்பாடு செய்து கொடுத்தார். பிறகு அவரது முக்கிய உணவான பழ வகைகளை அனுப்பி வைத்தார்.

யோகிஇ பிரசாந்தி நிலையத்தின் அருகில் இருக்கும் குன்றின் மேலும்; பின்னர் அதற்கு அருகிலிருந்த ஆற்றங்கரையின் ஓரமும் அமர்ந்து தியானம் செய்துவிட்டுத் திரும்பினார்.

‘சத்’ என்பது சக்தி. அருகிலிருந்த சித்ரா நதிதான் ‘சித்’. பிரசாந்தி ஆசிரமம்தான் ஆனந்தம். அதனால்இ புட்டபர்த்தி முழுவதுமே மெய்சிலிர்ப்புத் தரும் ஆனந்தம் பரவியிருந்தது.

பாபாவின் தாயிடமும்இ உறவினர்களிடமும் யோகி பேசினார். அவர்கள்இ பாபாவின் இள வயது லீலைகளை அவரிடம் கூறினார்கள்.

நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமி அன்றுஇ உ.பி.யின் அப்போதைய கவர்னரின் புதல்வனுக்குஇ பாபாவை அட்சர அப்பியாசம் ஆரம்பித்து வைக்க வேண்டியிருந்தார்கள்.

பாபா தமது கையைக் காற்றில் சுழற்றிஇ ஒரு தங்கப் பேனாவை வரவழைத்தார். அதைத் தேனில் நனைத்து எடுத்துஇ பையனது நாக்கில் ‘ஹரி ஓம் நாராயண’ என்று எழுதினார்.

பின்னர் பாபா அங்கே வந்திருந்த பகவந்த்குப்தா என்ற பெரிய விஞ்ஞானியிடம் ஒருகை மணலை எடுத்துக் கொடுத்தார். அதில்இ பகவத் கீதையின் ஓர் உபதேசம் பதிந்ததுபோல் இருந்தது. அது விஞ்ஞானத்தை மீறிய செயல் என வியந்தார்இ அந்த விஞ்ஞானி.

யோகி சுத்தானந்தரிடம் ஒரு மூங்கில் குழாயைக் கொடுத்த சாயிஇ பாபாவின் சன்னதியிலிருந்த ஒரு படத்தின் மேல் அதை வைக்கச் சொன்னார்.

இவர் அப்படி வைத்துக் கொண்டதும்இ பாபா அந்த மூங்கிலை ஒரு குச்சியால் தொட்டார். ஆச்சரியமாக அந்தப் படத்திலிருந்து திடீரென்று விபூதி கொட்ட ஆரம்பித்தது. அதுஇ அந்த மூங்கில் குழாயின் வழியே வந்து விழுந்தது.

சன்னதியின் எல்லா பகுதிகளிலும் அந்த விபூதி விழுந்து நிறைந்தது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் யாவரும் பக்திப் பரவசத்தில் ஒன்றியவர்களாய் ‘‘ஜெய் பாபாஇ ஜெய் பாபா’’ என்று முழக்கமிட்டார்கள்.

எல்லோர் குரலிலும் மெய்மறந்த ஆனந்தம் நிறைந்து இருந்தது.

பிறகு பாபாஇ அன்றைய இரவு கவியரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். கவிஞர்கள் பலர்இ தங்கள் கவிதைகளை வாசித்தார்கள்.

யோகியை நோக்கி ‘‘நீங்களும் பாடுங்கள்’’ என்று கூறினார் பாபா.

யோகியும் ஆங்கிலம்இ தெலுங்குஇ சமஸ்கிருதம்இ ஹிந்தி எனஇ நான்கு மொழிகளிலும் ஒவ்வொரு பாட்டாகப் பாடினார்.

யோகி பாடி முடித்ததும் பாபா உரையாற்றினார். அதில்இ ‘‘யோகி சுத்தானந்தர் கடைசியில் ஒரு நல்ல இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார்’’ என்று கூறினார்.

அதோடுஇ யோகி நடத்தி வரும் யோக சமாஜ் பற்றி நான்கு முறை பாபா குறிப்பிட்டார். பிறகு பாபாஇ அங்கே நிலையத்தில் உள்ள அச்சு இயந்திரச் சாலையைத் திறந்து வைத்துப் பேசினார்.

யோகியைப் பார்த்துஇ ‘‘நீங்கள் பல ஞானிகளோடு இருந்திருக்கிறீர்கள். நெடுநாட்கள் தவம் செய்திருக்கிறீர்கள். தாங்கள் சமாஜத்தில் தங்களது வெளியீடுகளான புத்தகங்களும்இ தங்கள் சீடர்களும் ஒரு ஸ்தாபனமாக ஆகிவிட்டது. விட்டுக் கழன்று வாருங்கள். பிறகு சுதந்திரமாக இருங்கள்’’ என்று கூறினார்.

பாபாவோடு தாம் இருந்த சமயத்தில் நடந்த நிகழ்ச்சிகள் சிலவற்றைஇ யோகியே சொல்வதைப் பார்ப்போம்.

ஒருசமயம்இ சத்யசாயி பற்றி பல பத்திரிகைகள் அவதூறுகளாக எழுதின.

ஒரு பத்திரிகைஇ ‘அவர் கைது செய்யப்படுவார்’ என்றுகூடக் குறிப்பிட்டு எழுதிருந்தது.

வெங்கடகிரியில் ‘டிவைன் லைன் சொசைட்டி’ கூட்டத்திற்கு பாபா தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் பாபா உரையாற்றினார்.

‘‘என்னை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அனுப்ப முடியாது. அது இயலாது! அவதூறுகள்இ கிருஷ்ணருக்கும் வந்தது. அதற்காக நாம் கம்சனும் துரியோதனனும் இருந்தது கூடாது என்று சொல்வது சரியல்ல’’ என்று கூறினார்.

நாங்கள் பிறகு வெங்கடகிரியின் அரண்மனையில் சாப்பிட்டுவிட்டுஇ சென்னைக்குப் புறப்பட்டோம்.

பாபா பேசிக்கொண்டு வந்தார். நான் பாடினேன். நிசப்த இரவு அவைகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தது.

போகிற வழியில்இ காரின் ஒரு டயர் பஞ்சராகிவிட்டது. டிரைவர் கீழே இறங்கிப் பார்த்தார். அவரால் சரி செய்ய முடியவில்லை.

அப்போது பாபா கூறினார்இ ‘‘பாருங்கள்இ ஒரு டயர் பஞ்சராகிவிட்டது... அதனால் மற்ற மூன்று சக்கரங்களும் ஓடமுடியவில்லைஇ பார்த்தீர்களா? அதேபோல் தான் தர்மம்இ அதர்மம்இ காமம்இ மோட்சம் என்று நான்கு சக்கரங்களும்!

இவைகளில் தர்மம் முன்பக்கத்து சக்கரமாக இருக்கிறது. தர்மசக்கரமான அதுஇ பழுதாகிவிட்டது. இப்போது நான்தான் அந்தப் பழுதைச் சரியாக்க வேண்டும்’’ என்று கூறினார்.

பாபா கீழே இறங்கினார். என்ன செய்தார் என்று தெரியவில்லை.... ஓரிரு நிமிடத்தில் கார் சரியாகிவிட்டது. பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். பேச்சும் தொடர்ந்தது.

பாபா கூறினார்இ ஒரு பெரிய உலோகத் துண்டைத் தண்ணீரில் போட்டால் அமிழும். ஆனால்இ அதையே ஒரு படகாகச் செய்து விட்டால்இ அது தண்ணீரில் மிதக்கும்.

நமது அகங்காரம் என்னும் நான் _ தன்மையை அகலமும் பெரியதும் ஆக்கிவிட்டால்இ அது கடவுளின் கிருபை என்பதில் மிதக்க ஆரம்பித்துவிடும்.

‘‘ஈகோ’ என்பது நான் என்னும் தன்மை! அது ரஜஸ்ஸைச் சேர்ந்தது.

கடவுள் நமது ரஜஸ்ஸையும் தமஸையும் தள்ளிவிட்டுஇ சத்துவமாக படைத்திருக்கக் கூடாதா? என்று கேட்கலாம். மேலே ஓடும் மின் விசிறியைப் பாருங்கள். இதில் மூன்று இறக்கைகள் இருக்கின்றன. இதில் ஒன்றை உடைத்தால் கூடஇ சரியாக வேலை செய்யாது. அது போலவே லோக மாயாவில் மூன்று குணங்களும் இருந்தால்தான்இ உலக லீலைகள் நடந்து வரும்.’’ என்றார் பாபா.

பாபா ஒரு விஞ்ஞானக் கல்லூரியை பெங்களூர் ஒய்ட்ஃபீல்ட்டில் நிறுவியுள்ளார். அதைஇ யோகி ஒரு முறை சென்று பார்த்தார்.

அங்கிருந்த அமெரிக்க பக்தர்கள்இ அவரை அழைத்துச் சுற்றிக் காட்டினார்கள். பாபா கீழைநாடுகளையும் மேலைநாடுகளையும் ஒன்று சேர்த்துவிட்டார் என்றுஇ யோகிக்கு அது ஆச்சரியமாகத் தோன்றியது.

விஞ்ஞானமும் யோகமும் பிரசாந்தி நிலையத்தின் முக்கியக் கொள்கையாகச் சென்றுவிட்டது. ‘‘ஜெய் பாபா’’ என்று யோகி கூறினார்.

Thanks:Kumudam

  • 8 months later...

காசு உழைக்கும் வழிகளில் ஒன்றுதான் சமயம் என்கின்ற போர்வை இப்போது

  • கருத்துக்கள உறவுகள்

சாய்பாபா பணம் சம்பாதித்து அவரது பொஞ்சாதி பிள்ளைகளுக்குக் கொடுத்ததாகச் செய்திகளில்லையென்று எண்ணுகிறேன். அப்படிக் கொடுத்திருந்தால் அது கண்டிக்கப்படவேண்டியதே. ஆய்வாளர்கள் அதைப்பற்றியும் கவனமெடுக்க வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாய்பாபா பணம் சம்பாதித்து அவரது பொஞ்சாதி பிள்ளைகளுக்குக் கொடுத்ததாகச் செய்திகளில்லையென்று எண்ணுகிறேன். அப்படிக் கொடுத்திருந்தால் அது கண்டிக்கப்படவேண்டியதே. ஆய்வாளர்கள் அதைப்பற்றியும் கவனமெடுக்க வேண்டுகிறேன்.

ஆள் பெண்டிரோடு சயனித்து பிள்ளை பெறுகிற ரைப் இல்லை எண்டு கதையடிபடுகுது. ஆகையால் நீங்கள் சொல்லிறது சரியாயாய் இருக்கலாம்.

அங்கிருந்த அமெரிக்க பக்தர்கள்இ அவரை அழைத்துச் சுற்றிக் காட்டினார்கள். பாபா கீழைநாடுகளையும் மேலைநாடுகளையும் ஒன்று சேர்த்துவிட்டார் என்றுஇ யோகிக்கு அது ஆச்சரியமாகத் தோன்றியது.

Thanks:Kumudam

மேலைதேய,கீழைதேய நாடுகளை ஒன்றாக்கின பாபாவால் தன்ட நாட்டில நடக்கி பிரச்சினை தீர்க்க ஏலாம் போச்சு

:) :P

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் வந்தார், யேசுக் கிறிஸ்து வந்தார், முகம்மது நபி வந்தார் ஏன் புள்ளையார் முருகன் சிவபெருமான் ராமன் கிட்டினன் எண்டு கனபேர் வந்து போனாங்க. ஒருவரும் உலகப் பிரச்சனையத் தீர்க்கல்லப் பாருங்கோ.

:P நமது பிரச்சனையை நாம் தான் தீர்க்க வேண்டும் யாரோ ஒருவர் வருவார் தீர்ப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.