Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் ஹுஸைனை - அனந்தி சந்தித்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் ஆணையாளராக புதிதாக நியமனம் பெற்றுள்ள இளவரசர் செயிட் அல் ஹுஸைனை, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சந்தித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான ஒன்றுகூடலின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில், வட மாகாணசபை உறுப்பினர் துரைராஜா ரவிகரனும் கலந்துகொண்டிருந்தார்.

நேற்று வியாழக்கிழமை (18.09.14) காலை இடம்பெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய அனந்தி சசிதரன், இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

 

 
 
  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு சம்பந்தன் ஐயா, சுமந்திரன், சௌத் புளொக் ஆட்களின் அனுமதியை அனந்தி ஏற்கனவே பெற்றிருப்பார் என நம்புகிறேன். :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் ஹுஸைனை - அனந்தி சந்தித்தார்

 

நல்லதொரு விடயம்

போரின் நேரடிச்சாட்சி

அத்துடன் மக்களைப்பிரதிநிதிப்படுத்துபவர்...

 

அது சரி

சித்தண்ணாவுக்கும் மக்கள் ஓட்டுப்போட்டார்களே

ஆள் என்ன  செய்கிறார்

இந்தச்சந்தர்ப்பத்தையும் ............?? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் ஹுஸைனை - அனந்தி சந்தித்தார்

 

நல்லதொரு விடயம்

போரின் நேரடிச்சாட்சி

அத்துடன் மக்களைப்பிரதிநிதிப்படுத்துபவர்...

 

அது சரி

சித்தண்ணாவுக்கும் மக்கள் ஓட்டுப்போட்டார்களே

ஆள் என்ன  செய்கிறார்

இந்தச்சந்தர்ப்பத்தையும் ............?? :(

 

சித்தண்ணா என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும். அந்தாள் ஒரு மனுசனா? அனந்தி அக்கா செய்கிறா.. அது போதாதா? வெளியிலே என்ன கதைத்தாலும்  திரும்பி இலங்கைக்கு போகேக்குள்ளை எந்த பிரச்சனையும் இல்லாமல் மொக்கு சிங்களவனை ஏமாத்திவிட்டு போறாங்கோ.. அது போதாதா? மெக்கு சிங்களவன். இவனுக்கு தோல்விதான் நிரந்தரம்.

 

இப்பிடி ஒரு 10 வீரப் பெண்கள் இருந்தா ஈழம் கிடைச்சிடும். அக்காவின் காலத்தில் ஈழம் கிடைக்காட்டி, பிறகு கிடைக்காது. நாங்கள் முழு ஆதரவு கொடுக்க வேணும்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

சித்தண்ணா என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு போகட்டும். அந்தாள் ஒரு மனுசனா? அனந்தி அக்கா செய்கிறா.. அது போதாதா? வெளியிலே என்ன கதைத்தாலும்  திரும்பி இலங்கைக்கு போகேக்குள்ளை எந்த பிரச்சனையும் இல்லாமல் மொக்கு சிங்களவனை ஏமாத்திவிட்டு போறாங்கோ.. அது போதாதா? மெக்கு சிங்களவன். இவனுக்கு தோல்விதான் நிரந்தரம்.

 

இப்பிடி ஒரு 10 வீரப் பெண்கள் இருந்தா ஈழம் கிடைச்சிடும். அக்காவின் காலத்தில் ஈழம் கிடைக்காட்டி, பிறகு கிடைக்காது. நாங்கள் முழு ஆதரவு கொடுக்க வேணும்.

 

அவரால் என்ன முடியும் என்று எனக்குத்தெரியும்

அவரை நேரே சந்தித்துள்ளேன்..

இந்த வாரமும் இங்கு வருகிறார்  என நினைக்கின்றேன்...

வந்தால் சந்திப்பேன்.

 

அவர் ஈழம் எடுத்துத்தருவார் என எங்கும் எழுதவில்லை..

நீங்கள் நினைத்தால்

 மோடன் சிங்களவன் அல்ல.. :(

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான... செய்தி.
அனந்தியின்... துணிச்சலுக்கு, தலை வணங்குகின்றேன்.
அவரின், துணிச்சல் தமிழர் கட்சிகளை.... பிரதிநிதிப் படுத்தும்,

எந்த... தமிழ் ஆண் அரசியல்வாதிக்கும், இல்லை என்பது... வெட்கக்கேடு.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தண்ணற்ற ஆக்கள்தான் வவுனியாவில எனது தம்பியை அடிச்சே கொண்டவங்கள். இவ்வளவுக்கும் இயக்கம் விடுதலை தமிழீழம் எண்டு ஒரு விடையனும் சரியாத் தெரியாதவன். எனது தந்தையார் வவுனியா வைத்தியசாலையில் சுகவீனமுற்ரு மரணமடைந்ததால், பொண்டாட்டி பிள்ளையைப் பார்க்க ஜேர்மனியால போய் கொழுபில் நின்று பின்பு மரணவீட்டுக்கு வவுனியா  போனவன் சித்தண்ணற்ற ஆக்கள் சின்னாபின்னமாக்கிற்றாங்கள். தூ இவர்கள் எல்லாம் மனிசர்கள். இவர்கள் தமிழருக்கு நல்லது செய்வினம் இவர்களை நம்பியும் நிறையப்பேர் புலம்பெயர் தேசங்களிலும்.

UNHRC%2087548486.jpg

 

UNHRC%2087548485.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்

-----

இப்பிடி ஒரு 10 வீரப் பெண்கள் இருந்தா ஈழம் கிடைச்சிடும். அக்காவின் காலத்தில் ஈழம் கிடைக்காட்டி, பிறகு கிடைக்காது. நாங்கள் முழு ஆதரவு கொடுக்க வேணும்.

 

உங்களது பேச்சு நடையில், மற்றவர்களுக்கு மரியாதை... கொடுக்க கற்றுப் பழகுங்கள்.

மிச்சத்தை நாம், பார்த்துக் கொள்கிறோம்.

சும்மா.... லூசு மாதிரி, கதைக்கக் கூடாது.

நல்ல விடயம். 

உங்களது பேச்சு நடையில், மற்றவர்களுக்கு மரியாதை... கொடுக்க கற்றுப் பழகுங்கள்.

மிச்சத்தை நாம், பார்த்துக் கொள்கிறோம்.

சும்மா.... லூசு மாதிரி, கதைக்கக் கூடாது.

இதை நீங்கள் சொல்வதற்கு வெட்கப்படவேண்டும் ,ஊருக்கு உபதேசம் எனக்கில்லையடி .சம்பந்தன் சம்பந்தன் ஐயாவைப்பற்றி நீங்கள் எழுதியது மறந்து போச்சோ :(  :icon_idea:

இதற்கு சம்பந்தன் ஐயா, சுமந்திரன், சௌத் புளொக் ஆட்களின் அனுமதியை அனந்தி ஏற்கனவே பெற்றிருப்பார் என நம்புகிறேன். :rolleyes::D

நெடியவனுடைய குழுவின் அனுமதி பெற்றால் போதுமாம் :rolleyes:

அனந்தி அக்காவுக்கு நன்றி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் ஹுஸைனை - அனந்தி சந்தித்தார்

 

நல்லதொரு விடயம்

போரின் நேரடிச்சாட்சி

அத்துடன் மக்களைப்பிரதிநிதிப்படுத்துபவர்...

 

அது சரி

சித்தண்ணாவுக்கும் மக்கள் ஓட்டுப்போட்டார்களே

ஆள் என்ன  செய்கிறார்

இந்தச்சந்தர்ப்பத்தையும் ............?? :(

 

சித்தர் எழுபதுகளில் லண்டன் வந்து ஏற்கனவே உந்த இடங்கள் எல்லாம் சுத்தி அடித்துவிட்டார் பாலஸ்தீனம் போய் அரபாத்தையும் அப்பவே சந்தித்தவர் பாவம் ஆனந்தியையும் கொஞ்சம் நாடு  பார்க்க விடுங்கோ .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

சித்தர் உதெல்லாம் சுத்திப்பார்த்து விட்டுத்தான் வவுனியாவில் களவுகள் தொடங்கினவர். :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சித்தர் உதெல்லாம் சுத்திப்பார்த்து விட்டுத்தான் வவுனியாவில் களவுகள் தொடங்கினவர். :lol:  :lol:

 

முடியல..... நல்ல  ரைமிங்கான பதில்.  :D  :icon_idea:

சித்தர் உதெல்லாம் சுத்திப்பார்த்து விட்டுத்தான் வவுனியாவில் களவுகள் தொடங்கினவர். :lol:  :lol:

சித்தரின் அரசியலை விடுவம் ,

 

பணவிசயத்தில் ஐந்து சதத்திற்கு வழியிலாமல் இருந்து பின்னர் வன்னியில் வீடு வாசல் இரண்டு மூன்று வாகனங்களுடன் திரிந்தவர்கள் போலல்ல சித்தர்,

அவரிடமு இருக்கும் சொத்துதுக்கள் பத்து தலைமுறைக்கு சும்மா இருந்து சாப்பிடக்காணும் பரம்பரைக்கு மானிப்பாய் உடுவில் மக்களை கேட்டுப்பார்க்கவும் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சித்தரின் அரசியலை விடுவம் ,

 

பணவிசயத்தில் ஐந்து சதத்திற்கு வழியிலாமல் இருந்து பின்னர் வன்னியில் வீடு வாசல் இரண்டு மூன்று வாகனங்களுடன் திரிந்தவர்கள் போலல்ல சித்தர்,

அவரிடமு இருக்கும் சொத்துதுக்கள் பத்து தலைமுறைக்கு சும்மா இருந்து சாப்பிடக்காணும் பரம்பரைக்கு மானிப்பாய் உடுவில் மக்களை கேட்டுப்பார்க்கவும் . :icon_mrgreen:

 

அப்பிடி இருந்தும் சித்தர் களவெடுத்து இருக்கிறார் என்றால் எப்படி கள்ளனாக இருந்து இருப்பார் என்று சொல்ல தேவை இல்லை. சுயநலம் சார்ந்தே கூட்டணியுடன் ஒட்டியுள்ளார் என்பது  உள்ளங்கை நெல்லிக்கனி. 
 
மக்களுக்காக உயிரை நீத்த 40 ஆயிரம் போராளிகள் எங்கே இப்படியான கள்ளர்கள்  எங்கே? மலையும் மடுவும் தான். :)  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.