Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்று சூசையைத் தேடிய சந்திரிக்காவின் கணவர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்று சூசையைத் தேடிய சந்திரிக்காவின் கணவர்.

AUGUST 29, 2015 COMMENTS OFF
அன்று சூசையைத் தேடிய சந்திரிக்காவின் கணவர்.

அரிய வீடியோ காட்சி. ( 4 ) சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆண்டு யாழ் கோட்டையில் இருந்து வெளியில் வந்து விடுதலைப்புலிகளின் அன்றைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டண்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அரிய வீடியோ காட்சி. இதில் காணப்படும் தளபதிமார்கள் தியாகி திலீபன் அண்ணா. கேடி அண்ணா. சூசை அண்ணா .ஜொனி அண்ணா. மற்றும் கோட்டை ராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த கொத்தலாவலை.

asrilanka.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெல்லாம் ஒரு பொற்காலம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் ஒரு பொற்காலம்.

இந்தப் பொற்காலம் தோன்றாது போயிருந்தால் இலங்கை என்ற தீவை நான் எங்கே வைத்திருக்கிறேன் என்று இன்றும் உலகம் தன்னுள் தேடும் நிலையில் இருந்திருக்கும். 

இந்த வீடியோவை சிறுவயதில் புலிகளின் நிதர்சனம் ரிவியில் பார்த்த நினைவு.

புலிகள் மரபு ரீதியிலான இராணுவமாக பரிணமிக்க முன் நம் 'பெடியள்' ஆகவும் 'அண்ணாமார்கள்' ஆகவும் மக்களுக்கு நெருக்கமாக இருந்த அந்த பொற்காலத்தினை இவ் வீடியோ நினைவுபடுத்திச் செல்கின்றது. முன்னர் ஊரில் இருந்த றீகல் ரிவி, செல்வாஸ் ரிவி போன்ற ரிவி சனல்களிலும் இப்படியான வீடியோக்களை ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர்.

இதில் உயரமாக மீசை தாடியுடன் இருக்கும் இராணுவ அதிகாரி கொத்தலாவல என்று நினைக்கின்றேன். புலிகளுடன் சிநேக பூர்வ உறவுகளை வைத்து இருந்த முதல் சிங்கள இராணுவ அதிகாரியாக இருந்தார். பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பொற்காலம் தோன்றாது போயிருந்தால் இலங்கை என்ற தீவை நான் எங்கே வைத்திருக்கிறேன் என்று இன்றும் உலகம் தன்னுள் தேடும் நிலையில் இருந்திருக்கும். 

இன்று அந்த பொற்கால மைந்தர்களின் அத்திவாரத்தில் நின்று கொண்டுதான் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மின்னுகின்றன.

 

 

அவரவர் அறிவிற்கு ஏற்க தான் சிந்திக்கவும் முடியும் .

ஆஸியில் எத்தனை படித்த புகழ் பெற்ற தமிழர்கள் இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் பலரை யாருக்கும் தெரியாது அனால் தூள் கடத்தி  மரணதண்டனை பெற்ற மயூரனை உலகே அறியும் .

என்ரை பிள்ளையை எல்லோருக்கும் தெரியும் என்று அவர்  தாய் பெருமைபடுவது போலிருக்கு இங்கு பதிவிடுவர்களின் கருத்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சிலபேருக்கு மின்னுவது எல்லாம் பொன் தான்!  :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த பொற்காலத்தில் கொட்டன் தூக்கினவர்கள் எல்லாம் இப்போது சிந்திக்கச் சொல்கிறார்கள். ஏன் தான் தேவையில்லாத திரிக்குள் வந்து குத்தி முறிகின்றார்களோ தெரியவில்லை.

இதற்கு ஒரு சிண் வேறை :cool:

நீங்கள் ஓடிவர உதவியதால் அது உங்களுக்கு பொற்காலமே தான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

............. ஓடி வந்ததை எவ்வித மனச்சங்கடமுமில்லாமல் கூச்சமுமில்லாமல் ஓடிவந்தவர்களே கூறுவதுதான் வேடிக்கையானது. 

காகம் கரிச்சட்டியைப்பார்த்து நீ கறுப்பு என்று சொல்லி சிரிச்சுதாம். :cool:

............. ஓடி வந்ததை எவ்வித மனச்சங்கடமுமில்லாமல் கூச்சமுமில்லாமல் ஓடிவந்தவர்களே கூறுவதுதான் வேடிக்கையானது. 

காகம் கரிச்சட்டியைப்பார்த்து நீ கறுப்பு என்று சொல்லி சிரிச்சுதாம். :cool:

நீங்கள் ஓடிவந்ததற்கும் என்னை போல பலர் ஓடி வந்ததிற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கு அண்ணை.

நீங்கள் ஓடிவந்தது சுக போக வாழ்விற்கு நாங்கள் ஓடிவந்தது பயங்கரவாதத்திற்கு பயந்து .

  • கருத்துக்கள உறவுகள்

பொற்காலம் எண்டொரு படம் வந்ததெல்லே அதைத்தான் பக்கச் சொல்லினமாக்கும்!:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ஓடிவந்ததற்கும் என்னை போல பலர் ஓடி வந்ததிற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கு அண்ணை.

நீங்கள் ஓடிவந்தது சுக போக வாழ்விற்கு நாங்கள் ஓடிவந்தது பயங்கரவாதத்திற்கு பயந்து .

ஓமண்ணை நீங்கள் சொல்லுறது சரிதான்....நான் சுகபோகத்துக்கு ஓடி வந்தனான் தான்....:)

ஆனால் நீங்கள் பயங்கரவாதத்துக்கு பயந்தெல்லே வேர்த்து விறுவிறுக்க ஓடி வந்தனீங்கள்
இப்ப பாருங்கோ...சிலோனிலை பயங்கரவாதம் எண்டொரு விசயமே இல்லையாமே.......சர்வதேசமே அடிச்சு சொல்லுது அங்கை பிரச்சனை முடிஞ்சுதெண்டு..இதுக்குப்பிறகும் உந்தக்குளிருக்கை ஏனண்ணை கிடந்து நடுங்குவான்.....படிச்ச உங்களுக்கு நான் என்ன சொல்லவாறனெண்டு விளங்கும்......tw_glasses:

அண்ணை வந்த இடத்தில் மரம் வைத்து மரம் பூத்து காச்சும் விட்டுது .இனி புடுங்கி நட ஏலாது .

ஒரு ஐந்து வருடங்கள் என்றால் அலுவல் பார்த்திருக்கலாம் இருபத்தி ஐந்து வருடங்கள் அண்ணை இருபத்தி ஐந்து வருடங்கள் .

இந்த கணக்குகள் எல்லாம் பார்க்க தெரிந்திருந்தால் நாங்கள் இப்ப எங்கேயோ போயிருப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை நீங்கள் வந்த இடத்திலை தாட்ட மரம் பூவுக்கே இவ்வளவு கஷ்டப்படுறியள்....


நாங்கள் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணை    சொந்த நாட்டையே இழந்து விட்டோம் என்று  அவதிப்படுகின்றோம். எம்மைப்போல் எமது உறவுகளும் அல்லலுற்று அலையக்கூடாது என்பதற்காகவே ஜனநாயக ரீதியாக புலம் பெயர்ந்தும் போராடுகின்றோம்.

 

 

புலம் பெயர்ந்து ஜனநாயக ரீதியாக பயங்கரவாதத்திற்கு ஆதரவாக போராடி என்ன பயன் ?

நீங்கள் எப்படி போராடியும் ஒரு பிரயோசனமும் வராது .இந்த விடயம் எப்படி பலருக்கு விளங்காமல் போனது . ஒரு வருடமாக கத்தாத இடமில்லை ஆனால் எவனும் திரும்பிபார்க்கவில்லை.  கொஞ்சம் அரசியல் ??????

இனியாவது திருந்தி கூட்டமைப்பிற்கு ஆதரவாக குரலை கொடுங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை பனைமரத்துக்கு கீழை இருந்து பால் குடிச்சால் பாவமா குற்றமா???

எவ்வளவோ இடம் இருக்க ஏன் அண்ணை பனை மரத்திற்கு கீழே இருந்து பாலை குடிக்கின்றீர்கள் ,

என்ரை நண்பர்கள் எல்லாம் இப்ப நல்ல திருத்தம் .

பனை மர பக்கமே போக மாட்டார்கள் .:grin:

அண்ணை வந்த இடத்தில் மரம் வைத்து மரம் பூத்து காச்சும் விட்டுது .இனி புடுங்கி நட ஏலாது .

ஒரு ஐந்து வருடங்கள் என்றால் அலுவல் பார்த்திருக்கலாம் இருபத்தி ஐந்து வருடங்கள் அண்ணை இருபத்தி ஐந்து வருடங்கள் .

இந்த கணக்குகள் எல்லாம் பார்க்க தெரிந்திருந்தால் நாங்கள் இப்ப எங்கேயோ போயிருப்பம்.

உயிருக்குப் பயந்து ஓடி வந்த நீங்கள் இப்ப மீண்டும் சொரிலங்கவுக்கு போக விருப்பம் இல்லை எண்டுறதை நேரடியாக சொல்லுறதை விட்டுட்டு சும்மா மரம் நட்டது, பூத்தது எண்டு கதை விடுறது நல்லாத்தான் இருக்கு.

அவரவர் அறிவிற்கு ஏற்க தான் சிந்திக்கவும் முடியும் .

ஆஸியில் எத்தனை படித்த புகழ் பெற்ற தமிழர்கள் இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் பலரை யாருக்கும் தெரியாது அனால் தூள் கடத்தி  மரணதண்டனை பெற்ற மயூரனை உலகே அறியும் .

என்ரை பிள்ளையை எல்லோருக்கும் தெரியும் என்று அவர்  தாய் பெருமைபடுவது போலிருக்கு இங்கு பதிவிடுவர்களின் கருத்துக்கள் .

மனம் திருந்தியும் தண்டனை பெற்ற ஒருவருக்கு நீங்கள் மீண்டும் தண்டனை கொடுப்பது போல் இருக்கின்றது. அவர் உலகறிவதட்கு அவருடைய திறமையும், மனம் திருந்தியமையும் காரணமாக இருந்தது. அது மட்டும் அல்லாமல் அவரும் அவரது குடும்பமும் பொதுமன்னிப்பு கோரியிருந்தனர். அவரது குடும்பம் எனியாவது நிம்மதியாக இருக்க விடமாட்டீர்களா?

யாழ் இந்துவில் அதிபராக இருந்த ஐயா ஸ்ரீகுமரன் அடிக்கடி கூறுவார்......"ஸ்கூல் பாத்ரூமில் தூசனம் எழுதுறனீங்கள் உங்கள் வீட்டு பாத்ரூமில் எழுதுங்கோடா பார்ப்பம்.....இல்லையெண்டால் எனக்கு முன்னால எழுதுங்கோடா பார்ப்பம்". சில சமயங்களில் அழுதும் விடுவார். இறுதியில் கூறுவார் இது வக்கிர புத்தி எண்டு.   

இந்த வீடியோவை சிறுவயதில் புலிகளின் நிதர்சனம் ரிவியில் பார்த்த நினைவு.

புலிகள் மரபு ரீதியிலான இராணுவமாக பரிணமிக்க முன் நம் 'பெடியள்' ஆகவும் 'அண்ணாமார்கள்' ஆகவும் மக்களுக்கு நெருக்கமாக இருந்த அந்த பொற்காலத்தினை இவ் வீடியோ நினைவுபடுத்திச் செல்கின்றது. முன்னர் ஊரில் இருந்த றீகல் ரிவி, செல்வாஸ் ரிவி போன்ற ரிவி சனல்களிலும் இப்படியான வீடியோக்களை ஒளிபரப்பிக் கொண்டு இருந்தனர்.

இதில் உயரமாக மீசை தாடியுடன் இருக்கும் இராணுவ அதிகாரி கொத்தலாவல என்று நினைக்கின்றேன். புலிகளுடன் சிநேக பூர்வ உறவுகளை வைத்து இருந்த முதல் சிங்கள இராணுவ அதிகாரியாக இருந்தார். பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை

2002 உடகவியளார் சந்திப்பில் தலைவர் பிரபாகரன் கொத்தல்லாவை கூட நேர்மையற்றவர் என்று கூறியிருந்தார்.

சிநேகபூர்வமான படையினர் யாரும் உண்டா என்ற வகையில் கேட்கப்பட்ட கேள்விக்கு  பாலா அண்ணனோ அல்லது வேறு யாரோ  கொத்தல்லாவையின் பெயரைக்கூற அண்ணன் அதை மறுதலித்திருந்தார்.

கொத்தல்லாவை ஒரு உளவியல் போர்வீரன்.


இதில் இன்னொருவிடயம் கவனத்தில் கொள்ளவேண்டும்.....தலையங்கம் மிகவும் தவறானது....இங்கு சூசையும் இருக்கிறார், கைகுலுக்குறார் ஆனால் அவரை யாரும் தேடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உலக பயங்கரவாதிகள் மற்றவர்களை பார்த்து பயங்கரவாதிகள் என்பது தான் வேடிக்கை. சில பேருக்கு வெள்ளைக்காரர் சொன்னால் வேத வாக்கு. அடிமைப்புத்தி பிரபாகரனோடு போகும் என நினைத்தோம். இப்ப கொஞ்ச பேர் குத்தி முறிந்து எழுது நிறுவ முயலுவது எதுவும் தமிழ் மக்களுக்கு எதனையும் கொண்டு வராது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.