Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே

மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்

அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை

அது இனம் பார்ப்பதில்லை

அது பொசுக்கென்று பூத்திடுதே

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது

இனி என்னென்ன நேர்ந்திடுமோ...

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=QL7sJ45cQGU

காதல் வந்தால் சொல்லியனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்.

என் கண்ணில் வழியும் நீரெலாம்

உயிரின் வழியே கரைகிறது

http://www.youtube.com/watch?v=v2yoShZFErI&feature=fvst

என் காதல் சொல்ல நேரம் இல்லை

உன் காதல் சொல்ல தேவை இல்லை

நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை

உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் பேரை ஏந்தவில்லை

உன் தோளில் சாய ஆசை இல்லை

நீ போன பின்பு சோகம் இல்லை

என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே

என் வெயில் காலம் அது மழை காலம்

உன் கனவாலே உன் கனவாலே

மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்

(என் காதல் ..)

காற்றோடு கை வீசி நீ பேசினால்

அந்த நெஞ்சோடு புயல் வீசுதே

வயதோடும் மனதோடும் சொல்லாமலே

சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடு தான்

கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ

கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி

இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே

என் வழி மாறும் கண் தடுமாறும்

அடி இது ஏதோ புது ஏக்கம்

இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி

உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே

வேறேதும் நினைக்காமல் விழி மூடடி

எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்

என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்

சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது

உன்னை கண்டாலே குதிகின்றதே

என் அதிகாலை என் அதிகாலை

உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்

என் அந்தி மாலை என் அந்தி மாலை

உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்

(என் காதல் ..)

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காக இது யாருக்காக

இந்த மாளிகை வசந்த மாளிகை

காதல் ஓவியம் கலைந்த மாளிகை

காதலே போ போ, சாதலே வா வா!

மரணமெனும் தூது வந்தது _ அது

மங்கை எனும் வடிவில் வந்தது

சொர்கமாக நான் நினைத்தது

இன்று நரகமாக மாறி விட்டது!

தூது.

http://www.youtube.com/watch?v=zA2mDszGAvU

தூது வருமா தூது வருமா

காற்றில் வருமா கரைந்து விடுமா

தூது வருமா தூது வருமா

கனவில் வருமா கலைந்து விடுமா

நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா

நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா

பாதி சொன்னதும் அது ஓடி விடுமா

முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா

பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா

இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா

இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா

(தூது வருமா..)

நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே

பார்த்தேனே வீட்டின் உள்ளே

சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும்

வைத்தேனே தெற்கு மூலையிலே

பலப்பலத் தடை தாண்டி வந்தாய்

வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய்

கொடிய சாத்தானே என்னைத் தூக்கி சில்லவா

(தூது வருமா..)

கறுப்பிலே உடைகள் அணிந்தேன்

இருட்டிலே காத்துக்கிடந்தேன் யட்சன் போலே

நீயும் வந்தாய் சரசங்கள் செய்தபடியே

சவுக்கடி கொடுக்கும் யுவனே

வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்

மறுபடி வருவாய் என்று துடித்தேன்

நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்

பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா

(தூது வருமா..)

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கும் என்பார் நடக்காது

நடக்காதென்பார் நடந்துவிடும்

கிடைக்கும் என்பார் கிடைக்காது

கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்

நடக்கும் என்பார் நடக்காது

நடக்காதென்பார் நடந்துவிடும்

கிடைக்கும் என்பார் கிடைக்காது

கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்

(நடக்கும் என்பார் நடக்காது )

தொடுத்த பந்தல் அழகு பார்த்து

துள்ளும் ஒருவன் மனம் இங்கே

தொடுத்த பந்தல் அழகு பார்த்து

துள்ளும் ஒருவன் மனம் இங்கே

பிரித்த பந்தல் கோலம் கண்டு

பேதை கொண்ட துயர் இங்கே

பிரித்த பந்தல் கோலம் கண்டு

பேதை கொண்ட துயர் இங்கே

துயர் இங்கே

(நடக்கும் என்பார் நடக்காது )

அறுந்து போன உறவறியாமல்

அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே

அறுந்து போன உறவறியாமல்

அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே

ஆசை கயிறு அறுந்ததாலே

அடைந்து கிடக்கும் பெண் இங்கே

ஆசை கயிறு அறுந்ததாலே

அடைந்து கிடக்கும் பெண் இங்கே

பெண் இங்கே

(நடக்கும் என்பார் நடக்காது )

ஒருவன் ஒருவன் முதலாளி

உலகில் மற்றவன் தொழிலாளி

விதியை நினைப்பவன் ஏமாளி

அதை வென்று முடிப்பவன் அறிவாளி (2)

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு

பூப்பறிக்க கோடரி எதற்கு

பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு

ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

மண்ணின் மீது மனிதனுக்காசை

மனிதன் மீது மண்ணுக்காசை (2)

மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது

இதை மனம்தான் உணர மறுக்கிறது

கையில் கொஞ்சம் காசு இருதால்

நீதான் அதற்கு எஜமானன்

கழுத்து வரைக்கும் காசு இருந்தால்

அதுதான் உனக்கு எஜமானன்

வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு

வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

  • கருத்துக்கள உறவுகள்

காசே தான் கடவுளடா

அந்தக் கடவுளுக்கும்

இது தெரியுமாடா

கைக்கு கை மாறும் பணமே

உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே....

தேடும்போது வருவதில்லை .......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனமே மனமே

தடுமாரும் மனமே

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே

பெண்ணை பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே

பிரிந்து போன பிறகு நீ சிகையும் வளர்க்காதே

மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு

மனமே மனமே

தடுமாரும் மனமே

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே நீயும் பெண்ணா

பெண் அல்ல ஓவியம்

இரண்டே ரண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்....

காவியம் பாடவா தென்றலே

புது மலர் பூத்திடும் வேளை

இனிதான பொழுது எனதாகுமோ

புரியாத புதிர்தான் எதிர்காலமோ

பாடும் நீலப் பூங்குயில் மௌனமான வேளையில்

( காவியம்)

விளைந்ததோர் வசந்தமே புதுச்சுடர் பொழிந்திட

மனதிலோர் நிராசையே இருட்டிலே மயங்கிட

வாழ்கின்ற நாட்களே சோகங்கள் என்பதை

கண்ணீரில் தீட்டினேன் கேளுங்கள் என்கதை

களைந்து போகும் கானல் நீரிது

( காவியம்)

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு

பூ உடன் மெல்ல நீ பேசு

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு

பூவுடன் மெல்ல நீ பேசு

கரையின் மடியில் நதியும் தூங்கும்

கவலை மறந்து தூங்கு

இரவின் மடியில் உலகம் தூன்கும்

இனிய கனவில் தூங்கு

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு

பூவுடன் மெல்ல நீ பேசு

காதல் என்றால் கவலையா கண்ணில் நீரின் தீ வலை யா

நோயானேன் உயிரும் நீ ஆனேன்

இரவில் காயும் முழு நிலா எனக்கு மட்டும் சுடும் நிலா

வாராயோ எனை நீ சேராயோ

தூங்க வைக்கும் நிலவே தூக்கம் இன்றி நீ ஏன் வாடினாயோ

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூ வுடன் மெல்ல நீ பேசு

  • கருத்துக்கள உறவுகள்

வாராயோ வாராயோ காதல் கொள்ள

பூவோடு பேசாத காற்றேயில்லை

ஏனிந்த காதலோ நேற்று இல்ல

நீயே சொல் மனமே

  • கருத்துக்கள உறவுகள்

மனமே மனமே

தடுமாரும் மனமே

உள்ளுக்குள் இருந்தே

உயிர் கொல்லும் மனமே

பெண்ணை பார்க்கும் பொழுது

நீ சிறகு விரிக்காதே

பிரிந்து போன பிறகு நீ

சிகையும் வளர்க்காதே

மனமே நீ தூங்கி விடு, என்னை

நினைவின்றி தூங்கவிடு

மனமே மனமே

தடுமாரும் மனமே

உள்ளுக்குள் இருந்தே

உயிர் கொல்லும் மனமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் கொண்ட ரோஜாவே,

உயிர் வாங்கும் ரோஜாவே,

உயிர் கொண்ட ரோஜாவே,

உயிர் வாங்கும் ரோஜாவே,

கிள்ளி போகவே வந்தேன்,

பக்கம் வந்த ரோஜாபூ,

பக்தன் என்று சொல்லியதால்,

பூஜை அறையில் வைத்தேன்,

அன்று காதலனா,

இன்று காவலனா,

விதி சொன்ன கதை இதுதானா, நெஞ்சமே?

ரோஜா கூட்டம்,

ரோஜா ரோஜா கூட்டம்,

அருகில் ரோஜா கூட்டம்,

நடுவில் முள்ளின் தோட்டம்,

  • கருத்துக்கள உறவுகள்

ரோஜா மலரே ராசக் குமாரி

ஆசைக் கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா ஹோய்

வருவதும் சரிதானா

உறவும் முறைதானா

வாராய் அருகே மன்னவன் நீயே

காதல் சமமன்றோ உறவும் முறை யன்றோ

உண்மை இதுவன்றோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராணி மகா ராணி

ராஜ்ஜியத்தின் ராணி

வேக வேகமாக வந்த

நாகரீக ராணி நாகரீக ராணி

முடியரசை குடியரசாய்

ஆக்க வந்த ராணி

யானை மாலை போட்டதாலே

ஆள வந்த ராணி

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் பூத்ததே ஓ....மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓ... மௌனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வளையல் வாழ்த்து ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை

ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பாட்டெழுது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் இரவில் பகல் போல் இரவில்

பருவம் பதினாறை கண்டேனே

அடடா அருகில் அழகோ அழகில்

இதயம் மெழுகாகி நின்றேனே

கண்டேனே கடிக்கின்ற மானை

பெண்ணுக்குள் இருக்கின்ற மானை

பார்த்தாளேப் பயத்தோடும் சேனை

வெட்கத்தில் அடங்காத பெண்ணை

நெஞ்சத்தில் நெறுப்பேற்றும் கண்ணை

மொத்தத்தில் பறித்தாளே என்னை

  • கருத்துக்கள உறவுகள்

இதயமே இதயமே

உன் மெளனம் என்னைகொல்லுதே

இதயமே இதயமே

உன் விரகம் என்னை வாட்டுதே

நிலவில்லாமல் நீல வானம்போல்வே

உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

பனியாக உருகி நதியாக் மாறி

அலை வீசி விளயாடி இருந்தேன்

எனது விழி வழிமேலே

கனவு பல விழி மேலே

வருவாயா நீ வருவாயா

என நானே எதிர்பார்த்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா

தன்னை தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே இதோ துடிக்க

உலர்ந்த உதடுகள் தனிமை கவிதைகள் எதோ படிக்க

மதுவின் மயக்கமே உனது மடியில்

இனிமேல் இவள்தான் சரணம் சரணம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்

முத்துச் சரமே வா இந்தப் பக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளில் ரோஜா கள்ளூறும் ரோஜா

கண் படாத ரோஜா கண்மணி சரோஜா

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அன்போடு காதலன் நான் நான்

எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா

வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்

மொதல்ல கண்மணி சொன்னேல்ல

இங்க பொன்மணி போட்டுக்க.

பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா

நான் இங்க சௌக்கியம்

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா

நான் இங்கு சௌக்கியமே

உன்னை நெனச்சி பாக்கும் போது

கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.