Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மோசடி அம்பலம்?

Featured Replies

jessica_spoorthi001.jpg

சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டோம். எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் இப்போட்டிக்கு உலக தமிழர்கள் அமோக வரவேற்பு தந்தனர்.

ஈழத்து சிறுமி ஜெசிக்கா பங்கேற்றதால் இப்போட்டிக்கு மக்களிடையே நிறைய வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக பலர் கூறிவந்தனர்.

தற்போது இந்நிகழ்ச்சியில் பணியாற்றிய சிலர் மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்களித்துள்ளனர் என பட்டியலை வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர்கள் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு...
    Name Votes Jessica 1,03,53,440 Anushya 21,03,555 Spoorthi 13,11,630 Srisha 11,02,017 HariPriya 5,06,221 Bharath 4,63,309

Total Votes: 1,58,40,172

 

 

 

 

 

         

 

 

 

http://www.cineulagam.com/tamil/news-tamil/events/113606/

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே இழுபறிப்பட்டு தமிழகத்தில் இருக்கும் எமக்கான வாய்ப்புக்களை அடைத்துக்கொள்ளுவோம். அரசியல் ரீதியில் எவ்வித பயனுமற்ற தமிழகத்தை கலைத் துறையில் நாங்கள் வளர புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜெஸிக்கா 2 வது ஆக வந்ததே பெரிய விடயம்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே இழுபறிப்பட்டு தமிழகத்தில் இருக்கும் எமக்கான வாய்ப்புக்களை அடைத்துக்கொள்ளுவோம். அரசியல் ரீதியில் எவ்வித பயனுமற்ற தமிழகத்தை கலைத் துறையில் நாங்கள் வளர புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜெஸிக்கா 2 வது ஆக வந்ததே பெரிய விடயம்!

 

உண்மை வாலி அவர்களே! தமிழினி பதிந்துள்ள யெசிக்காவின் கனடா நிகழ்ச்சி பார்த்தேன். அதில் அவர் முதல்பரிசைப் பெற்றிருந்தாலும் அவரது திறமை சுமாராகவே என் ரசிக்கும் தகுதிக்குத் தெரிந்தது. இங்கு சூப்பர்சிங்கரில் அவர் திறமை  அபாரமாக மிளிர்ந்து ஒரு இசை மேதைக்குரிய தகுதியைத் தெரிவித்தது. காரணம் அவர் தமிழகக் கலைத் துறையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டமையே. 
 
என் மனதில் மலை உச்சியில் இருந்த சூப்ர்சிங்கர் -4 க்குரிய நடுவர்கள் இன்று பாதாளத்தில் புழுவிலும் கேவலமாகத் தெரிகிறார்கள். 
 
வேறொரு திரியில் தெரிவித்த கருத்தை இங்கும் பதிகிறேன்.  சூப்பர்சிங்கர் -4லின் நடுவர்களின் தீர்ப்பு ஈழத்தமிழர்களுக்கு ஏமாற்றமே!. ஆனால் தமிழகத் தமிழர்களுக்கு மிக மிகக் கேவலமான அவமானம்!!...  
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே இழுபறிப்பட்டு தமிழகத்தில் இருக்கும் எமக்கான வாய்ப்புக்களை அடைத்துக்கொள்ளுவோம். அரசியல் ரீதியில் எவ்வித பயனுமற்ற தமிழகத்தை கலைத் துறையில் நாங்கள் வளர புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜெஸிக்கா 2 வது ஆக வந்ததே பெரிய விடயம்!

தமிழகத்தில் கருவேப்பிலை தோட்டம் அந்த அளவிலா இருக்குது .......??

இது மலையாளத்தில் நடந்த நிகழ்வு (இதை பார்க்கும் போது வேறு பாடுகள் புரியும்)

 

 

 

https://www.youtube.com/watch?v=Md6HE9jz9L8


  • கருத்துக்கள உறவுகள்

மேலே போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள் பற்றி ஒரு இணையத்தில் வந்ததாகவே குறிக்கப்பட்டிருக்கிறது. அவ்விணையத்தின் பெயர் என்ன?. ஜெசிக்காவுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகளவு வாக்களித்திருக்கலாம். ஆனால் இணையங்களில் அவர் பெற்ற வாக்குகள் உண்மையில் சரியானதா?. அல்லது யாரோ கற்பனையில் எழுதிய தகவலா?. வழமைபோல ஈழத்தமிழர்களின் ஊடகங்களில் வரும் பரபரப்புச் செய்தியா?. ஜெசிக்கா 2ம் இடத்துக்கே வந்தது மிகப்பெரிய விடயம். அடுத்த சுப்பர் சிங்கர் போட்டியில் ஈழத்துப் போட்டியாளர்கள் விடை கொடு எங்கள் நாடே என்ற பாடலைப் பாடலாம். இந்தியாப் பாடகர்கள் வந்தே மாதரம் என்ற பாடலைப் பாடலாம். மீண்டும் எமது ஊடகங்களில் இப்படியான செய்திகளும் வரலாம். ஈழத்தின் முக்கிய பிரச்சனையை விட இப்படியான செய்திகள்தான் ஈழத்தமிழர்களின் ஊடகங்களில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள் பற்றி ஒரு இணையத்தில் வந்ததாகவே குறிக்கப்பட்டிருக்கிறது. அவ்விணையத்தின் பெயர் என்ன?. ஜெசிக்காவுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகளவு வாக்களித்திருக்கலாம். ஆனால் இணையங்களில் அவர் பெற்ற வாக்குகள் உண்மையில் சரியானதா?. அல்லது யாரோ கற்பனையில் எழுதிய தகவலா?. வழமைபோல ஈழத்தமிழர்களின் ஊடகங்களில் வரும் பரபரப்புச் செய்தியா?. ஜெசிக்கா 2ம் இடத்துக்கே வந்தது மிகப்பெரிய விடயம். அடுத்த சுப்பர் சிங்கர் போட்டியில் ஈழத்துப் போட்டியாளர்கள் விடை கொடு எங்கள் நாடே என்ற பாடலைப் பாடலாம். இந்தியாப் பாடகர்கள் வந்தே மாதரம் என்ற பாடலைப் பாடலாம். மீண்டும் எமது ஊடகங்களில் இப்படியான செய்திகளும் வரலாம். ஈழத்தின் முக்கிய பிரச்சனையை விட இப்படியான செய்திகள்தான் ஈழத்தமிழர்களின் ஊடகங்களில் வரும்.

 

என்னப்பு டென்சன் ஆகிட்டியள் காம் டவுன்.......

சுப்பர் சிங்கர் பஞ்சாயத்து என்னுமா முடியவில்லை? ஏதாவது ஒன்றை பற்றி குறை சொல்லா விட்டா ஈழதமிழனுக்கு நித்திரை வராது.   :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் சிங்கர் பஞ்சாயத்து என்னுமா முடியவில்லை? ஏதாவது ஒன்றை பற்றி குறை சொல்லா விட்டா ஈழதமிழனுக்கு நித்திரை வராது.   :lol:

 

மேற்குலகில் நித்திரை வாரதற்க்கு நித்திரை குளுசை பாவிப்பினம்,அது உடம்புக்கு தீங்கு அதனால் நாங்கள் பரம்பரை பரம்பரையாக இயற்கை வைத்தியமாகிய குறை சொல்லை பயன்படுத்துகிறோம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.