Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சினிலே நெஞ்சினிலே

ஆடுதே என் கண்களே ...

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply

நெஞ்சினிலே நெஞ்சினிலே

ஆடுதே என் கண்களே ...

ஐயோ ஏன் அருமந்த பாட்டைக் கொல்லுறீங்கள்? :D :D

பாடல் வரிகள் இப்படித் தான் வரும்,... :wub:

நெஞ்சினிலே நெஞ்சினிலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நாணங்கள் என் கண்ணிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ

முந்திரி முத்தொளி சிந்திக்கோ

மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே

கண்களே கண்களே

காதல் செய்வதை விட்டு விடுங்கள்

பெண்களே பெண்களே

வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்

நெஞ்சமே நெஞ்சமே

நினைபதை இனிமேல் நிறுதி விடு

மஞ்சமே மஞ்சமே

மயக்கதை இனிமேல் மறந்து விடு

மயக்கதை இனிமேல் மறந்து விடு

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்

அந்தக் காவியம் கிடையாது

நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ

நாள் தோறும் படித்தது நினைவில்லையோ

காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

அந்தக் கதா நாயகி உன்னருகே இந்தக்

கதா நாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

நீலக்கடல் கொண்ட நித்திலமே

இந்த நாடகம் உனக்காக

நீலக்கடல் கொண்ட நித்திலமே

இந்த நாடகம் உனக்காக

உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்

இந்த நூலகம் எனக்காக

சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா

உனகந்த பொருள் கூறத் துடித்தேனம்மா

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

பெண்ணென்னும் பொன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

பெண்ணென்னும் பொன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி

மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....

புது உலகின் வழி தெரியும்

பொன் விளக்கே தீபமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

பெண்ணென்னும் பொன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே

ஓவியனும் வரைந்ததில்லையே

உன்னைப் போல்

ஓரழகைக் கண்டதில்லையே

ஓவியனும் வரைந்ததில்லையே

உன்னைப் போல்

ஓரழகைக் கண்டதில்லையே

காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி

கண்களுக்கு விளைந்த மாங்கனி

காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

பெண்ணென்னும் பொன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே

கையளவு பழுத்த மாதுளை பாலில்

நெய்யளவு பரந்த புன்னகை

கையளவு பழுத்த மாதுளை பாலில்

நெய்யளவு பரந்த புன்னகை

முன்னழகில் காமினி

பின்னழகில் மோகினி

மோக மழை தூவும் மேகமே

யோகம் வரப் பாடும் ராகமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

பெண்ணென்னும் பொன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே

எங்கெங்கும் உன்னழகே

ம்... ம்.... ம்....

  • கருத்துக்கள உறவுகள்

மேகமே மேகமே

பால் நிலா தேயுதே

தேகமே தேயினும்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நிலாவே வா செல்லாதே வா

எந்நாளும்என் பொன்வானம் நீ

எனை நீ தான் பிரிந்தாலும்

பிரியாமல் அணைப்பேன் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி

உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி

நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி

முதல் முதல வந்த காதல் மயக்கம்

மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்

கைகள் தீண்டுமா கண்கள் காணுமா காதல் தோன்றுமா

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

என்னை கட்டியிழுத்தாய் இழுத்தாய் போதாதென

சின்னசிரிப்பில் ஒரு கள்ளச்சிரிப்பில் என்னை

தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

  • கருத்துக்கள உறவுகள்

சின்னச் சின்ன ஆசை

சிறகடிக்கும் ஆசை

முத்து முத்து ஆசை

முடிந்து வைத்த ஆசை

வெண்ணிலவை தொட்டு

முத்தமிட ஆசை

என்னை இந்த பூமி

சுற்றி வர ஆசை

ஆசை ஆசையாய் இருக்கிறதே

இதுப்போல் வாழ்ந்திடவே

பாச பூ மழை பொழிகிறதே

இதயங்கள் நனைந்திடவே

நம்மை காணுகின்ற கண்கள்

நம்மோடு சேர கெஞ்சும்

சேர்ந்து வாழுகின்ற இன்பம்

அந்த சொர்கம் தன்னை மிஞ்சும்

ஒரு நாள் கூட இங்கு வரமாகும்

உயிர் எங்கள் வீடாகும்

சுகங்கள் என்றும் இங்கு விளையாடும்

நிரந்தர ஆனந்தம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் விளையாடும் வீடு - இது

ஆனந்தம் விளையாடும் வீடு

நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு

இது ஆனந்தம் விளையாடும் வீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீடு தேடி வந்தது

நல்ல வாழ்வு என்பது

எதிர் பார்த்தது இன்று பூத்தது

நலம் ஆயிரம் நாம் காண

வீடு தேடி வந்தது

அன்னை தந்தை யாவும் என் அண்ணன் அல்லவா

உன்னையன்றி வேறு ஒர் உலகம் உள்ளதோ

  • கருத்துக்கள உறவுகள்

தேடி தேடியே மின்னல்

உள் நெஞ்சில் பாய்கிறதே

ஓடும் காலமே சற்று

எனை நின்று பார்க்கிறதே

சுற்றும் பூமியே என்னை

ஒரு வட்டம் இடுகிறதே

உனை பார்க்கும்போதே

பார்க்கும்போதே பார்க்கும்போதே

மாயா

நீ மாயா

தீ வைத்தாயா

மாயா இல்லை மெய்யா

உன் அனலாலே

சரிகம

எனை தகித்தாயே

உன் நினைவாலே

மனதினில் பனி பொழிந்தாயே

பாவையாலே காயம் ஆனேன்

மூங்கில் பாட்டானேன்

மாயா

ஆடி பாடி வரும் வன்முறையா நீ

மாயா

பிஞ்சு குழந்தையின் முதல் சிரிப்பா நீ

மாயா

வா...டா..

மெல்ல மெல்ல தொடும் வஞ்சி இனமா நீ

தொட்டுவிட்டு செல்ல விடுகதையா நீ

வா...டா...

சத்தம் இன்றி நானா

உள்ளம் கலைத்தேனா

உன்னை கனிந்தேனா

சித்தம் சிதைத்தேனா

எங்கும் நிறைந்தேனா

கோடி சூரியனை போல் நெஞ்சில் உதித்தாய்

கொஞ்சும் வெண்ணிலவை போல் என்று மலர்ந்தாய்

பாவையாலே காயம் ஆனேன்

மூங்கில் பாட்டானேன்

ஏதோ ஏதோ புது மாற்றம்

உன் கண்ணில் தெரிகிறதோ

மௌனமாக உன் இதயம்

உனை விட்டு செல்கிறதோ

வேறு வேறு நாம் இல்லை

என காற்றும் சொல்கிறதோ

நமை பார்க்கும்போதே பார்க்கும்போதே

பார்க்கும்போதே பார்க்கும்போதே

ஏதோ ஏதோ புது மாற்றம்

உன் கண்ணில் தெரிகிறதா

மௌனமாக உன் இதயம்

உனை விட்டு செல்கிறதா

வேறு வேறு நாம் இல்லை

என காற்றும் சொல்கிறதா

நமை பார்க்கும்போதே பார்க்கும்போதே

பார்க்கும்போதே பார்க்கும்போதே

மாயா

உயிர் என்பாயா

உறவென்பாயா

காத்திருந்தாயா

ஓ..ஓ..

பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஜனனி

படம்: முன்தினம் பார்த்தேனே

இசை: தமன்

பாடல்: ரோஹினி

  • கருத்துக்கள உறவுகள்

எனைத் தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ

தங்கத்தேராட்டம் வருவாளோ - இல்லை

ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும்மனமே

தத்தை வருவாளா

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா

கொஞ்சம் பொறு

கொலுசொலி கேட்கிறதே

எனைத் தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ

தங்கத்தேராட்டம் வருவாளோ - இல்லை

ஏமாற்றம் தருவாளோ

பூவழி பார்வையில்

மின்னல் காட்:டினாள்

ஆயிரம்ஆசைகள் என்னுள் ஊட்டினாள்

ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்

இரவும் பகலும் என்னை வாட்டினாள்

இதயம் அவஞ்தை அதில் மாட்டினாள்

காதல் தீயை அதில் மூட்டினாள்

நான் பதில் இங்குவாராதா

நான்தூங்க மடி ஒன்று வாராதா...

வழிமீது விழி வைக்கின்றேன்

எனைத் தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ

தங்கத்தேராட்டம் வருவாளோ - இல்லை

ஏமாற்றம் தருவாளோ

  • கருத்துக்கள உறவுகள்

எனையாளும் மேரி மாதா

துணை நீயே மேரி மாதா - என்றும்

துணை நீயே மேரி மாதா

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா

ஆசைக் கலையின் உச்சமா

ஆயிரம் பாம்பு கொத்துமா

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் நிலவே வா - ஓர்

ஆயிரம் நிலவே வா

இதழ் ஓரம் சுவை தேட

புதுப்பாடல் விழிபாடபாட

ஆயிரம் நிலவே வா - ஓர்

ஆயிரம் நிலவே வா

இதழ் ஓரம் சுவை தேட

புதுப்பாடல் விழி பாடபாட

நள்ளிரவு துணைஇருக்க

நாமிருவர் தனியிருக்க

நாணமென்ன பாவமென்ன

நடை தளர்ந்து போவதென்ன

இல்லை உறக்கம் ஒரே மனம்

என் ஆசை பாராயோ

இல்லை உறக்கம் ஒரே மனம்

என் ஆசை பாராயோ

என் உயிரிலே உன்னை எழுத

பொன்மேனி தாராயோ...

ஆயிரம் நிலவே வா - ஓர்

ஆயிரம் நிலவே வா

Aayiram Nilave Vaa by Sarathkumar & Devayani

Edited by விசுகு

உயிரிலே எனது உயிரிலே ..

ஒரு துளி தீயை உதறினாய் ..!!

உணர்விலே எனது உணர்விலே ..

அனுதினம் உடைந்து சிதறினாய் ..!!

ஏன் என்னை மறுத்து போகிறாய் ..

கானல் நிரோடு சேர்கிறாய் ..!!

Edited by suryaa

  • கருத்துக்கள உறவுகள்

கானல்

கானல் நீர் போல் எந்தன் காதல்..

கண்ணீரில் என் கண்கள்..

இங்கில்லை என் தென்றல்..

தொடுவானம் என் சொந்தங்கள்..

உயிருடன் சேர்ந்த உறவு பாதை போகாதே..

கடலோடு சேர்ந்த கங்கை மீண்டும் திரும்ப போகிறதே..

கண்ணில் நீ உள்ளவரைக்கும்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணிலே என்னவுண்டு கண்கள் தான் அறியும்

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்

கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்

என் மனம் என்னவென்று யாருக்கு தெர்யும்.........

நெருப்பேன்று சொனால் நீரிலும் அணையும்

நீர் என்று சொன்னால் நெருப்பிலும் வேகும்

நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு

யார் அணைப்பாரோ இறைவனின் பொறுப்பு

இறைவனின் வானக விருந்துதந்தான்

இதையங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தான்

இறைவனின் பதியேறி என்னைத்தந்தேன்

இரந்துநின்றேன் உன்னை மட்டும் என்நாளுமே

சரணடைந்தேன் ......

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைக்காணாத

கண்ணும் கண்ணல்ல

உன்னைக்காணாத

நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத

சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல்

நானும்நானல்ல

இதில்நீ ஒரு பாதி

நான் ஒரு பாதி

இதில் யார் பிரிந்தாலும்

வேதனை பாதி

காலங்கள் மாறும்

காட்சிகள் மாறும்

காதலின்முன்னே

நீயும்நானும்வேறல்ல...

உன்னைக்காணாத

கண்ணும் கண்ணல்ல

உன்னைக்காணாத

நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத

சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல்

நானும்நானல்ல

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைக்காணாத

கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத

நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத

சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல்

நானும்நானல்ல

எல்லாம் வெட்டி ஒட்டுவதால் வந்தவினை

சுட்டிக்காட்டிய suryaa க்கு நன்றி

கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு

கலப்பில் காதல்தான் கருவாச்சு

கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு

கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு

கலப்பில் காதல்தான் கருவாச்சு

கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு

என்னில் உன்னை நான் சேர்த்து வைக்கலாமா

வாழும் வரைக்கும் நான் செலவாக வரவா ...

பனிக்காலமா இளவேர்வையா அடி காற்றாய் நானும் தொடவா

Edited by suryaa

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.