Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா சபை தூங்குகிறது: ரிஷாட்

Featured Replies

மியன்மாரில் நடைபெறும் அரக்கர்களின் கொடூர தாக்கதல்களினால் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஐ.நா சபை தூங்குகிறது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். அப்பாவி முஸ்லிம்கள் மீது மியன்மாரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காடைத்தனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய தினம் ஜும்ஆ தொழுகையின் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட், ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும்போதே மேற்படி குற்றச்சாட்டினை தெரிவித்தார்.

 

“மியன்மாரிலுள்ள அப்பாவி முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களும் அரக்கர்களும் கொடூரமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை கொன்று குவித்து வருகிறது. இதனைப் பார்த்துக்கொண்டு ஐநா சபை தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கொலையினை கண்டித்து துருக்கி அரசாங்கம் மட்டுமே குரல்கொடுத்து வருகிறது. அதற்காக இலங்கை மக்கள் சார்பில் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனைய நாடுகள் அனைத்தும் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றன.

 

ஆகையினால், இந்தக் கொடூரத்துக்கு எதிராக உலக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்று திரள வேண்டும் என இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம். அதேபோல் இலங்கையிருள்ள மியன்மார் தூதரகத்துக்கும் எமது எதிர்ப்பினை தெரிவித்து மகஜர் கையளித்திருக்கிறோம். எனவே, இந்த அடாவடித்தனம், படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் மட்டுமல்ல, பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை எச்சரிக்கையாக அவர்களுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம்” என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார் -

 

http://www.tamilmirror.lk/147152#sthash.SyVw5SZA.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பம்மாத்தர். அரசியல் பண்ணுகிறார், அவர்கள் அவலத்தில்..

ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை எச்சரிக்கையாக அவர்களுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம் என்று யாருக்கு சொல்கீறீர்கள்? :unsure:

பொது பல சேன, முஸ்லிம்களை கொடுமைப் படுத்துவதில் உலகப் புகழ் மிக்க, அந்த கொலைகாரப் பிக்கரை, மியன்மாரில் இருந்து வரவழைத்து கொண்டாடிய போது, முழு ஆதரவு தந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர், உடனடியாக பதவி விலகி இருந்து இருக்க வேண்டாமா ? :o:rolleyes:

அப்போது அது பரவாயில்லை. இப்போது சரியில்லையோ ? :huh:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பம்மாத்தர். அரசியல் பண்ணுகிறார், அவர்கள் அவலத்தில்..

ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை எச்சரிக்கையாக அவர்களுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம் என்று யாருக்கு சொல்கீறீர்கள்? :unsure:

பொது பல சேன, முஸ்லிம்களை கொடுமைப் படுத்துவதில் உலகப் புகழ் மிக்க, அந்த கொலைகாரப் பிக்கரை, மியன்மாரில் இருந்து வரவழைத்து கொண்டாடிய போது, முழு ஆதரவு தந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர், உடனடியாக பதவி விலகி இருந்து இருக்க வேண்டாமா ? :o:rolleyes:

அப்போது அது பரவாயில்லை. இப்போது சரியில்லையோ ? :huh:

 

நாதமுனி.... இவர்கள் ரோச நரம்பு அறுந்தவர்கள்.

நரம்பு, இல்லாத நாக்கால், தங்களுக்கு லாபம் வருவதை மட்டுமே கதைப்பார்கள்.

வெட்கம் கெட்ட இனம். தமிழ் முஸ்லீம்கள் என்ற பெயரில்..... இருப்பது, தமிழனின் சாபக்கேடு.

அடுத்த பம்மாத்தர். அரசியல் பண்ணுகிறார், அவர்கள் அவலத்தில்..

ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை எச்சரிக்கையாக அவர்களுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம் என்று யாருக்கு சொல்கீறீர்கள்? :unsure:

பொது பல சேன, முஸ்லிம்களை கொடுமைப் படுத்துவதில் உலகப் புகழ் மிக்க, அந்த கொலைகாரப் பிக்கரை, மியன்மாரில் இருந்து வரவழைத்து கொண்டாடிய போது, முழு ஆதரவு தந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர், உடனடியாக பதவி விலகி இருந்து இருக்க வேண்டாமா ? :o:rolleyes:

அப்போது அது பரவாயில்லை. இப்போது சரியில்லையோ ? :huh:

 

அரசியவாதிகளுக்கு அப்பப்போது தேவையான சாட்டுக்கள் வந்து சேரும். அதைவைத்து அவர்கள் பிழைத்து கொள்வார்கள்.

 

இவர் தனியலகை வைத்து அதிகம் பஈத்துவதில்லை, அஸ்ரப்புக்கு பினர் முஸ்லிம்களின் உணர்வினை இவரே அதிகம் தூண்டி குளிர் காய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட அதிகமா.. ஈராக்கில்.. சிரியாவில்.. ஆப்கானிஸ்தானில்.. சொந்தமா அடிச்சுக்கிட்டு சாகுதுங்க.

 

ஈழத்தில் கூட இருந்த தமிழ் மக்களை கூட்டாச் சேர்ந்து அழிச்சீங்க.. அப்ப எல்லாம்.. இந்த ஞானம் ஏன் பிறக்கல்ல..! :o:rolleyes::(:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு தனது சொந்த நாட்டில், ஒரே மொழிபேசும் இன்னொரு சிறுபான்மை இனமான தமிழினம் அழிக்கப்பட்டது தெரியாது, அல்லது அவ்வாறு அழிக்கப்பட்டது சரிதான் என்கின்ற முடிவிலிருப்பவர்கள். ஐ. நா சபை கொண்டுவந்த தீர்மானங்களை முன்னின்று அழித்தவர்கள். இன்றுவரை தமிழினம் மேல் நடத்தப்பட்டது இனக்கொலையல்ல, மாறாக பயங்கரவாதத்திலிருந்து மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்று சிங்கள அரசுக்கு சான்றிதழ் கொடுப்பவர்கள். 

 

ஆனால், எங்கேயோ இருக்கும் மியான்மாரின் முஸ்லீம்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள், கண்டனம் தெரிவிக்கிறார்கள். இஸ்லாம் என்கிற மதத்தைத்தவிர இவர்களுக்கும், மியான்மாரின் முஸ்லீம்களுக்கும் இடையே என்ன ஒற்றுமை இருக்கிறது ?

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் என்கிற மதத்தைத்தவிர இவர்களுக்கும், மியான்மாரின் முஸ்லீம்களுக்கும் இடையே என்ன ஒற்றுமை இருக்கிறது ?

 

சுன்னத்து என்ற ஒற்றுமை..... :D

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னத்து என்ற ஒற்றுமை..... :D

 

ஓ....அப்பிடி வாறீங்களா? அதை மறந்துபோயிட்டேனே? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னத்து என்ற ஒற்றுமை..... :D

 

சுன்னத்து என்ற ஒற்றுமை.... உலகில் வெவ்வேறு மொழி பேசும், இனத்தை எல்லாம்.... ஒன்றிணைக்கும்.

ஆனால்..... பக்கத்திலை ஒரே மொழி பேசும் தமிழன், சுன்னத்து செய்யாததால்...

அவனை, சிங்களத்துக்கு காட்டிக் கொடுக்க செய்துவிட்டது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.