Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புங்கை மண்ணின் மைந்தர்களே ..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் வெளியில்

இதில் எதிலுமே பங்குபெறாது

எந்த பங்களிப்புமே செய்யாது

இவ்வாறு இணையங்களில் அநேமதேய  பெயர்களில் எழுதி

எமது நேரத்தை வீணடிப்பவர்களை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்????

 

விசுகர், இதற்கெல்லாம் நீங்கள் பதில் கொடுக்க வெளிக்கிட்டது நேர விரயம் என்பேன்! ஈழத்தமிழர்களுக்கு மேற்கத்தைய ஜனநாயகம் முற்று முழுதாகப் பொருந்தாது! ஜனநாயகமும் dictatorship உம் கலந்து கட்டி நடத்தினால் தான் காரியங்களைக் கொண்டு போகலாம் என்பது என் கருத்து. உலகம் அழிஞ்ச பிறகு ஒரு கல்வெட்டில புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பற்றின பதிவு இருந்தால் இந்தக் கேள்விகள் அங்கே இருக்காது, மக்களுக்கு விளைந்த நல்ல காரியங்கள் மட்டுமே இருக்கும்! பேசாமல் இந்தத் திரியிலோ வேறெங்கோ நீங்கள் இதைப் பற்றிக் கதைக்காமல் இருப்பதே நல்லது என நான் நினைக்கிறன்! :)

 

  • Replies 83
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒரு அகக்றையில தானே சொல்லியிருக்கிறார். எதுக்கு அதிகமா செலவு செய்ய வேணும். வடை மலிவா கிடைக்கிற கடையில போய் சாப்பிட்டால் இன்னும் ஒரு வடை அதிகமா அதே காசுக்கு சாப்பிடலாம் என்ற பொதுநலன் கருதி தான் அவர் சொல்லியிருக்க வேண்டும். :)

இது தேவையில்லாத அக்கறை வழிப்போக்கனுக்கு.. :D அவரின் காசில் யாரும் வடை சாப்பிடவில்லை. இவர்கள் அதிக செலவில் வடை சாப்பிட்டாலும் தெருவையாவது கூட்டியுள்ளார்கள்.. :wub: வழிப்போக்கன் சுத்தமான தெருவில் நடந்ததோடு சரி.. :huh::D

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சிரமதானத்தை செய்யும்வரை  வடை சாப்பிட்டுத்தான் வந்தோம்

சிரமதானத்தை ஆரம்பித்தபோது தான் பிரச்சினை வருகிறது

பொதுவாக நடுவில்  செய்யக்கூடாது

எமது வீட்டு கொல்லைக்குள் செய்யுங்கள் என..

 

இப்போ

சிரமதானத்தை தொடரலாமா?

நிறுத்தலாமா??

என்பதே கேள்வி???

 

விசுகு அண்ணையின் கருத்தைப் பார்த்தால் புங்குடுதீவு மத்தி முன்னேறினால்க் காணும். மற்றப் பக்கங்கள் எல்லாம் எங்களுக்குத் தேவையில்லாத விடயம் என்பது மாதிரி இருக்கின்றது.

நான் நினைக்கின்றேன் இந்த உதவித் திட்டத்தினால் சிலர் பாதிப்பும் அடைந்துள்ளார்கள். அதனாலேயே இந்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கிடுதீவு அனைத்து வட்டாரங்களை சேர்ந்த மக்கள் உதவி செய்யணும் ஆனா மத்திய மட்டும் தான் அபிவிருத்தி செய்வோம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.....

அது என்ன அண்ணே பின் தங்கிய ஒரு வட்டாரத்தை வாழ்விடமாக கொண்டவன் தன்னுடைய வட்டாரமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தப்பில்ல தானே.... அது அவன் உரிமையும் கூட....

  • கருத்துக்கள உறவுகள்

புங்கிடுதீவு அனைத்து வட்டாரங்களை சேர்ந்த மக்கள் உதவி செய்யணும் ஆனா மத்திய மட்டும் தான் அபிவிருத்தி செய்வோம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.....

அது என்ன அண்ணே பின் தங்கிய ஒரு வட்டாரத்தை வாழ்விடமாக கொண்டவன் தன்னுடைய வட்டாரமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தப்பில்ல தானே.... அது அவன் உரிமையும் கூட....

 

உலக நாடுகளில், தலை நகரம் தான், முதலில் அபிவிருத்தி செய்யப்படும்.

அதற்குப் பிறகு படிப்படியாகத்தான்..... மற்றைய இடங்கள்,

இது, கூட... சுண்டலுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

இது தேவையில்லாத அக்கறை வழிப்போக்கனுக்கு.. :D அவரின் காசில் யாரும் வடை சாப்பிடவில்லை. இவர்கள் அதிக செலவில் வடை சாப்பிட்டாலும் தெருவையாவது கூட்டியுள்ளார்கள்.. :wub: வழிப்போக்கன் சுத்தமான தெருவில் நடந்ததோடு சரி.. :huh::D

கண்டு பிடிச்சிட்டாராமா :D

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளில், தலை நகரம் தான், முதலில் அபிவிருத்தி செய்யப்படும்.

அதற்குப் பிறகு படிப்படியாகத்தான்..... மற்றைய இடங்கள்,

இது, கூட... சுண்டலுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. :)

 

இந்தியாவைப் போலத் தமிழ் நாட்டைப் போலச் சேரிகளுக்குப்  பக்கத்தில்

உயர்மாடிகளைக் கட்டி வளைவலங்காரங்கள் அமைத்து நகரத்தை நாறடிக்கலாம் என்று கூற வருகின்றீர்களா ?

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவைப் போலத் தமிழ் நாட்டைப் போலச் சேரிகளுக்குப்  பக்கத்தில்

உயர்மாடிகளைக் கட்டி வளைவலங்காரங்கள் அமைத்து நகரத்தை நாறடிக்கலாம் என்று கூற வருகின்றீர்களா ?

 

வாத்தியார்.... நான் சொல்ல விளைந்தது, பழைய அரசாட்சிக் காலம்.

 

தமிழகத்தில்.... மதுரை முத்தமிழும் செழித்துக் கோலோச்சிய நகரம் தமிழ் நாட்டின் மத்தியில் உள்ளது.

 

அடுத்த உதாரணம், ஸ்ரீலங்காவில் உள்ள கண்டி தலை நகரமாக இருந்தது தானே....

 

சென்னை, கொழும்பு எல்லாம்..... ஆங்கிலேயரின் வசதிக்காக ஏற்படுத்தப் பட்ட தலை நகரகங்கள்.

அதை.... எல்லாம், நாங்கள் கணக்கில் எடுக்கக் கூடாது.  :)

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.