Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துகளில் மாற்றங்கள் [2015]

Featured Replies

  • தொடங்கியவர்
எதிரிகளை திகைக்க வைத்த குடாரப்பு மண்! தியாக நினைவுக் கல்லினை சிறீதரன் எம்.பி உள்ளிட்ட குழுவினர் பார்வை எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
  • Replies 94
  • Views 17.7k
  • Created
  • Last Reply

'நிர்பயா : ஒரு ஆவணப்படமும்...அரசின் அலட்சியமும்!' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற கருத்தாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் , மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன் - சுமந்திரன் எனும் திரியில் இருந்து பல சீண்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்

செய்தி திரட்டி பகுதியில் முற்பிறப்பு சம்பந்தமாக இணைக்கப்பட்ட வினோதச் செய்தி நீக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை எனும் திரி கள உறுப்பினர்களுக்கிடையே தேவையற்ற விவாதங்களை உருவாக்குவதால் பூட்டப்படுகின்றது.
  • தொடங்கியவர்

தனி ஈழம் சாத்தியமற்றது..!- மக்கள் மத்தியில் மதிப்பு மிக்க தலைவராக பிரபாகரன் பார்க்கப்படுகின்றார்: - தர்மலிங்கம் சித்தார்த்தன் எனும் திரியிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் தேவையற்ற சீண்டல்களைத் தவிர்த்து ஆரோக்கியமான கருத்தாடலில் ஈடுபடவேண்டும்.

  • தொடங்கியவர்
உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும் எனும் திரியிலிருந்து பல சீண்டல் கருத்துக்களும், தனிநபர் தாக்குதல் கருத்துக்களும் தலைப்புக்கு சம்பந்தமற்ற வீண் விவாதக் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

'புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தாராளமாக திரும்பி வரலாம்! - அழைக்கிறார் ஜனாதிபதி மைத்திரி' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. சக உறுப்பினர் மீதான கழ்ப்புணர்வுடனான உரையாடல்களைத் தவிருங்கள்.

பிற்போற்கான கருத்தியலுடன் தம் மன வக்கிரங்களை வெளிப்படுத்த ஆரம்பிக்கப்பட்ட  அவளுடை காட்டும் அவளழகை அவள் மறைப்பதேனோ? எனும் திரி அகற்றப்படுகின்றது.

 

 

  • தொடங்கியவர்

ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுக்கு முதலமைச்சருக்கு அழைப்பில்லை! - மகிந்தவின் பாதையில் மைத்திரி அரசும்? எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற பல குழுவாதக் கருத்துக்களும் தனிமனிதர் தாக்குதல்களும் சீண்டல் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் திரிகளுக்குள் குழுவாதக் கருத்துக்களை வைப்பதைத் தவிர்த்து ஆக்கபூர்வமான கருத்தாடலில் ஈடுபடவேண்டும்.

  • தொடங்கியவர்
இரட்டைப் பிரஜாவுரிமை பெற 6 நிபந்தனைகள் விதிக்கும் அரசு எனும் திரியிலிருந்து சீண்டும் கருத்துக்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.
  • கருத்துக்கள உறவுகள்

"சீண்டும் வகையிலும், பிறரை இழிவுபடுத்தும் அல்லது அவதூறு செய்யும் வகையிலும் கையொப்ப வசனங்கள் இருத்தல் ஆகாது".

என்ற விதிக்கமைய கள உறுப்பினர் ஒருவரின் கையெழுத்து நீக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
கட்சியை வளர்க்க வந்த ரணிலை நான் ஏன் சந்திக்கவேண்டும்? ராணுவத்தை விலக்குவார் என உத்தரவாதம் தந்தால் கைகுலுக்கவும் தயார் எனும் திரியில் இருந்து கண்ணியமற்ற கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.
  • தொடங்கியவர்

யாழ். இந்துக்கல்லூரியில் 'சபாலிங்கம் அரங்கம்' திறந்துவைப்பு எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் சீண்டல்கள், தனிநபர் தாக்குதல்களைத் தவிர்த்து ஆக்கபூர்வமான கருத்தாடலில் ஈடுபடவேண்டும்.

சேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு! எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன,

'அமெரிக்காவில் இந்து முறைப்படி ஆண்களின் ஓரினச் சேர்க்கை திருமணம்!' என்ற தலைப்பிலிருந்து அநாகரீகமான - தலைப்புடன் தொடர்பற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • தொடங்கியவர்
சுவிஸ்லாந்தில் யாழ் யுவதி கதறக்.. கதறக்… கடத்தப்பட்டார். எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
  • 2 weeks later...

'செம்மரம் வெட்டியதாக, தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுப் படுகொலை!' என்ற திரி தற்காலிகமாக நீக்கப்படுகிறது.

'செம்மரம் வெட்டியதாக, தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுப் படுகொலை!' என்ற தலைப்பிலிருந்து இறுதியாகப் பதியப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.  சக கருத்துக்கள உறுப்பினர்களோடு பண்பான முறையில் கருத்துக்களைப் பதியுங்கள்.

  • தொடங்கியவர்

தமிழ் அரசியல்வாதி ஒருவரை இழிவுசெய்யும் வகையில் அமைந்த செய்தி ஒன்று ஊர்ப்புதினத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

 

செய்திகளை இணைப்போர் ஊடக நேர்மையற்ற தளங்களில் இருந்து மலினமான செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

களவிதி:
நாடுகளின் நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களையும் (உதாரணம்: சனாதிபதி, பிரதமர், மந்திரிகள்), சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்களையும், கலைஞர்களையும் (சினிமாத்துறை உள்ளடங்கலாக) ஒருமையில் விளித்தலும் அவதூறான சொற்களால் இகழ்தலும் தவிர்க்கப்படல் வேண்டும்.

விடுதலைப்புலிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை: - தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு! திரியிலிருந்து அனைத்து சீண்டல் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
நிதி சேகரித்த குற்றச்சாட்டில் நெதர்லாந்தில் 5 ஈழத்தமிழர்களுக்கு சிறைத்தண்டனை! எனும் திரியிலிருந்து சீண்டும் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'நிதி சேகரித்த குற்றச்சாட்டில் நெதர்லாந்தில் 5 ஈழத்தமிழர்களுக்கு சிறைத்தண்டனை!' என்ற தலைப்பில் அச் செய்தியுடன் தொடர்பற்ற கருத்துக்களும் அநாவசியச் சீண்டல் கருத்துக்களும் எழுதப்படுவதால் பூட்டப்படுகிறது.

அன்புள்ள கம்பவாரிதி ஐயாவுக்கு எனும் திரி யாழில் இணைத்தமை, தன் காப்புரிமையை மீறிவிட்ட செயல் என்று அதை எழுதிய ஜேகே முறையிட்டமையால் நீக்கப்படுகின்றது. இனிவரும் காலங்களிலும் தன் ஆக்கங்களை யாழில் இணைக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'திருமணத்திற்கு முன்னர் பாலுறவு சரியா?' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.