Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12 ஆயிரம் விலைமாதர்களுடன் உல்லாசம் அனுபவித்த பள்ளி ஆசிரியர் கைது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானில் பள்ளி ஆசிரியராக இருந்தவர் யுஹே டகாஷிமா(64). கடந்த 1988-ம் ஆண்டு அந்நாட்டு கல்வித்துறை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு ஜப்பானியப் பள்ளிக்கு இவரை இடமாற்றம் செய்து அனுப்பியது. அங்கு பல ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் அன்றாடம் பல விபசாரிகளுக்கு பணம் கொடுத்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

 
தினம் ஒரு புது மலர் என கொண்டாட்டம் போட்ட யுஹே டகாஷிமா, தனது ஒவ்வொரு படுக்கை தோழியுடனும் புகைப்படம் எடுத்து சேகரிக்க தொடங்கினார். மணிலாவில் இருந்து ஜப்பானுக்கு திரும்பி வந்து செட்டில் ஆன பிறகும் பிலிப்பைன்ஸ் பெண்களை மறக்க முடியாமல் ஆண்டுக்கு ஒருமுறை ‘செக்ஸ் டூர்’ சென்ற இவர், சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து புத்தம்புது மலர்களாக பதம் பார்க்க தொடங்கினார்.
 
இப்படி கடந்த 27 ஆண்டுகளில் 65 முறை செக்ஸ் சுற்றுலா சென்றுள்ளார். 14 முதல் 70 வயதுக்குள் பலதரப்பட்ட சுமார் 12 ஆயிரம் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்ததோடு மட்டுமின்றி சுமார் 15 ஆயிரம் போட்டோக்கள் கொண்ட 400 தனி ஆல்பங்களை பாதுகாத்து வைத்துள்ளார்.
 
கடைசியாக ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற இந்த மன்மதராசாவின் வண்டவாளம் யார் மூலமாகவோ போலீசாருக்கு தெரியவந்தது. அவரது மலரும் நினைவுகள் ஆல்பத்தில் காணப்பட்ட ஒரு சிறுமிக்கு 13-14 வயது மட்டுமே இருக்கும் என்பதை உறுதிப்படுத்திய போலீசார் அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 
ஜப்பானிய சட்டங்களின்படி வெளிநாட்டில் குற்றம் செய்திருந்தாலும் அதுபற்றி தெரியவந்தால் கைது செய்து தண்டனை வழங்கும் அதிகாரம் போலீசாருக்கு உண்டு. எனவே, இவரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவர் பிலிப்பைன்ஸ் சிறுமியாக இருந்தபோதிலும் குற்றவாளியான யுஹே டகாஷிமா ஜப்பானியர் என்பதால அவரை போலீசார் கைது செய்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
 
------------------------------------------------------
 
வாழ்க்கை விதம் விதமா.. ருசிச்சு ரசிச்சிட்டு.. உள்ள போயிருக்கார். எனி என்ன மேல போக வேண்டியான். :D:lol:
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியராகிவிட்டால் எயிட்சு வராதா.... ????  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
12ஆயிரம்தான் ...... தற்போதைய உலக ரெகார்டா ?
அல்லது இதையும் முறியடித்த ஆல்ப காரர்கள் இன்னமும் வெளிவராது இருக்கிறார்களா ?
 
12ஆயிரத்தில் ஒரே ஒரு படம் சிங்கத்துக்கு ஆப்பு இறுக்கி விட்டது. 
 
 
வடிவேலு சொல்வதுதான் ஞாபகத்தில் வருகிறது .....
நாதரிதனம் பண்ணினாலும் ....
நாசுக்க பண்ணனுமட நாதாரி பயலே. 
 
போனதும் இல்லாதாது புகைப்படம் எடுத்து வைத்திருந்திருக்கிறார்?
  • கருத்துக்கள உறவுகள்

பள்ளியறையில் துள்ளி விளையாடிய ஆசானை பாராட்ட வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாத்தியெண்டால் வாத்திதான்....பென்சன் எடுத்தாப்பிறகும் பன்னீராயிரத்தையும் நினைவிலை வைச்சிருக்கிறார்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை... சொல்லிப் போடுங்கோ....... :D 
இதுக்குள்ளை எழுதின... கருத்துக்கள் பலவற்றை ஆர் வெட்டினது. :rolleyes: 
ச்சாய்.... மினக்கெட்டு எழுதினதை, வெட்டிறதைப் பார்க்க... வாழ்க்கை வெறுக்குது. :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை... சொல்லிப் போடுங்கோ....... :D 

இதுக்குள்ளை எழுதின... கருத்துக்கள் பலவற்றை ஆர் வெட்டினது. :rolleyes: 

ச்சாய்.... மினக்கெட்டு எழுதினதை, வெட்டிறதைப் பார்க்க... வாழ்க்கை வெறுக்குது. :lol:  :icon_idea:

 

அதே.... :lol:  :D

வெட்ட  வேண்டியவரை 

ஊர் மேய விட்டுவிட்டு

எம்மை வெட்டுவது  சரியன்று... :icon_mrgreen:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா சிறையில் இருக்கும் ஏனைய கைதிகளுக்கு இனிப் பொழுது ஜொள்ளிக் கொண்டு போகும்....! :lol::)

 

"ஒரு ஜப்பானியனின் 12001 இரவுகள்"  :lol:

Edited by suvy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஒரு ஜப்பானியனின் 120001 இரவுகள்"  :lol:

 

சுவி அண்ணா அவசரத்தில் ஒரு 0 அள்ளிப் போட்டிட்டீங்க. :):lol:

 

ஒரு வருடத்தில்.. 365 நாள்.. இவர் தினமும் பல வருடங்கள் மலர் மலரா மோந்திருக்கிறார். கில்லாடி வண்டு. மலர்களுக்கும் இவரால நல்ல வருமானம். சும்மா இல்ல. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதே.... :lol:  :D

வெட்ட  வேண்டியவரை 

ஊர் மேய விட்டுவிட்டு

எம்மை வெட்டுவது  சரியன்று... :icon_mrgreen:  :lol:

அதே....  :lol:   :D

 

ஆனாலும்.... 'பகிடியைப் பாம்பு கடிக்கும்' என்ற பழமொழியையும் பழுதாகமல் பாதுகாக்கவே வெட்டுகிறார்கள் என்றெண்ணிச் சாந்தியடைவோம்.

ஆண்டவனால் அனுபவி ராஜா என அனுப்பப்பட்டவர் இவர்தான்.இப்போவாவது புரிந்து கொள்ளுங்கள்."உள்ளவனுக்கு ஒரு வாசல் இல்லாதவனுக்கு பல பலப் பல பன்னீராயிரம் வாசல்.கடவுள் பிழை பொறுக்க "முறிந்தும் தெறிந்தும் போக"

 

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

அதே....  :lol:   :D

 

ஆனாலும்.... 'பகிடியைப் பாம்பு கடிக்கும்' என்ற பழமொழியையும் பழுதாகமல் பாதுகாக்கவே வெட்டுகிறார்கள் என்றெண்ணிச் சாந்தியடைவோம்.

 

 

மகுடிக்கு பாம்பு அடங்கும் என்று பாடசாலைகளில் சொல்லித்தந்தவர்கள்

அதற்கு எதிர்மாறுகளைச்சொல்லித்தராவிட்டாலும்

நாம் படிப்பமில்ல.......... :icon_mrgreen:  :lol:

ஆண்டவனால் அனுபவி ராஜா என அனுப்பப்பட்டவர் இவர்தான்.இப்போவாவது புரிந்து கொள்ளுங்கள்."உள்ளவனுக்கு ஒரு வாசல் இல்லாதவனுக்கு பல பலப் பல பன்னீராயிரம் வாசல்.கடவுள் பிழை பொறுக்க "முறிந்தும் தெறிந்தும் போக"

 

நீங்க முறிந்தும நெறிந்தும் என்க

எமது குரு சிறீயானந்தாவும் நிழலியானந்தாவும்

இறைக்கும் கிணறு தான் ஊறும் என்கிறார்களே...

 

அது தான் எமக்குப்பிடித்த குறள்... :icon_mrgreen:  :lol: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.