Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் வீட்டு பூசையறையில் பார்வதியம்மாளின் அஸ்தி….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

ரங்காவும் வரும்போது மனித உரிமை வாதியாக, தமிழர் உரிமை வாதியாக, அநியாயத்தை தட்டிக் கேட்பவராக மின்னல் மூலம் தன்னை முன்னிலைப் படுத்தி, பின் அதை தன் சுயநலத்துக்கு பாவித்தார். சீமானும் அதையே செய்கிரார். என்ன இன்னும் சீமானின் குட்டு வெளிக்கவில்லை.

இன்னுமொருவர் திருமாவளவன். விஜயகாந்த். சுபவீ இப்படி இலங்கை தமிழர் பிரசனையை தம் வாழ்வில் ஏற்றம் தரும் ஏணிபோல் பாவித்து, இலக்கை அடைந்ததும் கைவிட்டோர் பலர்.

பெரியாரின் பேரன் எண்டுவிட்டு, அதை தலையை சுற்றி வீசி விட்டு, முருகன் பாட்டன் என்று தடம் மாறும் சீமான்,

இலங்கை பெண்ணை முடிப்பேன் எண்டு விட்டு, ஊழல் வாதியின் மகளை முடித்த சீமான்,

நாளை தமிழ் பிரச்சின்சினையையும் கைவிடத்தான் போகிறார்.

காலம் சீமானையும் உங்களுக்கு இனம் காட்டுவதாக.

ஆமென்.

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

ரங்காவும் வரும்போது மனித உரிமை வாதியாக, தமிழர் உரிமை வாதியாக, அநியாயத்தை தட்டிக் கேட்பவராக மின்னல் மூலம் தன்னை முன்னிலைப் படுத்தி, பின் அதை தன் சுயநலத்துக்கு பாவித்தார். சீமானும் அதையே செய்கிரார். என்ன இன்னும் சீமானின் குட்டு வெளிக்கவில்லை.

இன்னுமொருவர் திருமாவளவன். விஜயகாந்த். சுபவீ இப்படி இலங்கை தமிழர் பிரசனையை தம் வாழ்வில் ஏற்றம் தரும் ஏணிபோல் பாவித்து, இலக்கை அடைந்ததும் கைவிட்டோர் பலர்.

பெரியாரின் பேரன் எண்டுவிட்டு, அதை தலையை சுற்றி வீசி விட்டு, முருகன் பாட்டன் என்று தடம் மாறும் சீமான்,

இலங்கை பெண்ணை முடிப்பேன் எண்டு விட்டு, ஊழல் வாதியின் மகளை முடித்த சீமான்,

நாளை தமிழ் பிரச்சின்சினையையும் கைவிடத்தான் போகிறார்.

காலம் சீமானையும் உங்களுக்கு இனம் காட்டுவதாக.

ஆமென்.

 

ரங்காவை  சீமானுடன் ஒப்பிடும் அளவுக்கு, ரங்கா பெரிய ஆள் இல்லை. ஒரு பச்சோந்தி.  சீமான் இன்னும் தனது சுஜநல விடயங்களைக் காட்டவில்லை என்பதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.

திருமாவளவன். விஜயகாந்த். சுபவீ உட்பட்ட அனைவருமே அரசியல் சந்தர்ப்ப வாதிகள்.

இவர்களிடம் என்ன எதிர்பார்த்திருந்தீர்கள், ஐயா, ஏமாந்து போவதற்க்கு ? 

விஜயகாந் - சினிமா, சுபவிக்கு - தமிழ், திருமாவளவன் - விடுதலைச் சிறுத்தைக் கட்சி.

இவைதான் அவர்களின் ஏணி. உங்கள் ஈழப் பிரச்சனை தான் ஏணி என்று சொன்னால், சிரித்து விட்டு...சரிதான் போய்யா என்று போய் கொண்டே இருப்பார்கள்.

சிறுபிள்ளைத் தனமா இருகிறதே உங்கள் கதை .  :rolleyes:

இலங்கைப் பெண்ணை மணம் முடிப்பேன் என்று அவர் சொல்லவில்லை. மீடியாக்கள்  தான், வழக்கம் போல போட்டுத் தள்ளின. அவர் யாரை கட்டிக்கிட்டாலும் நமக்கு என்ன ஐயா வந்தது ? 

கட்டிக் கிட்டு நல்லா இருங்க என்று சந்தோசப் பட்டுக் கொள்ளுங்க. ஏன், ஈழப் பெண்களுக்கு உள்ளூரில் மாப்ளை இல்லாமல், தமிழகத்தில் தேடுகிறோமா? தலை என்னாச்சு உங்களுக்கு ?

கருனாநிதியின் அடிப்பொடி என்று இருந்தேன், அம்மாவுக்கு ஓட்டுக் கேட்டேன். பெரியாரின் பேரன் என்று சொன்னேன். ஆனால், தமிழ் தேசியம் பேச புறப் பட்ட வுடன், தமிழர் அல்லாதவர்களின் பழைய தொடர்பினை அறுத்து விட்டு விட்டேன் என்கிறாரே. 

நாளை தமிழ் பிரச்சின்சினையையும் கைவிடத்தான் போகிறார் என்கிறீர்கள்.... மீண்டும் கேட்கிறேன். எமது பிரச்சனையை அவரால் தீர்க்க முடியும் என நம்பிக்கை உங்களுக்கு எப்போதாவது இருந்ததா ?? அட போங்க தலைவா - தமாசு பண்ணிக்கிட்டு....

காலம் சீமானையும் உங்களுக்கு இனம் காட்டுவதாக என்று வேற சொல்கிறீர்கள். காட்டட்டும், காட்டாமல் போகட்டும். திராவிடக் கூட்டத்தைக் கலாய்க்கும் அவரை, அவரது பேச்சுக்களை ஒரு தமிழனாய் ரசிப்போம் வாருங்கள் ஐயா. - சும்மா டென்சன் ஆகாமல் கூலா அந்தாள் கத்தி பின்னி பெடல் எடுக்கிறதை பாருங்க. ஜாலியா இருங்க..  :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

ரங்காவும் வரும்போது மனித உரிமை வாதியாக, தமிழர் உரிமை வாதியாக, அநியாயத்தை தட்டிக் கேட்பவராக மின்னல் மூலம் தன்னை முன்னிலைப் படுத்தி, பின் அதை தன் சுயநலத்துக்கு பாவித்தார். சீமானும் அதையே செய்கிரார். என்ன இன்னும் சீமானின் குட்டு வெளிக்கவில்லை.

இன்னுமொருவர் திருமாவளவன். விஜயகாந்த். சுபவீ இப்படி இலங்கை தமிழர் பிரசனையை தம் வாழ்வில் ஏற்றம் தரும் ஏணிபோல் பாவித்து, இலக்கை அடைந்ததும் கைவிட்டோர் பலர்.

பெரியாரின் பேரன் எண்டுவிட்டு, அதை தலையை சுற்றி வீசி விட்டு, முருகன் பாட்டன் என்று தடம் மாறும் சீமான்,

இலங்கை பெண்ணை முடிப்பேன் எண்டு விட்டு, ஊழல் வாதியின் மகளை முடித்த சீமான்,

நாளை தமிழ் பிரச்சின்சினையையும் கைவிடத்தான் போகிறார்.

காலம் சீமானையும் உங்களுக்கு இனம் காட்டுவதாக.

ஆமென்.

 

இது நிச்சயம் சீமானிடம் ஏற்பட்ட மாற்றம்தான். அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.

ஆனால் இன்றுவரை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்தான். ஆனாலும் முருகன், கொற்றவை, சிவன், சுடலைமாடன், ஐயனார், கருப்பண்ணசாமி எல்லோரையும் திருப்பி எடுக்க வேண்டும் என்கிறார். காரணம் என்ன? icon_rolleyes.gif

சில வருடங்களுக்கு முன்னர் சிரஞ்சித்சிங் மான், சீமானின் கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தார். இந்த மான் பஞ்சாபில் செல்வாக்கு மிக்க ஒரு தலைவர். இவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது "கோயிலைக் கைப்பற்றாமல் எப்படி அரசியலைக் கைப்பற்றப்போகிறாய், சீமான்?" என்று கேட்டிருக்கிறார் இந்த மான்.

அதாவது என்னதான் கடவுள் மறுப்பு கத்து கத்தினாலும், கடைசியில் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்தேயாக வேண்டும். மற்றையது, கோயில்களைக் கைப்பற்றிவிட்ட பார்ப்பனியர்களை விரட்டினால்தான் கோயில் அதிகாரம் நம் கையில் வரும். ஆகவே, இந்த வேலையில் இறங்கிவிட்டார்கள். இதில் பக்தி என்று எதுவும் இல்லை.  தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கடவுள் நம்பிக்கை உள்ள தமிழ் இனத்தவரையும் அந்த அரசியல் பாதுகாக்க வேண்டும் என்பதே அங்குள்ள செய்தி. அதற்கு அங்குள்ள கோயில்களின் மீதான செல்வாக்கை கைக்கொண்டுவர வேண்டும். அதற்காகத்தான் இந்த வேலையெல்லாம். இது சரியா, தவறா என்பதையும் காலம்தான் நிர்ணயம் செய்யும். 

hqdefault.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

ரங்காவை  சீமானுடன் ஒப்பிடும் அளவுக்கு, ரங்கா பெரிய ஆள் இல்லை. ஒரு பச்சோந்தி.  சீமான் இன்னும் தனது சுஜநல விடயங்களைக் காட்டவில்லை என்பதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.

திருமாவளவன். விஜயகாந்த். சுபவீ உட்பட்ட அனைவருமே அரசியல் சந்தர்ப்ப வாதிகள்.

இவர்களிடம் என்ன எதிர்பார்த்திருந்தீர்கள், ஐயா, ஏமாந்து போவதற்க்கு ? 

விஜயகாந் - சினிமா, சுபவிக்கு - தமிழ், திருமாவளவன் - விடுதலைச் சிறுத்தைக் கட்சி.

இவைதான் அவர்களின் ஏணி. உங்கள் ஈழப் பிரச்சனை தான் ஏணி என்று சொன்னால், சிரித்து விட்டு...சரிதான் போய்யா என்று போய் கொண்டே இருப்பார்கள்.

சிறுபிள்ளைத் தனமா இருகிறதே உங்கள் கதை .  :rolleyes:

இலங்கைப் பெண்ணை மணம் முடிப்பேன் என்று அவர் சொல்லவில்லை. மீடியாக்கள்  தான், வழக்கம் போல போட்டுத் தள்ளின. அவர் யாரை கட்டிக்கிட்டாலும் நமக்கு என்ன ஐயா வந்தது ? 

கட்டிக் கிட்டு நல்லா இருங்க என்று சந்தோசப் பட்டுக் கொள்ளுங்க. ஏன், ஈழப் பெண்களுக்கு உள்ளூரில் மாப்ளை இல்லாமல், தமிழகத்தில் தேடுகிறோமா? தலை என்னாச்சு உங்களுக்கு ?

கருனாநிதியின் அடிப்பொடி என்று இருந்தேன், அம்மாவுக்கு ஓட்டுக் கேட்டேன். பெரியாரின் பேரன் என்று சொன்னேன். ஆனால், தமிழ் தேசியம் பேச புறப் பட்ட வுடன், தமிழர் அல்லாதவர்களின் பழைய தொடர்பினை அறுத்து விட்டு விட்டேன் என்கிறாரே. 

நாளை தமிழ் பிரச்சின்சினையையும் கைவிடத்தான் போகிறார் என்கிறீர்கள்.... மீண்டும் கேட்கிறேன். எமது பிரச்சனையை அவரால் தீர்க்க முடியும் என நம்பிக்கை உங்களுக்கு எப்போதாவது இருந்ததா ?? அட போங்க தலைவா - தமாசு பண்ணிக்கிட்டு....

காலம் சீமானையும் உங்களுக்கு இனம் காட்டுவதாக என்று வேற சொல்கிறீர்கள். காட்டட்டும், காட்டாமல் போகட்டும். திராவிடக் கூட்டத்தைக் கலாய்க்கும் அவரை, அவரது பேச்சுக்களை ஒரு தமிழனாய் ரசிப்போம் வாருங்கள் ஐயா. - சும்மா டென்சன் ஆகாமல் கூலா அந்தாள் கத்தி பின்னி பெடல் எடுக்கிறதை பாருங்க. ஜாலியா இருங்க..  :grin:

நன்றி  தங்களது நேரத்துக்கும் கருத்துக்கும்......

சீமான் பட்டி தொட்டியெல்லாம் எமது குரலைக்கொண்டு போனதை ஈழத்தமிழினம் மறக்கக்கூடாது.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

சீமானை நான் அன்று முதலே இனம் கண்டு கொண்டதால் ஏமாற்றம் ஏதுமில்லை.

அவரது தகிடுதத்தங்களை ஜாலியாகத் தான் ரசிக்கிறேன். அவரின் தனிவாழ்வில் அவர் என்ன செய்தாலும் கவலை இல்லைத்தான் ( நாங்க செய்யாததா :)  )

ஆனால் இவர் ரொம்ப நல்லவர், வல்லவர், ஈழம் எடுத்து தந்துடுவார் 2017 இல் சீம். இப்படியான அவிட்டுக்களையும்

தேர்ந்தெடுக்கப் பட்ட இலங்கை தமிழ் பிரதிநிகளை இவர் வறுத்தெடுக்கும் போதும்

பாஎத்துகொண்டிருக்க முடிவதில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

சீமானை நான் அன்று முதலே இனம் கண்டு கொண்டதால் ஏமாற்றம் ஏதுமில்லை.

அவரது தகிடுதத்தங்களை ஜாலியாகத் தான் ரசிக்கிறேன். அவரின் தனிவாழ்வில் அவர் என்ன செய்தாலும் கவலை இல்லைத்தான் ( நாங்க செய்யாததா :)  )

ஆனால் இவர் ரொம்ப நல்லவர், வல்லவர், ஈழம் எடுத்து தந்துடுவார் 2017 இல் சீம். இப்படியான அவிட்டுக்களையும்

தேர்ந்தெடுக்கப் பட்ட இலங்கை தமிழ் பிரதிநிகளை இவர் வறுத்தெடுக்கும் போதும்

பாஎத்துகொண்டிருக்க முடிவதில்லை.

 

உங்களுடனான எனது கருத்தாடல்களில் உங்கள் அறிவு தொடர்பான மதிப்பு ஒன்று என்னிடம் உண்டு.

இது போன்ற அலம்ப்பறைகளில் இருந்து விலகி ஆக்க பூர்வமான விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள்.

அவர் வெட்டி ஆடுவார், இவர் கிழிப்பார் போன்ற 'வீர வசனங்களை' வாசித்துக் கொண்டு போய் கொண்டே இருப்போம்..

முக்கியமாக இங்கே டென்ஷன் குறைக்க தான் வருகிறோம், ஏத்த அல்ல என்பதை நினைவில் வைத்து இருப்போம்...

உரிமையுடன்..... நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கரிசனைக்கு நன்றி.

எனது சில எழுத்துக்களை வாசித்து நானே வெட்கப்பட்டதும் கூட உண்டு.

உங்கள் எதிர்பார்புக்கு ஏற்க எழுத முயல்கிறேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பிரிக்க முடியாதது இசையும்,சீமானும் :)

  • கருத்துக்கள உறவுகள்

பிரிக்க முடியாதது இசையும்,சீமானும் :)

மச்சானின் நெஞ்சு வெடிக்கப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

இசை போன்றவர்கள் இருக்கும் மட்டும் சீமான் காட்டில மழை தான்

சீமானை எனக்கு நன்கு பிடிக்கும் .காட்டு கத்து கத்தும் போது மைக்கே ஒருக்கா ஆடும் .:grin:

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒரு ஊடக விபசாரி எழுதியது உண்மையோ பொய்யோ
எத்தனை பேர் வெட்டுப்பாடும் குத்துப்பாடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.