Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனமே மனமே தடுமாறும் மனமே

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே

பெண்ணைப் பார்க்கும் பொது சிறகு விரிக்காதே

பிரிந்து போன பிறகும் இதயம் கொடுக்காதே

மனமே நீ தூங்கிவிடு எந்த நினைவுமின்றி தூங்கவிடு

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல

நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

கனவுகள் பொங்குது எதிலே அள்ள

சுகங்களும் கூடுது உன்னை தேடியே

உன்னை நான் உன்னை நான்

உன்னை நான்

கண்டவுடன் கண்டவுடன்

கண்டவுடன்

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

நெஞ்சுக்குள்ளே

லட்சம் சிறகுகள் முளைக்குதே

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா

என்னை மெல்ல மெல்ல

கொல்ல வரும் மொஹினியா

ஜெய் ஜெய் உனக்கு ஜெய் ஜெய்

ஜெய் ஜெய் உனக்கு ஜெய் ஜெய்

  • கருத்துக்கள உறவுகள்

மெல்ல மெல்ல அருகில் வந்து

மென்மையான் கையை தொட்டு

அள்ளி அள்ளி அணைக்க தோன்றுமே

நீ அச்சத்தோடு விலகி ஓடுவாய்.......ம்ம் ...

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே

காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே

தினம் காண்பது தான் ஏனோ..

(ஏதோ நினைவுகள்..)

மார்பினில் நானும் மாறாமல் சேரும்

காலம் தான் வேண்டும்.. ம்ம்ம்..

வான்வெளி எங்கும் என் காதல் கீதம்

பாடும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..

தேவைகள் எல்லாம் தீராத நேரம்

தேவன் நீ வேண்டும்.. ம்ம்ம்..

சேரும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..

(ஏதோ நினைவுகள்..)

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்

இன்பம் பேரின்பம்.. ம்ம்ம்..

நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்

ஆஹா ஆனந்தம்.. ம்ம்ம்..

காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்

ஏங்கும் என்னாளும்.. ம்ம்ம்...

ஏக்கம் உள்ளாடும்.. ம்ம்ம்...

(ஏதோ நினைவுகள்..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடரும்

ஜனவரி மாதத்தில்

காதலை சொல்ல தேதிகள் உண்டு

பிப்ரவரி மாதத்தில்

தவறுகள் வந்து தொல்லை கொடுக்கும்

மார்ச் மாதத்தில்

எல்லா நாளும் விடுமுறை நாளே

ஏப்ரல் மாதத்தில்

நெஞ்சோடு பூச்செடி வைக்கும்

நட்புக்கு மாதம் உண்டா

மாதம் பண்ணிரெண்டும் நட்பிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்தஜாமத்தில் என் ஜன்னலோரத்தில் நிலா நிலா

கண்கள் கசக்கி நான் துள்ளி எழுந்தேன் என் காதில் சொன்னது ஹலோ ஹலோ

நிலா நிலா கை தொடுமா இல்லை என்றால் கை விடுமா

  • கருத்துக்கள உறவுகள்

துள்ளி எழுந்தது பாட்டு

சின்ன குயில் இசை கேட்டு

சந்த வரிகளைப்போட்டு

சொல்லிக்கொடுத்தது காற்று

உறவோடுதான் அதைப்பாடணும்

இரவோடுதான்அரங்கேறணும்

துள்ளி எழுந்தது பாட்டு

சின்ன குயில் இசை கேட்டு

உயிரே ஒரு வானம்பாடி

உனக்காக கூவுது

அழகே பொது ஆசை வெள்ளம்

அணைதாண்டி தாவுது

மலரே தினம் மாலை நேரம்

மனம்தானே நோகுது

மாலை முதல்... மாலைமுதல் காலைவரை

சொன்னால் என்ன காதல்கதை

காமன் கணை என்னை வதைக்குதே

துள்ளி எழுந்தது பாட்டு

சின்ன குயில் இசை கேட்டு....

http://www.youtube.com/watch?v=Fw1S7_KN9IE&p=B1D59A8501B31745&playnext=1&index=52

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா

குக்கூ குக்கூ கூ கூ

குக்கூ குக்கூ கூ கூ

தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள்

உல்லாசமாய் உற்ச்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்

(சின்ன குயில் )

எங்கும் மலைமேலே தன்னந்தனிய

கங்கை நதிக்கென்ன கட்டுத்தரியா

அட வானம் எங்கு போகும் அங்கு

நானும் போவேனே ….

ஏப்பம் விடும் ஓடையை

இப்போதுதான் பார்க்கிறேன்

மைனாக்களின் பாஷையை

இப்போதுதான் கேட்க்கிறேன்

பிருந்தாவனம் இங்கே பார்த்தேனே

ல ல ல ல ல ல ஆ ….

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே .....என்று ........இருக்கிறது அங்கே ........என்று ..இருக்கிறது.

இங்கே ..........யில் பாட்டு இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே .....என்று ........இருக்கிறது அங்கே ........என்று ..இருக்கிறது.

இங்கே ..........யில் பாட்டு இருக்கிறதா?

இங்கே இறைவன் எனும் கலைஞன்

இங்கே இறைவன் எனும் கலைஞன்

என்றோ உலகை நன்றாய் படைத்தான்

உண்மைகள் வந்து என் மனத்தாட

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/S-T/Sir I Love You 1991 - Inge Iraivan Ennum Kalaingan Endro Ulagai Padaithan - TamilWire.com.mp3

இறைவன் இரண்டு

பொம்மைகள் செய்தான்

தான் விளையாட

அவை இரண்டும் சேர்ந்தொரு

பொம்மையை செய்தன

தாம் விளையாட

உன் வாய் மொழி முல்லை

இனி தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு

பொம்மைகள் செய்தான்

தான் விளயாட

அவை எரண்டும் சேர்ந்தொரு

பொம்மயை செய்தன

தாம் விளயாட

வெய்யில் என்ன

மின்னல் என்ன

வெண்ண்மை என்ன

மஞ்சல் என்ன

காணாத கண்கள் இரண்டில்

எல்லாமும் ஒன்றடா

வெய்யில் என்ன

மின்னல் என்ன

வெண்மை என்ன

மஞ்சள் என்ன

காணாத கண்கள் இரண்டில்

எல்லாமும் ஒன்றடா

தென்றல் காற்றும்

ஊமை காற்று

தேவன் பாட்டும்

ஊமை பாட்டு

அவன் தானே

நம்மை செய்தான்

துன்பங்கள் ஏனடா

உன் வாழ் மொழி முல்லை

இனி தாய் மொழி இல்லை

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டில் ஒன்று

நீ என்னிடம் சொல்லு

என்னை விட வேறு யாரு

உன்னைத் தொடுவார்.

டான் டான் டான் டா............. :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லும் வரை காதல் இருக்கிறது

சொன்ன பின்பு காதல் ரொம்ப அழகு

சொல்லில் சொல்லவா சொல்லை விடவா

சொல்லில் சொல்லவா சொல்லை விடவா

சொல்லாமல் கொல்லாமல் தினம் தயங்கினேன்

  • கருத்துக்கள உறவுகள்

அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதைக்கேள்

விரல்கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை

குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை

பகலிரவு பல கனவு இருவிழியில் வரும் பொழுது

விழியிலே மலர்ந்தது

உயிரிலே கலந்தது

பெண்ணென்னும்

பொன்னழகே அடடா

எங்கெங்கும்

உன்னழகே அடடா

எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி

மனம் மயங்கும்

மெய் மறக்கும்

ம்... ம்.... ம்....

புது உலகின் வழி தெரியும்

பொன் விளக்கே தீபமே

ஓவியனும் வரைந்ததில்லையே

உன்னைப் போல்

ஓரழகைக் கண்டதில்லையே

ஓவியனும் வரைந்ததில்லையே

உன்னைப் போல்

ஓரழகைக் கண்டதில்லையே

காவியத்தின் நாயகி ( :lol: )

கற்பனையில் ஊர்வசி ( :lol: )

கண்களுக்கு விளைந்த மாங்கனி

காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

கையளவு பழுத்த மாதுளை பாலில்

நெய்யளவு பரந்த புன்னகை

கையளவு பழுத்த மாதுளை பாலில்

நெய்யளவு பரந்த புன்னகை

முன்னழகில் காமினி ( :lol: )

பின்னழகில் மோகினி ( :lol: )

மோக மழை தூவும் மேகமே

யோகம் வரப் பாடும் ராகமே

  • கருத்துக்கள உறவுகள்

பாடும் பறவைகள் வாருங்கள்

புலி வீரன் திலீபனைப்பாடுங்கள்

பாடும் பறவைகள் வாருங்கள்

புலி வீரன் திலீபனைப்பாடுங்கள்

தியாகத்தில்ஆகுதி ஆனவன் நாமத்தை

ஆயிரம் ஆயிரம் காலங்கள் பாடுங்கள்

ஆயிரம் ஆயிரம் காலங்கள் பாடுங்கள்

பாடும் பறவைகள் வாருங்கள்

புலி வீரன் திலீபனைப்பாடுங்கள்

இந்திய ஆதிக்க ராணுவம்வந்தது

நீதிக்கு சோதனை தந்தது

நாங்கள்சிந்திய ரத்தங்கள் காய்ந்திட முன்னமே

கால்களில் வீழ் எனச்சொன்னது

இந்திய ஆதிக்க ராணுவம்வந்தது

நீதிக்கு சோதனை தந்தது

நாங்கள்சிந்திய ரத்தங்கள் காய்ந்திட முன்னமே

கால்களில் வீழ் எனச்சொன்னது

வேங்கைகள் இதைத்தாங்குமோ

குண்டை ஏந்திய நெஞ்சுகள் தூங்குமோ

வேங்கைகள் இதைத்தாங்குமோ

குண்டை ஏந்திய நெஞ்சுகள் தூங்குமோ

வீரன்திலீபன் வாதாடினான்

பசித்தீயில் குதித்து போராடினான்

வீரன்திலீபன் வாதாடினான்

பசித்தீயில் குதித்து போராடினான்

பாடும் பறவைகள் வாருங்கள்

புலி வீரன் திலீபனைப்பாடுங்கள்

பாடும் பறவைகள் வாருங்கள்

புலி வீரன் திலீபனைப்பாடுங்கள்

வாயில் ஒரு துளி நீரதும் இன்றி

வாசலில் பிள்ளை கிடந்தான்

நேரு பேரனின் தூதுவன்

ஏனென கேட்காது

ஆணவத்தோடு நடந்தான்

வாயில் ஒரு துளி நீரதும் இன்றி

வாசலில் பிள்ளை கிடந்தான்

நேரு பேரனின் தூதுவன்

ஏனென கேட்காது

ஆணவத்தோடு நடந்தான்

சாவினில் புலி போனது

தமிழீழமே சோகமாய் ஆனது

சாவினில் புலி போனது

தமிழீழமே சோகமாய் ஆனது

பார்த்து மகிழ்ந்தது ராணுவம்

புலி சாவுக்கு ஆதிக்கம் காரணம்

பார்த்து மகிழ்ந்தது ராணுவம்

புலி சாவுக்கு ஆதிக்கம் காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இறைவன் எனும் கலைஞன்

இங்கே இறைவன் எனும் கலைஞன்

என்றோ உலகை நன்றாய் படைத்தான்

உண்மைகள் வந்து என் மனத்தாட

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/S-T/Sir I Love You 1991 - Inge Iraivan Ennum Kalaingan Endro Ulagai Padaithan - TamilWire.com.mp3

நல்ல பாடல் பலமுறை கேட்டுவிட்டேன். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் வருவான்

அவன் என்றும் நல்வழி தருவான்

அறிவோம் அவனை

அவன் அன்பே நாம் பெறும் கருணை

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே வா

அன்பே வா

வா வா வா ...................................

உள்ளம் என்னும் கோவிலிலே

தெய்வம் வேண்டும் அன்பே வா.

  • கருத்துக்கள உறவுகள்

வாராய் நீ வாராய்

போகுமிடம் வெகு தூரமில்லை

நீ வாராய்!

ஆஹா மாருதம் வீசுவதாலே

ஆனந்தம் பொங்குதே மனசிலே!

http://www.youtube.com/watch?v=K4vvq7vRjC4

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்

காதலை பாடி பாடி வாழ்த்துவேன்

நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும் போது

சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்

ஒன்றாக சேர்ந்திட வேண்டும்

பூவே உன் புன்னகை என்றும்

சந்தோசம் தந்திட வேண்டும்

ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்

வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

இன்னும் நூறு ஜென்மங்கள்

சேர வேண்டும் சொந்தங்கள்

காதலோடு வேதங்கள்

ஐந்து என்று சொல்லுங்கள்

தென்பொதிகை சந்தனக் காற்று

உன் வாசல் வந்திட வேண்டும்

ஆகாய கங்கைகள் வந்து

உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்

நிஜமாய் இன்று ஆனதே

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்

நிஜமாய் இன்று ஆனதே

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்

காதலை பாடி பாடி வாழ்த்துவேன்

நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம்

ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த

ஜாபகப் பூ மழை தூவும் .

Edited by சூர்யா

நிஜமா நிஜமா

இது என்ன நிஜமா

நீ வந்த நொடி நிஜமா

நிஜமா நிஜமா

இது என்ன நிஜமா

நீ நான் நாம் நிஜமா

ஒரு மரங்கொத்தி பறவை

மனம் கொத்தி போகுதே

மழை நின்ற போதும்

மரக்கிளை தூறுதே

பூட்டி வைத்த நெஞ்சில்

பூ பூக்குதே

பார்க்கும் போதே கண்கள்

பறி போகுதே

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் இரண்டால்

உன் கண்கள் இரண்டால்

என்னைக் கட்டி இழுத்தாய்

போதாதென் சின்ன சிரிப்பால்

ஒரு கள்ள ச்சிரிப்பால்

என்னை தள்ளி விட்டு

தள்ளி விட்டு

ஓடி மறைந்தாய் ...........

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ.

தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா

முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா?...

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

[என்னை தாலாட்ட...]

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்

ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்

ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்

இரவு பகலும் என்னை வாட்டினாள்

இதயம் அவள் பெயரில் மாற்றினாள்

காதல் தீயை வந்து மூட்டினாள்

நான் கேட்கும் பதில் இன்று வாராதா?

நான் தூங்க மடி ஒன்று தாராதா?

தாகங்கள் தாபங்கள் தீராதா?

தாளங்கள் ராகங்கள் சேராதா?

வழியோரம் விழி வைக்கிறேன்...

எனது இரவு அவள் கூந்தலில்

எனது பகல்கள் அவள் பார்வையில்

காலம் எல்லாம் அவள் காதலில்

கனவு கலையவில்லை கண்கள்

இதயம் துடிக்கவில்லை ஆசையில்

வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்

கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்

நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்

நாளைக்கு நான் காண வருவாளோ

பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ

வழியோரம் விழி வைக்கிறேன்...

[என்னை தாலாட்ட...]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.