Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

https://www.youtube.com/watch?v=iRPgXLD2q7o

Featured Replies

https://https://www.youtube.com/watch?v=iRPgXLD2q7owww.youtube.com/watch?v=iRPgXLD2q7o

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்லுகிற பேசுகிற கதைக்கிற  கூறுகிற விசயம் நம்பத்தக்க மாதிரி இல்லையே.

 

இவரும் 2016 பற்றிக் கதைக்கிறார்.

 

சம்பந்தன் சொன்ன மாதீரி ஒரு பெரும்பான்மையினக் கட்சி சமஸ்டியை அடியோடு ஒதுக்கி விட்டது. மகிந்தவின் மற்றக் கட்சி சமஸ்டி என்ற சொல் எங்கடை அகராதியிலையே இல்லை என்று சொல்லிப் போட்டார்.

சர்வதேச மத்தியஸ்தமும் வேண்டாம் நாங்கள் இதயத்தால் இணைந்து இணக்க அரசியல் செய்யப் போறம் எண்டால் 2016 இல் என்ன தீர்வு வரப் போகுது எண்ட விளக்கத்தையும் சொன்னால் எங்களுக்கும் விளங்கும்.

 

புதுசாத் தொடங்கியிருக்கிற இந்த சமஸ்டிக் கோசம் கூத்தணிக்கு வாக்குகளை அள்ளித் தரப் போகுதோ இல்லையோ மகிந்தருக்கு கொஞ்சம் வாக்ககளைப் கூட்டும் போலை இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

கனபேருக்கு வயிறு எரியப்போகிது. மகிந்த ராஜபக்சவை தொடர்ந்தும் அதிபராக வைத்திருக்க புலிவால்களும் விண்ணணியும் படாதபாடுபட்டவை. தேர்தலைப் புறக்கணிக்கவல்லே சொன்னவை! அப்பிடிப்பட்ட ஆக்கள் இப்ப தேர்தலில குதிச்சிருக்கினமாமெல்லே! கேட்டால் அது அதிபர் தேர்தல் இது பாராளுமன்ற தேர்தல் எண்டு முடிச்சுப்போடுவினம். இப்பவும் தங்கள் வெண்டு மகிந்தவை பிரதமரக்கலாம் எண்டு கனவு காணுகினம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்லை 100 நாள் எண்டிச்சினம்.....இப்ப 2016 எண்டினம்

அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலைதான் எண்டு சொல்லி ஒட்டுமொத்த ஈழத்தமிழரையும் சிதம்பரசக்கரமாக்கின கோஷ்டியெல்லே :grin:

இன்னும் வரும் இதுக்கு மேலையும் வரும் :cool:

 

 

Edited by குமாரசாமி

முதல்லை 100 நாள் எண்டிச்சினம்.....இப்ப 2016 எண்டினம்

அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலைதான் எண்டு சொல்லி ஒட்டுமொத்த ஈழத்தமிழரையும் சிதம்பரசக்கரமாக்கின கோஷ்டியெல்லே :grin:

இன்னும் வரும் இதுக்கு மேலையும் வரும் :cool:

 

 

77 எலக்சனிலை வெண்டு தமிழீழத்தோடை வாறம் எண்டு கொழும்புக்குப் பொயிட்டு பஸிறோ வாகனங்களிலை ஓடித்திரிஞ்சவையாம். ஆனால் தமிழீழத்தைப் பற்றி மூச்சுக் காட்டேல்லை. அது தான் மதிலுகளிலைஇளம்பெடியள் கேட்டது தமிழீழம் கிடைச்சது ஜப்பான் ஜீப் எண்டு எழுதினவங்களாம்.

 

இந்த முறை ஒரு மாற்றம். எலக்சனுக்கு முதலே உவையைப் பிடிச்சு வைச்சு  சனம் கேள்வி கேக்குதாம். எ

நாட்டை விட்டு ஓடி வந்த  வேகத்தில  பலருக்கு  நாட்டில்  என்ன  நடந்தது  என்றே  தெரியவில்லை .

சரி அதுதான்  போகட்டும்  வந்து  சேர்ந்த இடத்தில்  இருந்து எமது  வரலாற்றையாவது  ஒழுங்காக  அறிந்திருந்தால் ஆவது பரவாயில்லை .

வேலை வீடு குடும்பம் பிள்ளைகள் என்று இருந்து கொண்டு அண்ணை அடிப்பார் என்று காசை கொஞ்சம் கொடுத்துவிட்டு இப்ப நியாயம் கேட்கினம் . 

அரசியலில்  ஆர்வம் இருந்தால் கொஞ்சம் வரலாற்றை படித்துவிட்டு வாங்கோ .

எவ்வளவு காலத்திற்குத்தான் நாமும் அருவரி பாடம் நடத்துவது .

 

நாட்டை விட்டு ஓடி வந்த  வேகத்தில  பலருக்கு  நாட்டில்  என்ன  நடந்தது  என்றே  தெரியவில்லை .

சரி அதுதான்  போகட்டும்  வந்து  சேர்ந்த இடத்தில்  இருந்து எமது  வரலாற்றையாவது  ஒழுங்காக  அறிந்திருந்தால் ஆவது பரவாயில்லை .

வேலை வீடு குடும்பம் பிள்ளைகள் என்று இருந்து கொண்டு அண்ணை அடிப்பார் என்று காசை கொஞ்சம் கொடுத்துவிட்டு இப்ப நியாயம் கேட்கினம் . 

அரசியலில்  ஆர்வம் இருந்தால் கொஞ்சம் வரலாற்றை படித்துவிட்டு வாங்கோ .

எவ்வளவு காலத்திற்குத்தான் நாமும் அருவரி பாடம் நடத்துவது .

 

என்னப்பா இவரின் கோமாளித்தனம் ......சரி இவருக்கு யாரப்பா அரி வரி சொல்லிகொடுத்தது ...அங்க தான் தப்பிருக்கு ....

சரி இப்ப சுமந்திரனின் கதைக்கு வருவம் ....பேச்சு உணர்ச்சிகரமாக தான் இருக்கு அது எப்ப வரைக்கும் ..தேர்தல் வரைக்குமா அல்லது தீர்வு எடுத்து தரும் வரைக்குமா ...பார்ப்பம் ...

வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தான் உங்களின் தேர்தல் அறிக்கை ....இது சாத்தியமா சும் அவர்களே ...உங்கள ஆசான் இந்தியா ஒத்துழைக்குமா ? அல்லது தமிழருக்கு அல்வாவா ? .

சந்திரிக்காவும் வந்த ஆரம்பத்தில் இதனை சொன்னவா தான் ...இது என்ன அவாவின் உத்தேச அறிக்கையா ? 

மக்களுக்கு தெரியும் ....பார்ப்பம் 2016 என்ன நடக்க போகின்றது என்று .....

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்குப் பின்... ஆக்கள், வீட்டில்  ஓய்வாக  சாய்மனை கதிரையில்.... இருந்து, ஆட வேண்டியதுதான்........ rocking2.gif

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை விட்டு ஓடி வந்த  வேகத்தில  பலருக்கு  நாட்டில்  என்ன  நடந்தது  என்றே  தெரியவில்லை .

சரி அதுதான்  போகட்டும்  வந்து  சேர்ந்த இடத்தில்  இருந்து எமது  வரலாற்றையாவது  ஒழுங்காக  அறிந்திருந்தால் ஆவது பரவாயில்லை .

வேலை வீடு குடும்பம் பிள்ளைகள் என்று இருந்து கொண்டு அண்ணை அடிப்பார் என்று காசை கொஞ்சம் கொடுத்துவிட்டு இப்ப நியாயம் கேட்கினம் . 

அரசியலில்  ஆர்வம் இருந்தால் கொஞ்சம் வரலாற்றை படித்துவிட்டு வாங்கோ .

எவ்வளவு காலத்திற்குத்தான் நாமும் அருவரி பாடம் நடத்துவது .

 

அர்ஜுனா அரிவரி பாடம் படிப்பிக்கிறதற்கும் ஒரு qualification வேணும். உங்களிற்றை அது முதலில் இருக்குதா. 

  • தொடங்கியவர்

அர்ஜுனா அரிவரி பாடம் படிப்பிக்கிறதற்கும் ஒரு qualification வேணும்

 


கடந்த 25வருடமாக ஈழத்திலும் புலத்திலும் யாருக்கு யார் யாழ்ரா அடிக்கிறார்களோ அவர்களிற்கு தான் முக்கியபதவி இதைவிடுத்து தகுதியை பற்றி பேசுகிறியல் இருக்குதா. 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்லுகிற பேசுகிற கதைக்கிற  கூறுகிற விசயம் நம்பத்தக்க மாதிரி இல்லையே.

 

இவரும் 2016 பற்றிக் கதைக்கிறார்.

 

சம்பந்தன் சொன்ன மாதீரி ஒரு பெரும்பான்மையினக் கட்சி சமஸ்டியை அடியோடு ஒதுக்கி விட்டது. மகிந்தவின் மற்றக் கட்சி சமஸ்டி என்ற சொல் எங்கடை அகராதியிலையே இல்லை என்று சொல்லிப் போட்டார்.

சர்வதேச மத்தியஸ்தமும் வேண்டாம் நாங்கள் இதயத்தால் இணைந்து இணக்க அரசியல் செய்யப் போறம் எண்டால் 2016 இல் என்ன தீர்வு வரப் போகுது எண்ட விளக்கத்தையும் சொன்னால் எங்களுக்கும் விளங்கும்.

 

புதுசாத் தொடங்கியிருக்கிற இந்த சமஸ்டிக் கோசம் கூத்தணிக்கு வாக்குகளை அள்ளித் தரப் போகுதோ இல்லையோ மகிந்தருக்கு கொஞ்சம் வாக்ககளைப் கூட்டும் போலை இருக்குது

இங்க தான் வேசங்கள் கலையும் நேரம்.

கொழும்பில் ஒரு வேசமும்

தமிழரிடம் ஒரு வேசமும் போட்டபடி நாடகம் நடந்தது

இப்ப பொய்யும் நிஐமும் நேருக்கு நேர் சந்திக்கவேண்டி வந்தாச்சு..

தமிழரது வாக்கு வேண்டுமென்றால் உண்மையை அறிக்கையாக சொல்லணும்

சொல்லியாச்சு

அறிக்கை கொழும்பிலும் கிடைக்குமே..

இப்ப அவன் இடிக்கிறான். இடிப்பானா இல்லையா?

 

எனது கோபமே கூட்டமைப்பின்மீது இது தான்.

தமிழருக்கான ஒரு துரும்பாக கூட்டமைப்பை  ஏற்றுக்கொண்டவன்

சிங்களவனிடம் பெறக்கூடியதை கோரணும்

அதையே தமிழருக்கும் சொல்லணும்.

அவ்வளவு தான்.

இதைச்செய்யாது தமிழரது அபிலாசைகளுக்குள் திருவிளையாடல் போடுவார்களாக இருந்தால் சந்தர்ப்பத்தை தவறவிட்டது மட்டுமல்ல

பெரும் அவலத்துக்குள் மக்களை தள்ளியும் விடுவார்கள்.

கூட்டமைப்புக்கு ஒரு பெரும் பாக்கியம் கிடைத்துள்ளது

தமிழருக்கு ஒரு வழி காட்ட..

ஆனால்....??

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.