Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோதுமை மா நீ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலை எவ்வளவோபேர் வவந்து கவிதைகள் எழுதி தள்ளினம் அதை பாத்த எனக்கும் ஒரு ஆசை கவிதைதஒண்டு எழுதவேண்டும் என்று அதுவும் காதல் கவிதை கண்ணைமுடிஎன்ரை முனியம்மாவை நினைச்சன் கவிதையா வந்து கொட்டிச்சுது அதிலை நீங்களும் நனைந்து கருத்தை சொல்லுங்கோ அப்பதான் அடுத்த கவிதைஎழுதுவன்*

கோதுமை மா நீ

கொதி தண்ணி நான்

இருவரும் சேர்ந்தால்

ஆசையயாய் சாப்பிடும்

தோசையாகலாம்

உள்ளி நீ

மல்லி நான்

இருவரும் சேர்தால்

இரசம் ஆகலாம்

மிதுவான

தேங்காய்் பூ நீ

மிளகாய் செத்தல் நான்

சேர்த்தரைத்்தால்

சம்பல் ஆகலலாம்

வழிப்பான புளி நீ

வாடல் மரக்கறி நான்

வா சேர்ந்து

சாம்பாறு ஆகலாம்

உயிர் நீ

மெய் நான்

இருவரும் சேர்ந்து

உயிர் மெய்யாகலாம்

கவிதை நீ

இராகம் நான்

இருவரும் சேர்ந்து

பாடலாகலாம்

சாத்திரி நீ (நீங்கள்)

இலக்கியன் நான்

இருவரும் சேர்ந்தால்

கவிதை எழுதலாம்

சாத்திரியாரின் கவிதை நல்லஇருக்கிறது

சாப்பாடு என்றால் அலாதி பிரியம் போல

:wink:

ஜயா..ரெம்ப...கலக்கிறீங்க....

படு கமடி...பார்த்தேன் ரசிச்சேன் சிரிச்சன்...

சும்மா..அந்த மாதிரி இருக்கு...

வித்தியமா சமைச்சிருக்கிறீங்க...

தொடரட்டும் ...

நன்றி

வன்னி மைந்தன்

:lol::lol::lol: அடடடா சாத்ரி தாத்தாவும் இலக்கியனும் சேர்ந்து என்னமாதிரி எழுதி இருக்கிறாங்க.

சாத்ரி தாத்தா முனியம்மாவை நினைச்சால் அடுப்பங்கரை ஞாபகம் வந்து கவிதையாக கிறுக்கிட்டீங்க போல :lol::lol:

கயிறு நான்

உயிரு நீ

சுருக்கு மாட்டினால்

சொர்க்கம் காணலாம்.

கத்தி நான்

கடா நீ

எடுத்து வெட்டினா

ரத்தம் காணலாம்.

இது எப்படி சாத்திரி?

இதுவும் கவிதைதான் உங்களை நினைச்சு ஆதியும் சின்னாவும் சிந்திச்சது.... :lol::lol::lol::lol::lol::lol:

அரிவாள் என்கையில்

ஆடும்வால் உம்மெய்யில்

எடுத்து வெட்டினால்

எழும்பி ஓடுவார் ஆதிவாசி

தவறுதலாக பதியபட்டு விட்டது

மானிப்பாய் உங்களூர் யாழ் கள கதாநாயகன்

மானிப்பாய் என்னூர் யாழ்கள வில்லி

சேர்ந்தே படம் எடுத்திடுவோம் வாங்கோ

கயிறு நான்

உயிரு நீ

சுருக்கு மாட்டினால்

சொர்க்கம் காணலாம்.

கத்தி நான்

கடா நீ

எடுத்து வெட்டினா

ரத்தம் காணலாம்.

இது எப்படி சாத்திரி?

இதுவும் கவிதைதான் உங்களை நினைச்சு ஆதியும் சின்னாவும் சிந்திச்சது.... :lol::lol::lol::lol::lol::lol:

ஆதி நீ (நீங்கள்)

புதியவன் நான்

இருவரும் சேர்ந்தால்

வெட்டலாம் உம் வாலை :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர் நீ

மெய் நான்

இருவரும் சேர்ந்து

உயிர் மெய்யாகலாம்

கவிதை நீ

இராகம் நான்

இருவரும் சேர்ந்து

பாடலாகலாம்

சாத்திரி நீ (நீங்கள்)

இலக்கியன் நான்

இருவரும் சேர்ந்தால்

கவிதை எழுதலாம்

சாத்திரியாரின் கவிதை நல்லஇருக்கிறது

சாப்பாடு என்றால் அலாதி பிரியம் போல

:wink:

ஜயோ பயந்தே போய்விட்டன்.. தமிழர்களுமா என்று....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர் நீ

மெய் நான்

இருவரும் சேர்ந்து

உயிர் மெய்யாகலாம்

கவிதை நீ

இராகம் நான்

இருவரும் சேர்ந்து

பாடலாகலாம்

சாத்திரி நீ (நீங்கள்)

இலக்கியன் நான்

இருவரும் சேர்ந்தால்

கவிதை எழுதலாம்

சாத்திரியாரின் கவிதை நல்லஇருக்கிறது

சாப்பாடு என்றால் அலாதி பிரியம் போல

:wink:

ஜயோ பயந்தே போய்விட்டன்.. தமிழர்களுமா என்று....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழிலை எவ்வளவோபேர் வவந்து கவிதைகள் எழுதி தள்ளினம் அதை பாத்த எனக்கும் ஒரு ஆசை கவிதைதஒண்டு எழுதவேண்டும் என்று அதுவும் காதல் கவிதை கண்ணைமுடிஎன்ரை முனியம்மாவை நினைச்சன் கவிதையா வந்து கொட்டிச்சுது அதிலை நீங்களும் நனைந்து கருத்தை சொல்லுங்கோ அப்பதான் அடுத்த கவிதைஎழுதுவன்*

கோதுமை மா நீ

கொதி தண்ணி நான்

இருவரும் சேர்ந்தால்

ஆசையயாய் சாப்பிடும்

தோசையாகலாம்

உள்ளி நீ

மல்லி நான்

இருவரும் சேர்தால்

இரசம் ஆகலாம்

மிதுவான

தேங்காய்் பூ நீ

மிளகாய் செத்தல் நான்

சேர்த்தரைத்்தால்

சம்பல் ஆகலலாம்

வழிப்பான புளி நீ

வாடல் மரக்கறி நான்

வா சேர்ந்து

சாம்பாறு ஆகலாம்

என்ன சாத்திரி.. கவிதை சொல்ல வந்து,,, மனிசருக்கு.. ஆசையை தூண்டிவிட்டு போகின்றீர்கள்... இந்த தோசை சம்பல் எல்லாம் பார்த்தே வருடக்கணக்காகின்றது..... அனுப்பி விடுங்கோ....

ஜயோ பயந்தே போய்விட்டன்.. தமிழர்களுமா என்று....

இதில என்ன தப்பு இருக்கிறது :wink:

தப்பாக சிந்தித்தால் எல்லாம்

தப்புதான் :lol:

பகவானே நம்ம ஆத்து

சும்மாவும் இப்படியா :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தப்பாக் சிந்திக்க வேண்டிய ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் இலக்கியன். 19 வயதில் படிப்பதற்காக தனியாக வந்த போது எதுவும் தெரியாமல் முழித்தவர், அப்படி என்றால் என்ன என்று சக நண்பர்களிடம் கேட்டவர் உங்கள் ஆத்து சும்மா..... எதற்கும் அவதானமாக இருப்பது நல்லது ஆதலால்.. .சில விசயங்களை தப்பாக நினைத்தால் தான் ஒதுங்கி இருக்கலாம்.... சும்மா ஜோக்....

  • கருத்துக்கள உறவுகள்

முனியம்மாவை நினைச்சு கவிதை எழுதோனும் எண்டால் இப்படியா தோசை மல்லி ரசம் தேங்காய் செத்தல் மிளகாய் சாப்பார் எண்டால் எல்லாம் எழுதுறீர். உங்கட வீட்டில் நீங்க தான் சமையல் எண்டு இதைப்பார்க்கேக்க நல்லா தெரியுது சாத்திரி சார்.

முனியம்மாவைக்கூட வர்ணிக்க தெரியாத வாடல் மரக்கறி சாத்திரி சாருக்கு இண்டைக்கு வீட்டுல்ல இருக்கு பூசை

ஜயோ பயந்தே போய்விட்டன்.. தமிழர்களுமா என்று....

சும்மா ஏன் பயந்தீர்கள்? இதில் என்ன இருக்கு பயப்பட? :?: :arrow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகள் சாத்திரி அண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழிலை எவ்வளவோபேர் வவந்து கவிதைகள் எழுதி தள்ளினம் அதை பாத்த எனக்கும் ஒரு ஆசை கவிதைதஒண்டு எழுதவேண்டும் என்று அதுவும் காதல் கவிதை கண்ணைமுடிஎன்ரை முனியம்மாவை நினைச்சன் கவிதையா வந்து கொட்டிச்சுது அதிலை நீங்களும் நனைந்து கருத்தை சொல்லுங்கோ அப்பதான் அடுத்த கவிதைஎழுதுவன்*

கோதுமை மா நீ

கொதி தண்ணி நான்

இருவரும் சேர்ந்தால்

ஆசையயாய் சாப்பிடும்

தோசையாகலாம்

உள்ளி நீ

மல்லி நான்

இருவரும் சேர்தால்

இரசம் ஆகலாம்

மிதுவான

தேங்காய்் பூ நீ

மிளகாய் செத்தல் நான்

சேர்த்தரைத்்தால்

சம்பல் ஆகலலாம்

வழிப்பான புளி நீ

வாடல் மரக்கறி நான்

வா சேர்ந்து

சாம்பாறு ஆகலாம்

நல்லாயிருக்கு சாத்திரியாரிண்டை கவிதை. அதுசரி கேக்கிறனெண்டு குறை நினைக்காதயுங்கோ, உங்களிற்கென்ன இரத்த அளுத்தமோ? இல்லை உப்பை விட்டிட்டீங்கள் அதுதான் .....ஹி ஹி..ஹீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானிப்பாய் உங்களூர் யாழ் கள கதாநாயகன்

மானிப்பாய் என்னூர் யாழ்கள வில்லி

சேர்ந்தே படம் எடுத்திடுவோம்

அயலூரான் நான் உதவியாளனாக வரவோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி நீ (நீங்கள்)

புதியவன் நான்

இருவரும் சேர்ந்தால்

வெட்டலாம் உம் வாலை :wink: :D

கவிப்புயல் இலக்கியா

கங்காருப் படையணியும் ஆதிவாலறுத்து நெடுநாளாச்சுதப்பா

அறுந்தவாலொட்டி ஆதிபண்ணும் கூத்துப்பெரும் கொடுமையப்பா

இவர் கொட்டமடக்க நீரிவரின் அறுந்த வால் நுனி பிடியுமையா

அது தன்னாலே கழண்டும் கையோடே வந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மானிப்பாய் தான் வாங்கோ அயலூறானே

:wink: :wink:

  • 9 months later...

ஹாஹா :o:lol: ... சாத்திரி நன்றாக உள்ளது... ஏன் பிறகு தொடர்ந்து எழுதவில்லை?

கோதுமை மா நீ

கொதி தண்ணி நான்

இருவரும் சேர்ந்தால்

ஆசையயாய் சாப்பிடும்

தோசையாகலாம்

உள்ளி நீ

மல்லி நான்

இருவரும் சேர்தால்

இரசம் ஆகலாம்

மிதுவான

தேங்காய்் பூ நீ

மிளகாய் செத்தல் நான்

சேர்த்தரைத்்தால்

சம்பல் ஆகலலாம்

வழிப்பான புளி நீ

வாடல் மரக்கறி நான்

வா சேர்ந்து

சாம்பாறு ஆகலாம்

இப்பல்லாம் தோசை கோதுமை மாவில் சுடுகின்றார்களா?;)

:lol::lol::lol: அடடடா சாத்ரி தாத்தாவும் இலக்கியனும் சேர்ந்து என்னமாதிரி எழுதி இருக்கிறாங்க.

சாத்ரி தாத்தா முனியம்மாவை நினைச்சால் அடுப்பங்கரை ஞாபகம் வந்து கவிதையாக கிறுக்கிட்டீங்க போல :lol::lol:

அடுப்பங்கரை ஞாபகம் இல்லை சாத்திரிக்கு அடிக்க வரும் அகப்பை காம்புதான் ஞாபகம் வந்ததாம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லாயிருக்கு சாத்திரியார்!என்ன மாதிரி அடுப்படீக்கையிருந்துதான் உந்த ஞானோதயம் பிறந்ததோ :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.