Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

துள்ளி எழுந்தது பாட்டு

சின்னக் குயில் இசை கேட்டு

சங்க வரிகளைப்போட்டு

சொல்லிக் கொடுத்தது காற்று

உறவோடு தான் அதைப்பாடனூம்

நிலவோடுதான் அரங்கேரணும்

துள்ளி எழுந்தது காற்று

சின்னக் குயில் இசை கேட்டு

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply

சங்கத் தமிழ் கவியே சந்தகங்கள் சொல்லும் இசைகுயிலே

தன்னத்தனியாக இசைத்தால் தாகம் அடங்கிடுமோ

மாதுளம் பூவிருக்க அதற்க்குள் வாசனைத் தேனிரிக்க

பாதியை நனெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க

காதலன் கண்ணுறங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க

சங்கத் தமிழ் கவியே சந்தகங்கள் சொல்லும் இசைகுயிலே

தன்னத்தனியாக இசைத்தால் தாகம் அடங்கிடுமோ

மாதுளம் பூவிருக்க அதற்க்குள் வாசனைத் தேனிரிக்க

பாதியை நனெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க

காதலன் கண்ணுறங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்

வானம்பாடி பறவைகள் ரெண்டு

ஊர்வலம் எங்கோ போகிறது

காதல் காதல் எனுமொரு கீதம்

பாடிடும் ஓசை கேட்கிறது

இசை மழை எங்கும்...

இசை மழை எங்கும் பொழிகிறது

எங்களின் ஜீவன் நனைகிறது

கடலலை யாவும் இசை மகள் மீட்டும்

அழகிய வீணை சுரஸ்தானம்

இரவும் பகலும் ரசித்திருப்போம்

கீதம்......

கீதம்......

சங்கீதம்...

சங்கீதம்...

நீதானே என் காதல் வேதம்

நீதானே என் காதல்...

ஹஹ்ஹாஹ்ஹா

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

பாதம் உந்தன் பாதம்

என்னோடு வந்தாலேபோதும் - எப்போதும்

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ

பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ

உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்

ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்

காணாத கோலங்கள் என்றேன்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

  • கருத்துக்கள உறவுகள்

நீல நயனங்களில் ஒரு

நீண்ட கனவுவந்தது

அதன் கோல வடிவங்களில்

ஒருகோடி கனவு வந்தது ......

..ஐ வகை அம்புகள்.........

கோல ...........கோலம் ..........(தொடர்க ).

  • 9 months later...

என்ன இந்தத் திரி அநாதரவா பத்து மாதமா இருக்கு? கோல கோலம் என்று ஆரம்பிக்கும் பாடல்கள் ஒன்றும் இல்லையா? :blink: இருந்தால் இன்னுமொரு மணி நேரத்துக்குள் யாரவது வந்து எழுதிவிட வேணும்.(எக்கோ நிலாமதி அக்கா, வந்து எழுதிட்டு போங்கோ... :lol: ) இல்லாட்டி நான் வேற எழுத்தில ஆரம்பிக்க போறன். :D :D

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி .............எனக்கும் தெரியல . நீங்க ஏதும் எழுத்தில் தொடங்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோலம் மாறுது ஆளுக்கு ஆளு

கொள்கை மாறுது வீட்டுக்கு வீடு

காலம் மாறுது நாளுக்கு நாளு

கருத்து மாறுது ஊருக்கு ஊரு! படம்: தாயில்லாப் பிள்ளை. 3 வது வரியை முதல் போட்டுட்டேன். தப்பெனில் நீக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவி .............உங்களுக்கு என் நன்றிகள். பத்து மாதம் தொடராமல் இருந்ததை தொடர்வதில் மகிழ்ச்சி.......

இதோ என் பங்குக்கு...........

வீடு ....வரை உறவு ....

வீதி வரை மனைவி .

.காடு வரை பிள்ளை

கடைசி வர யாரோ ..

.கடைசி வரை ..... யாரோ

தப்பு என்று தான் சொல்வார்கள் ஆபத்துக்கு பாவம் இல்லை...............நன்றி :)

Edited by நிலாமதி

யாரோ யாரோடி உன்னோட புருசன்

யாரோ யாரோடி திம்மிருக்கு அரசன்

யாரோ யாரோடி உன்னோட புருசன்

யாரோ யாரோடி திம்மிருக்கு அரசன்

  • கருத்துக்கள உறவுகள்

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது முரடா உனை ரசித்தேன்

தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ

என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே

நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு

நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு

நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது

நீ ஈரமான பாறை உள் உள்ளம் சொல்லுது

உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்

நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

  • கருத்துக்கள உறவுகள்

பிறக்கும்போதும் அழுகின்றாய்

இறக்கும் போதும் அழுகின்றாய்

ஒரு நாளேனும் கவலையில்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே . .................

Edited by நிலாமதி

ஒரு நாளும் உன்னை மறவாதா

இனிதான வரம் வேண்டும்

உறவாலும் உடல் உயிராலும்

பிரியாதா வரம் வேண்டும்..

விழியோட இமைபோலே

விலகாத நிலை வேண்டும்...

நன்றி சுவி... :)

உன்னைப் பார்த்த பின்பு நான்

நானாக இல்லையே

என் நினைவு தெரிந்து நான்

இது போல இல்லையே

எவளோ எவளோ என்று

நெடுனாள் இருந்தேன்

இரவும் பகலும் சிந்தித்தேன்

இவளே இவளே என்று

இதயம் தெளிந்தேன்

இளமை இளமை பாதித்தேன்

கொள்ளை கொண்ட

அந்த நிலா என்னை

கொன்று கொன்று தின்றதே

இன்பமான அந்த வலி

இன்னும் வேண்டும்

வேண்டும் என்றதே

  • கருத்துக்கள உறவுகள்

இளமை எனும் பூங் காற்று

பாடியது ஓர் பாட்டு

ஒரு பொழுதில் ஓர் ஆசை

சுகம் சுகம் அதிலே

ஒரே வீணை ஒரே ராகம் ......

  • கருத்துக்கள உறவுகள்

ஆசையோ அலை போலே

நாமெல்லாம் அதன் மேலே

ஓடம்போலே ஆடிடுவோமே

வாழ் நாளெலாம்...........

  • கருத்துக்கள உறவுகள்

ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே

ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே

உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே

உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே

ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே

ஆசை எனும் மேடையிலே ஆடி வரும் வாழ்வினிலே

ஆசை எனும் மேடையிலே ஆடி வரும் வாழ்விலே

யார் மனதில் யார் இருப்பார் யாரறிவார் உலகிலே

ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே

கூட்டுக்குள்ளே குயிலிருக்கும் பாட்டுவரும் வெளியினிலே

கூட்டுக்குள்ளே குயிலிருக்கும் பாட்டுவரும் வெளியிலே

குரலை மட்டும் இழந்த பின்னே குயில் இருந்தும் பயனில்லே

ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே

உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே

நன்றி: கூகிள் & ராகா :)

  • கருத்துக்கள உறவுகள்

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

மேனகை போலொரு புன்னகை புதுப்பாட்டே

உன் மேனியின் சாரலோ ஆனந்த நீருற்றே..

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய

பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய

பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ

குடிக்க குடிக்க மனம் மிதக்க மிதக்க

தினம் வண்டாட்டம் கொண்டாட்டம் உண்டாகுமோ

ஓடை மீதாட ஓடம் நீர் வேண்டும்

உறவினில் நானாட ஒருவன் நீ வேண்டும்.

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் ஒருவன் முதலாளி ...

.உலகில் மற்றவன் தொழிலாளி

விதியை நினைப் பவன் ஏமாளி .

அதை . வென்று முடிப்பவன் முதலாளி

.[பூப் பறிக்க் கோடரி எதற்கு ................

..பூ....................................

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பூப் பூவா பூத்திருக்கு

பூமியிலே ஆயிரம் பூ

பூவிலே சிறந்த பூ

என்ன பூ!

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் மலர்களே மலருங்கள்...

அமுத கீதம் பாடுங்கள் பாடு[]ங்கள்.

நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து

சொல்லுங்கள் சொல்லுங்கள்

i

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன்

பாடு நிலாவே

நீ போகும் பாதை என் பூங்காவனம்

நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்

ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ

என் வீடு வாராமலே போகுமோ

கைதான போதும் கை சேரவேண்டும்

உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்

என் ஜென்மமே ஈடேறுமே

  • கருத்துக்கள உறவுகள்

பாதை எங்கே பயணம் எங்கே

மயங்கும் நெஞ்சே மனிதன்

நீர் ஆறு வற்றி போனால்

கேணி உண்டு இங்கே

கீதை தன்னை நான் சொல்லவா

பாதை எங்கே

வண்ணங்கள் ஏழு வானவில் ஒன்று

வண்ணங்கள் இல்லாமல் வானவில் ஏது

வானத்தில் நூறு விண்மீன்கள் உண்டு

சந்திரன் எந்நாளும் ஒன்றே தான் கண்ணா

பாண்டவர்கள் அன்று தனியாகப் போனால்

பாரதக் கதையே வேறுவிதமாகும்

தாங்குபவன் நீ இந்தக் கோலம் கொள்ளலாமா

அர்ஜுன‌ன் நீய‌டா வில்லை எடு கையிலே

பாதை எங்கே

ஆறுக்கு பின்னே ஏழு வருமென்று

யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் கண்ணா

ஆசைகள் வந்தால் அச்சமும் சேரும்

ஆத்திரம் கொள்ளாமல் ஆராய வேண்டும்

ஏழை என் கண் உன்னைத் தேடாமல் தேடும்

இன்பமோ துன்பமோ நீ தருவதல்லவா

பூ முடித்து பாருங்கள் ' என்று சொல்ல ஆசை

ஊமை நான் பேசவோ வார்த்தையில்லை அண்ணா

பாதை எங்கே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்

இதய சரங்களுக்குள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்

கற்பனை சந்தோசத்தில் எத்தனை

அவனது கவனம்

காலை எழுந்தவுடன்

நாளைய கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்

காலைப்பனியில் ஆடும் மலர்கள்

காதல் நினைவில் வாடும் இதழ்கள்

காயம்பட்ட மாயம்

கன்னி எந்தன் யோகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.