Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் சம்பூர் மக்களிடம் சொந்த நிலம் கையளிக்கப்படும்! மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

Featured Replies

 

 

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

10603422_951196654899752_742831881580625

 

முடிவின்றிய நில ஆக்கிரமிப்பு சிங்களத்தின் இராணுவத் தேவையை விட அரசியல் தேவையாக மாறி இருப்பதுவே மிகப் பெரிய உண்மை.  :icon_idea:

  • தொடங்கியவர்

இது சம்பூர் பகுதியாக தெரியவில்லையே  :)  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது சம்பூர் பகுதியாக தெரியவில்லையே :):icon_idea:

உங்களுக்கு உந்த பிரச்சனை எமக்கு இந்த பிரச்சனை

http://www.yarl.com/forum3/index.php?/topic/155318-சம்பூர்-அனல்-மின்நிலையம்-ஏற்பட/

Edited by MEERA

கொடுப்பதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்; சுவாமிநாதன்
 
 

article_1427108335-ass3.jpg

-எம்.றொசாந்த்

கொடுப்பதை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டுமென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், திங்கட்கிழமை (23) தெரிவித்தார். வளலாய், வசாவிளான் பகுதியில் விடுவிக்கப்படும் 430.6 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளிக்கும் நி கழ்வு வளலாய் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தற்போது தான் ஆரம்பமாகியுள்ளது. சில தடங்கல்கள் மற்றும் சிறிய பிரச்சினைகள் இருக்கலாம். அதனை நாங்கள் ஊதி பெரிய பிரச்சினையாகக் காண்பிக்கக்கூடாது. இதனை ஊடகங்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.' 'நாங்கள் கூறியது போல, 1000 ஏக்கர் காணியையும் விடுவிப்போம். தற்போது 400 ஏக்கர் காணியை விடுவித்துள்ளோம். அடுத்து படிப்படியாக மிகுதி நிலங்களை விடுவித்து ஏப்ரல் மாத இறுதிக்குள் 600 ஏக்கர் காணியையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/142428#sthash.uDzrfvyU.dpuf

Edited by Sooravali

 

கொடுப்பதை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டுமென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், திங்கட்கிழமை (23) தெரிவித்தார்.
 
வளலாய், வசாவிளான் பகுதியில் விடுவிக்கப்படும் 430.6 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளிக்கும் நி கழ்வு வளலாய் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தற்போது தான் ஆரம்பமாகியுள்ளது. சில தடங்கல்கள் மற்றும் சிறிய பிரச்சினைகள் இருக்கலாம். அதனை நாங்கள் ஊதி பெரிய பிரச்சினையாகக் காண்பிக்கக்கூடாது. இதனை ஊடகங்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.' 'நாங்கள் கூறியது போல, 1000 ஏக்கர் காணியையும் விடுவிப்போம். தற்போது 400 ஏக்கர் காணியை விடுவித்துள்ளோம். அடுத்து படிப்படியாக மிகுதி நிலங்களை விடுவித்து ஏப்ரல் மாத இறுதிக்குள் 600 ஏக்கர் காணியையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.

 

 

 

இந்த பதிவின் தலைப்பிற்கும் உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இல்லையே.
 
இதைத்தான் ஊடக .... என்பதா?
  • கருத்துக்கள உறவுகள்

அதே - ஆனால் இதை செய்வது ஒரு கொழும்பு ஊடகம், புல ஊடகமல்ல.

அவரது பேச்சு கேட்டேன் அப்படி ஒரு வசனமே அவர் பேசவில்லை . :(

 

நானும் ஒரு தமிழன் தான் எனக்கும் அந்த உருத்து இருக்கு .படிப்படியாக முழுகாணியையும் மீட்டுதருவோம் சில பிரச்சனைகள் இருக்கு அவற்றை ஊதி பெருக்க வேண்டாம் என்றார் .

இந்த பதிவின் தலைப்பிற்கும் உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இல்லையே.

இதைத்தான் ஊடக .... என்பதா?

என்னை குறை படவேண்டாம், நான் செய்தியை அப்படியே இணைத்தேன் மற்றும்படி அது எனது செய்தியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

சூறா உங்களைப் போய் நாங்க குறை சொல்லுவமா? தமிழ் மிரர் காரனைத்தான் உதைக்கோணும்.

எனக்கு ஒரு சந்தேகம் , இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் திருப்பி கொடுக்கப்படும் இடம் என்றால் ஏன் இந்த பலமான வேலி , ஒரு வேளை ஆமிக்காரனுக்கு வேலை கொடுக்கோணும் என்பதாலோ ? 
 
போங்கடா நீங்களும் உங்கட விளக்கமும் .. பச்சையாக சொல்லவேண்டியதுதானே ......
  • கருத்துக்கள உறவுகள்

பிரபா சார்,

மேலே போட்டிருக்கும் படம் பலாலி, சம்பூர் இல்லை. சம்பூரில் செம்பாட்டு மண்ணில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் சனத்திட்ட ஸ்மார்ட்போன் இருக்கா உங்களுக்கு போட்டோ எடுத்த போட.

அப்பாவி மக்களை ஏமாற்றியது போதும் ... போதுமடா சாமி , அந்த இடங்களையாவது திரும்ப கொடுங்கடா ....
இன்னும் ஏன் உங்களுக்கு உயர் பாதுகாப்பு வலயம் ...புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று வாய்  கிழிய கத்திப்போட்டு இன்னும் எதற்கு ....
 
பிரபாகரன் இல்லாவிட்டால் இன்னும் ஒரு ஆயுத போராட்டம் செய்ய இப்போதைக்கு எவனுக்கும் தில் இல்லை ...
அவரை தானே அழித்து விட்டோம் என்று துரோகி முரளிதரனை வைத்து சாட்சியாக அறிவித்து விட்டீர்கள் .
 
உங்களுக்கே அதில நம்பிக்கை இல்லையோ .....என்ன கோத்தா , சரத் சொன்ன பொய்யை எப்படி இல்லையென்று சொல்லமாட்டாமல் தவிக்கின்றீர்களா ? 
 
உண்மையை உங்கள் வாயாலே சொல்வீர்கள் .... எத்தனை நாளைக்கு இப்படி பாதுகாப்பு வலயம் ....
என்ன பாம்புகள் விசங்களில் இருந்து தப்பவா இந்த பாதுகாப்பு வலயம் ... காமெடி பண்ணாதிங்க ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.