Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வலையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை

ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க

கடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க

அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ

அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாரோ நீயும் நானும் யாரோ

யாரோ தாயும் தந்தை த யாரோ

பல் கோடி மாந்தரிலே

விளயாடும் வாழ்கையிலே

கோட்டை கட்டும் ராஜாவுக்கு

பிள்ளை இல்லையாம்

குப்பைதொட்டி மாட்டும் ஒரு

பிள்ளை ஈன்றதாம்

கண்ணிரண்டு காட்சி ஒன்று

ரண்டு கண்ணும் ரண்டுபக்க்ம்

பார்க்கும் வண்ணம் செய்தால்

என்ன சொல்லுங்களேன்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதையில்லை

உன்னைத்தொட ஏணியில்லை (வண்ணம்)

பக்கத்தில் நீயுமில்லை

பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை

சுவாசிக்க ஆசையில்லை

கண்டுவந்து சொல்வதற்கு

காற்றுக்கு ஞானமில்லை

நீலத்தைப் பிரித்துவிட்டால்

வானத்தில் ஏதுமில்லை

தள்ளித்தள்ளி நீயிருந்தால்

சொல்லிக்கொள்ள யாருமில்லை (வண்ணம்)

நங்கை உந்தன் கூந்தலுக்கு

நட்சத்திரப் பூப்பறித்தேன்

நங்கை வந்து சேரவில்லை

நட்சத்திரம் வாடுதடி

கண்ணிரண்டில் பார்த்திருப்பேன்

கால்கடுக்கக் காத்திருப்பேன்

ஜீவன்வந்து சேரும்வரை

தேகம்போல் நான் கிடப்பேன்

தேவி வந்து சேர்ந்துவிட்டால்

ஆவி கொண்டு நான் நடப்பேன் (வண்ணம்)

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைக் கொடு என்னைத் தருவேன் இதுதான் காதலடி

கண்ணைக் கொடு கனவைத் தருவேன் இதுவும் காதலடி

தாலாட்டு கேட்காத ஒரு ஜீவன் நானம்மா

தாயாகி நான் பாட சேயாகி கேளம்மா

வாடாப் பூவே என் தோள் சாயவா

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]ஒரு மாலை இளவெயில் நேரம் [/size]

[size=3]அழகான் இலையுதிர் காலம்

சற்று தொலைவிலே

அவள் முகம் பார்த்தேன்

அங்கே தொலைந்தவன் நானே . [/size]

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

அவள் வருவாளா அவள் வருவாளா

என் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க அவள் வருவாளா

என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா

கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போலே

நெஞ்சோடு நான் கொண்ட இன்பங்கள் போலே

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததேடா கர்ணா வருவதை

எதிர்கொள்ளடா

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நல்ல பேரை வாங்க [/size][size=1]

[size=4]வேண்டும் பிள்ளைகளே [/size]

[size=4] நம் நாடு என்னும் தோட்டத்திலே [/size]

[size=4]நாளை மலரும் முல்லைகளே [/size]

[size=4]நல்ல பேரை வாங்க [/size]

[size=4]வேண்டும் பிள்ளைகளே [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நாளை காலை நேரில் வருவாளா

வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா

நாளை காலை நேரில் வருவாளா

வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா

மம்மியிடம் சொல்லிவிடுவாளா

சொல்லிவிட்டு வம்பில் என்னை மாட்டி விடுவாள

தக்சாயினி தயவு காட்டு நீ

தக்சாயினி தயவு காட்டு நீ

நாளை காலை நேரில் வருவாளா

வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா

கிள்ளாதே ஓ…நெஞ்சை கிள்ளாதே

தள்ளாதே ஓ…என்னைத் தள்ளாதே

கிள்ளாதே என் நெஞ்சில் பூத்த காதல் பூவைக் கிள்ளாதே

தள்ளாதே என் கனவைக் கொன்று சோகக்கடலில் தள்ளாதே

சொல்வாயா என் காதல் மன்னன் நீதான் என்று சொல்வாயா

இல்லை கண்ணீருக்குள் என்னை தள்ளி காணாமல் போவாயா

தக்சாயினி கொஞ்சம் தயவு காட்டு நீ

தக்சாயினி தயவு காட்டு நீ

நாளை காலை நேரில் வருவாளா

வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா

போகாதே ஓ…விட்டு போகாதே

மூடாதே ஓ…கண்கள் மூடாதே

போகாதே என் நெஞ்சுகுள்ளே நஞ்சை விட்டு போகாதே

மூடாதே என் கண்ணுகுள்ளே உன்னை வைத்து மூடாதே

ஒன்றும் வேண்டாம் இந்த வானம் பூமி வீசும் காற்று ஒன்றும் வேண்டாம்

நீ வெட்கபட்டு சொல்லுகின்ற ஓர் வார்த்தை தான் வேண்டும்

தக்சாயினி கொஞ்சம் தயவு காட்டு நீ

தக்சாயினி கொஞ்சம் தயவு காட்டு நீ

நாளை காலை நேரில் வருவாளா

வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாள

மம்மியிடம் சொல்லிவிடுவாளா

வம்பில் என்னை மாட்டி விடுவாளா

தக்சாயினி தயவு காட்டு நீ

தக்சாயினி தயவு காட்டு நீ

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் கேட்டது கோயில் மணி

கேட்டதும் பூத்தது கண்ணின் மணி

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மணி ஓசை கேட்டு எழுந்து [/size][size=1]

[size=4]நெஞ்சில் ஆசை கோடி சுமந்து [/size][/size][size=1]

[size=4]திருத்தேரில் நானும் அமர்ந்து [/size][/size][size=1]

[size=4] ஒரு கோவில் சேர்ந்த பொழுது [/size][/size][size=1]

[size=4]அந்தக் கோவிலின் மணி [/size][/size][size=1]

[size=4]வாசலை மூடுதல் முறையோ......[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆசையில் ஓர் கடிதம் வரைந்ததே ஓர் இதயம்

எழுத்தினால் தலை எழுத்தை மாற்றியே விதி எழுதும்

இது திட்டம் போட்டு செய்த செயலில்லை

விதி மட்டும் தாண்டி வர வழியில்லை வழியில்லை

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இதயம் போகுதே காதல் இளம் காற்று[/size][size=1]

[size=4] பாடுகின்ற பாட்டு கேட்காதோ .[/size][/size]

[size=1]

[size=4]மணியோசை கேட்டு மகிழ்வோடு நேற்று [/size][/size][size=1]

[size=4]கைகள் காட்டிய தென்றல் எங்கே [/size][/size][size=1]

[size=4]அரும்பான என் வாழ்வு மலராகுமோ [/size][/size][size=1]

[size=4]மலரான என் வாழ்வு மலராகுமோ [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வந்து என்னைத் தொடும்

ஆகா சத்தம் இன்றி முத்தம் தரும்

இரவே போய் விடு பகலே தண்ணீரில்

மூழ்கி ஓய்வெடு

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஆகா இன்ப நிலாவினிலே [/size][size=1]

[size=4]ஓகோ ஜெகமே ஆடிடுதே [/size][/size][size=1]

[size=4]ஆடிடுதே விளையாடிடுதே [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நிலாவில் வீடு செய்வோமா நெஞ்சமே சொல்லடி

கனாக்கள் கோடி கண்களிலே நீ தினம் கொள்ளடி

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] தினம் தினம் உன் முகம் [/size][size=1]

[size=4]நினைவினில் மலருது [/size][/size][size=1]

[size=4]நெஞ்சத்தில் போராட்டம் [/size][/size][size=1]

[size=4]போராட்டம் உன்னை [/size][/size][size=1]

[size=4]நானும் அறிவேன் [/size][/size][size=1]

[size=4]என்னை நீயும் அறியாய் [/size][/size][size=1]

[size=4]டிஸ்கோ டிஸ்கோ [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]டிஸ்கோ டிஸ்கோ [/size]

[size=1][size=4]நான் ஒரு டிஸ்கோ டான்செர்[/size]

[size=4]நான்பாடும்பாடல்கள் சூப்பர் [/size]

[size=4]எங்கேயும் கீதம் எங்கேயும் [/size]

[size=4]எந்தன் நாதம் நான் பாட நான் ஆட [/size]

[size=4]எல்லோரும் கூடப் பாடுங்கள் [/size][/size]

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம்

பாதம் உன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] காதல் வந்தும் சொல்லாமல் [/size][size=1]

[size=4]நெஞ்சுக்குள்ளே ஏங்கும் [/size][/size][size=1]

[size=4]என்னைக் கொல்வாயோ[/size][/size][size=1]

[size=4]உன் காதல் சொல்வாயோ [/size][/size]

[size=1]

[size=4]இதயத்தில் ஒருவகை [/size][/size][size=1]

[size=4] இமைகளில் பல துளி நீ [/size][/size][size=1]

[size=4]சென்றால் கூட [/size][/size][size=1]

[size=4]காதல் சுகமாகும். [/size][/size]

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் அன்பை ஊற்றி

மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே

சிறகுகள் நீளுதே விண்வெளி தாண்டியும் அள்ளி அள்ளி சொருகுதே

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள மான் விழியே

ஆசையில் ஓர் கடிதம்

நான் எழுதுவதென்னவென்றால்

உயிர் காதலில் ஓர் கவிதை !

அன்புள்ள மன்னவனே

ஆசையில் ஓர் கடிதம்

அதை கைகளில் எழுதவில்லை

இரு கண்களில் எழுதிவந்தேன் !

நலம் நலம்தானா முல்லை மலரே

சுகம் சுகம்தானா முத்துச்சுடரே

நலம் நலம்தானா முல்லை மலரே

சுகம் சுகம்தானா முத்துச்சுடரே

இளையகன்னியின் இடை மெலிந்ததோ

எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ

வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ

வாடைக் காற்றிலே வாடி நின்றதோ

அன்புள்ள மான்விழியே

ஆசையில் ஓர் கடிதம்

நான் எழுதுவதென்னவென்றால்

உயிர் காதலில் ஓர் கவிதை

நலம் நலம்தானே நீ இருந்தால்

சுகம் சுகம்தானே நினைவிருந்தால்

நலம் நலம்தானே நீ இருந்தால்

சுகம் சுகம்தானே நினைவிருந்தால்

இடை மெலிந்தது இயற்கை அல்லவா

நடை தளர்ந்தது நாணம் அல்லவா

வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா

வாடவைத்ததும் உண்மை அல்லவா

அன்புள்ள மன்னவனே

ஆசையில் ஓர் கடிதம்

அதை கைகளில் எழுதவில்லை

இரு கண்களில் எழுதிவந்தேன்

அன்புள்ள மான் விழியே

ஆசையில் ஓர் கடிதம்

நான் எழுதுவதென்னவென்றால்

உயிர் காதலில் ஓர் கவிதை

உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்

எனக்கொரு பாடம் கேட்டுக் கொண்டேன்

உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்

எனக்கொரு பாடம் கேட்டுக் கொண்டேன்

பருவம் என்பதே பாடம் அல்லவா

பார்வை என்பதே பள்ளி அல்லவா

ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும்

இரவும் வந்தது நிலவும் வந்தது

அன்புள்ள மான் விழியே

ஆசையில் ஓர் கடிதம்

அதை கைகளில் எழுதவில்லை

இரு கண்களில் எழுதிவந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

முத்தான முத்தல்லவோ.

முதிர்ந்து வந்த முத்தல்லவோ,

கட்டான மலர் அல்லவோ.

கடவுள் தந்த பொருளல்லவோ!.....

  • கருத்துக்கள உறவுகள்

மலரே குறிஞ்சி மலரே

தலைவன் சூட நீ மலர்ந்தாய்

மலர்ந்த பயனை நீ அடைந்தாய்.

தாய் மடி சுமந்து யார் பிறந்தாலும்

தாய் மடி மறந்து தலைவனைத் தேடும்.

பெண் என்னும் பிறப்பல்லவோ

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே, உன் கதி, இது தானா?

உன் பெண்மை, ஆண்மைக்குப் பலி தானா?

விதியே, உனக்குச் சதி தானா?

உன் உடலே உனக்குப் பகை தானா?.............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.