Jump to content

சரணடைந்த புலிகளின் தலைவர்களை சிறிலங்காப் படைகள் திட்டமிட்டே சுட்டுக்கொன்றன: எரிக் சொல்ஹெய்ம


Recommended Posts

உங்கள் கருத்துப்படி கருணா தான் மாவீரன் .

புலிகளில் இருந்து வெளிக்கிட்டு போய் சிங்களத்தை கொண்டு முழுப்பேரையும் முடித்தான்.

சேர்ந்திருந்துவிட்டு  கழுத்து அறுப்பதை நாங்கள் துரோகம் என்கின்றோம் உங்களுக்கு அது வீரமாக தெரியுது .

Link to comment
Share on other sites

  • Replies 114
  • Created
  • Last Reply
1 minute ago, arjun said:

உங்கள் கருத்துப்படி கருணா தான் மாவீரன் .

புலிகளில் இருந்து வெளிக்கிட்டு போய் சிங்களத்தை கொண்டு முழுப்பேரையும் முடித்தான்.

சேர்ந்திருந்துவிட்டு  கழுத்து அறுப்பதை நாங்கள் துரோகம் என்கின்றோம் உங்களுக்கு அது வீரமாக தெரியுது .

உங்களை விட உண்மையில் மாவீரன் தான்...  

Link to comment
Share on other sites

4 minutes ago, trinco said:

ஜீவன் நீங்க துவக்கே எடுக்காத நல்ல இராணுவம் என்றும். தமிழர்கள் சிங்களவர்களை விரட்டிய இனவெறியரகள் என்றும் தெரிவித்திருந்த உங்கள் கருத்துக்கு ஆதரவாகவே அதை எழுதினேன். 

நான் அப்படி சொல்லவில்லை. அதாவது துவக்கே எடுக்காத இராணுவம் என்று கூறவில்லை. மாற்றங்கள் நிகழ்கின்றன - வரவேற்போம் என்பதையே சுட்டிக்காட்டினேன்.

Link to comment
Share on other sites

3 minutes ago, காத்து said:

உங்களை விட உண்மையில் மாவீரன் தான்...  

என்னை விடுங்கோ ,

உங்கள் கருத்துப்படி பிரபாவையும்  விட என்பதையும் ஒப்பு கொள்ளுங்கோ 

Link to comment
Share on other sites

1 minute ago, arjun said:

என்னை விடுங்கோ ,

உங்கள் கருத்துப்படி பிரபாவையும்  விட என்பதையும் ஒப்பு கொள்ளுங்கோ 

எதையும் செய்யாதவர்களை விட எதையாவது செய்பவர்கள் நல்லவர்கள் தான்... இதில் சுமத்திரனும் அடக்கம்... 

Link to comment
Share on other sites

"எதையாவது " அங்க தான் நீங்கள் நிற்கின்றீர்கள் .

ஒருவனை கொல்லாதவனை விட நூறு அப்பாவிகளை போட்டு தள்ளியவன் எவ்வளவு நல்லவர்கள் 

Link to comment
Share on other sites

15 minutes ago, trinco said:

ஜீவன் நீங்க துவக்கே எடுக்காத நல்ல இராணுவம் என்றும். தமிழர்கள் சிங்களவர்களை விரட்டிய இனவெறியரகள் என்றும் தெரிவித்திருந்த உங்கள் கருத்துக்கு ஆதரவாகவே அதை எழுதினேன். 

சிங்களவர்களும் எம்மை அடித்து விரட்டினார்கள், நாமும் எம் பங்குக்கு அவர்களை அடித்து விரட்டினோம். எதுவுமே சரிவரவில்லை. என்ன செய்யலாம் என்பதுதான் எனது கேள்வி.


மாற்றம் சிறிதளவேனும் நிகழ்கிறது. இம்மாற்றங்களினூடாக எதையாவது பெறலாம் எனும் நப்பாசைதான்.

Link to comment
Share on other sites

5 minutes ago, arjun said:

"எதையாவது " அங்க தான் நீங்கள் நிற்கின்றீர்கள் .

ஒருவனை கொல்லாதவனை விட நூறு அப்பாவிகளை போட்டு தள்ளியவன் எவ்வளவு நல்லவர்கள் 

இந்தியாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும்  ஏன் EPRLF  க்கும்  நீங்கள்  இப்படி ஒரு சாண்றிதள் தானே குடுக்கிறீர்கள்...?  

முதலிலை உங்களின் ஊத்தைகளையும் இயலாமைகளையும் களைந்த பிறகு மற்றவர்களின் ஊத்தைகளை பார்க்கலாம் எண்டுதானே நான் சொன்னேன்...  அதுக்கு இப்படி ஒரு அர்தம் தமிழிலை இருக்கும் எண்டு இண்டுதான் தெரியும்.. 

 

Link to comment
Share on other sites

On 04/12/2015, 20:28:48, ஜீவன் சிவா said:

எரிக் சூல்ஹெய்ம் நல்லவரா? கெட்டவரா? சட்டெண்டு ஒரு முடிவுக்கு வாங்கப்பா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, காத்து said:

இந்தியாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும்  ஏன் EPRLF  க்கும்  நீங்கள்  இப்படி ஒரு சாண்றிதள் தானே குடுக்கிறீர்கள்...?  

முதலிலை உங்களின் ஊத்தைகளையும் இயலாமைகளையும் களைந்த பிறகு மற்றவர்களின் ஊத்தைகளை பார்க்கலாம் எண்டுதானே நான் சொன்னேன்...  அதுக்கு இப்படி ஒரு அர்தம் தமிழிலை இருக்கும் எண்டு இண்டுதான் தெரியும்.. 

 

உலகிலுள்ள அனைவரும் பாதகர்கள் தான்

ஆனால் புலிகள் மட்டும் ஏன் தேவர்களாக நடக்கவில்லை

இது தான் சிலரின் பிரச்சினை

பாவங்கள் இதற்கு தீர்வு இல்லாதுவிட்டால் நித்திரை வராது.

 

காத்து

நேரம் பொன்னாது

இதுவே  உங்களுக்கான கவலை எனக்கு...

Link to comment
Share on other sites

19 hours ago, காத்து said:

இங்கை  வீடு வாங்க வங்கி கடன் உழைக்காதவர்களுக்கு கொடுப்பது இல்லை எனும் அடிப்படை தெரியாமலா இங்கை இவ்வளவு  பேசுகிறீர்கள்....  25 வருட உழைப்பு அங்கே அடகு வைக்கப்படுவது தெரியுமா...?

**வங்கி மாத தவணையும் வீட்டு வாடகையும் ஒரு கோட்டில் வைக்கப்படும் போது வீடு வாங்குவது அத்தியாவசியமாகிறது... ( இந்த விளக்கம் உங்களின் அறிவு மீது இருந்த நம்பிக்கையால்)

கடன் வாங்கித்தான் நாங்களும் வீடு வாங்கினோம். ஆனால் அதை எப்படித் திருப்பிக் கட்டுவது, எத்தனை வருடங்களில் கட்டுவது என்ற அடிப்படைக் கேள்விகளுக்குக்கூட விடைதெரியாமலா வீடு வாங்கினீர்கள். குடும்பப் பொருளாதாரமென்பது ஒரு வர்த்தக நிலையம் போன்றதே. தவறான முதலீடுகள் கடன் சுமைகளைத்தான் அதிகரிக்கும். அப்புறம் நிம்மதி, சந்தோசம் கனவாகவே போய்விடும்.

இங்கு 25 வருட உழைப்பு அடகு வைக்கப்படவில்லை. மாறாக 25 வருடங்களில் உங்கள் சொத்து மதிப்பு உயர்கிறது, நீங்கள் போட்ட முதலீடு சொத்தாக உங்கள் கையில். இளைப்பாறிய பின் சொகுசான ஒரு வாழ்கை கிடைக்கும்.

Link to comment
Share on other sites

19 hours ago, ஜீவன் சிவா said:

சிங்களவர்களும் எம்மை அடித்து விரட்டினார்கள், நாமும் எம் பங்குக்கு அவர்களை அடித்து விரட்டினோம். எதுவுமே சரிவரவில்லை. என்ன செய்யலாம் என்பதுதான் எனது கேள்வி.


மாற்றம் சிறிதளவேனும் நிகழ்கிறது. இம்மாற்றங்களினூடாக எதையாவது பெறலாம் எனும் நப்பாசைதான்.

சுதந்தித்தின்  பின்னால் திட்டமிட்டு தமிழர் மீது இன ஒடுக்குமுறை செய்ததும் திட்டமிட்டு எல்லா சிங்கள அரசாங்கங்களாலும் அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதும் அதற்கு எதிரான போராட்டங்கள் சிங்களப் பயங்கரவாதிகளால் வன்முறை மூலம் அடக்கப்பட்டதையும் பல ஆயிரக்கணக்கான தமிழர் கொல்லபட்டதையும்  அதனால்  ஆத்திரமடைந்நது தமிழ்மக்களால் 1977 கலவரத்தில் ஒரு சில சிங்கள குடும்பங்கள் விரட்டபட்டதையும் ஒரே தட்டில் போட்டு விவாதிக்கும்  உங்களுடன் என்னத்தை பேச ஜீவன்

Link to comment
Share on other sites

17 minutes ago, ஜீவன் சிவா said:

கடன் வாங்கித்தான் நாங்களும் வீடு வாங்கினோம். ஆனால் அதை எப்படித் திருப்பிக் கட்டுவது, எத்தனை வருடங்களில் கட்டுவது என்ற அடிப்படைக் கேள்விகளுக்குக்கூட விடைதெரியாமலா வீடு வாங்கினீர்கள். குடும்பப் பொருளாதாரமென்பது ஒரு வர்த்தக நிலையம் போன்றதே. தவறான முதலீடுகள் கடன் சுமைகளைத்தான் அதிகரிக்கும். அப்புறம் நிம்மதி, சந்தோசம் கனவாகவே போய்விடும்.

இங்கு 25 வருட உழைப்பு அடகு வைக்கப்படவில்லை. மாறாக 25 வருடங்களில் உங்கள் சொத்து மதிப்பு உயர்கிறது, நீங்கள் போட்ட முதலீடு சொத்தாக உங்கள் கையில். இளைப்பாறிய பின் சொகுசான ஒரு வாழ்கை கிடைக்கும்.

இரண்டாவது தடைவையாக உங்கட அறிவின அளவை கண்டு மெய்சிலுத்து போனேன் எண்றால் மிகை இல்லை...  அடி முடி தெரியாமல் இடையில் புகுந்து எப்படி பிளந்து கட்டலாம் என்பதுக்கு இது நல்ல கருத்து...  

மிக முக்கியமாக உங்களுக்கு பொருளாதாரம் பற்றி விளங்கப்படுத்துவது எனது வேலை இல்லை..   அப்படி செய்வதனால் உங்களுக்கு சுட்டு போட்டாலும் வராது என்பது மட்டும் தெளிவு... 

Link to comment
Share on other sites

37 minutes ago, trinco said:

சுதந்தித்தின்  பின்னால் திட்டமிட்டு தமிழர் மீது இன ஒடுக்குமுறை செய்ததும் திட்டமிட்டு எல்லா சிங்கள அரசாங்கங்களாலும் அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதும் அதற்கு எதிரான போராட்டங்கள் சிங்களப் பயங்கரவாதிகளால் வன்முறை மூலம் அடக்கப்பட்டதையும் பல ஆயிரக்கணக்கான தமிழர் கொல்லபட்டதையும்  அதனால்  ஆத்திரமடைந்நது தமிழ்மக்களால் 1977 கலவரத்தில் ஒரு சில சிங்கள குடும்பங்கள் விரட்டபட்டதையும் ஒரே தட்டில் போட்டு விவாதிக்கும்  உங்களுடன் என்னத்தை பேச ஜீவன்

நீங்கள் குறிப்பிட்ட எதனையும் நான் மறுக்கவில்லை. 

இரத்தத்திற்கு இரத்தம, கண்ணுக்கு கண் என்பது போன்ற நிகழ்வுகள்தான் எமது இந்நிலமைக்கு காரணம். இப்போதுள்ள உலகின் நிகழ்வுகளிற்கேற்ப எம்மை நாம் நகர்த்த வேண்டியுள்ளது. இதைத்தான் சொல்ல முயன்றிருந்தேன்.

Link to comment
Share on other sites

 

On 12/5/2015, 4:58:45, arjun said:

ஆயுதம் ஏந்திப் போராடிய புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் மஹிந்த ஆட்சியின்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டனர்.

கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவர் பதவி வழங்கப்பட்டது. இவற்றை நான் தவறு என்று கூறவில்லை. முன்னாள் அரசின் இந்த அணுகுமுறை சரி என்றால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுதலைசெய்வதற்கு எமது அரசு எடுத்துள்ள முடிவு எந்தவகையில் தவறாகும்?'' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார்.

இந்த விடயத்தை எவரும் இனவாத கோணத்தில் பார்க்கக்கூடாது என்றும், அரசியல் கபடதாரிகளின் இறுதி அஸ்திரம்தான் 'தேசப்பற்று' என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதை தடுப்பதற்குரிய வழிவகைகளை செய்யவேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது. நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதே இதற்குரிய சிறந்த வழியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

 

இப்பதான் ஆட்டமே ஆரம்பம் .:rolleyes:

ஒரே ஒரு கேள்வி அண்ணை   இப்படி எல்லாம் சொல்கிறவை ஏன் அகதிநாடுகளில் இன்னும் பிச்சை எடுத்து கொண்டு இருக்கினம். புலிகள் இல்லை போய் நாட்டை சீராக்கி அங்கே வாழ வேண்டியது தானே.  . சகோதரத்துவம், சனநாயகம் எல்லாம் புலிகள் போனா பிறகு மலர்ந்து விட்டது. தய்வு செய்து நாட்டுக்கு போய் நாட்டை முன்னேற்றுகிற  வழியை  பாருங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • The Top 25 Safest Airlines For 2024   Air New Zealand Qantas Virgin Australia Etihad Airways Qatar Airways Emirates All Nippon Airways Finnair Cathay Pacific Airways Alaska Airlines SAS Korean Air Singapore Airlines EVA Air British Airways Turkish Airlines TAP Air Portugal Lufthansa/Swiss Group KLM Japan Airlines Hawaiian Airlines American Airlines Air France Air Canada Group United Airlines   Jetstar has been named the world's safest low-cost carrier. GETTY The 20 Safest Low-Cost Airlines For 2024   Jetstar easyJet Ryanair Wizz Norwegian Frontier Vueling Vietjet Southwest Volaris flydubai AirAsia Group Cebu Pacific Sun Country Spirit Westjet JetBlue Air Arabia Indigo Eurowings   இனியும்  ஏர் லங்காவில் பயணித்து  உங்கள் இனிய உயிர்களை பாதுகாப்பற்று ஆக்க  வேண்டாம். https://www.forbes.com/sites/laurabegleybloom/2024/01/03/ranked-the-25-safest-airlines-in-the-world-according-to-airlineratingscom/?sh=fe651ac4c03c ஸ்டார்ட் மியூசிக் .........😀   
    • பேச்சுக்களுக்கெதிராகப் போராடிய யாழ்ப்பாண மக்களும், அவர்களின் உணர்வுகளை புறக்கணித்த இந்தியாவும்   போராளிகளின் தலைவர்கள் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போகிறார்கள் என்கிற செய்தி பர‌வியபோது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, போராளிகளை அழுத்தம் கொடுத்து, திம்புவிற்கு இழுத்துச் சென்றமைக்காக இந்தியாவின் மீது மக்களின் கோபம் திரும்பியிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் என்பன இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் சுவர்களிலும், வீதிகளுக்குக் குறுக்கே தொங்கவிடப்பட்ட பதாதைகளிலும் கூறப்பட்ட செய்தி ஒன்றுதான், "எங்களுக்குத் தமிழீழமே வேண்டும்". இந்த ஒருமித்த மக்களின் மனவெழுச்சி அப்பிரதேசமெங்கிலும் பரவிக் கிடந்தது.  ஜெயவர்த்தனவின் இராணுவத்தினர் புரிந்துவரும் படுகொலைகளுக்கெதிரான கண்டனங்கள், இந்தியா தனது நலன்களைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர் மீது பலவந்தமாகத் திணித்துவரும் அழுத்தங்கள் என்பனவும் இப்போராட்டங்களில் தமிழ் இளைஞர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும், மேடை நாடகங்களிலும் இரு முக்கிய செய்திகளை பேச்சாளர்கள் முன்வைத்தனர். முதலாவது தமிழர்கள் ஜெயவர்த்தனவை ஒருபோதும் நம்பத் தயாரில்லை என்பது. இரண்டாவது, ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்ய முன்வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரைத் தாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குசெய்வதில் முன்னின்றார்கள். போராளிகளின் தலைவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளான ஆடி 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றுமட்டுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவ பொம்மை ஒன்றினை வீதிகளில் இழுத்துவந்தனர். ஒப்பாரி வைப்பதுபோல பாசாங்கு செய்த இன்னும் சில இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையினைப் பார்த்து, "ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம் அரசியல்த் தற்கொலையினை நீ செய்திருக்கிறாய், முட்டாளே, அது உனக்குத் தெரியாமல் போனதெப்படி?" என்று கேட்டார்கள்.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் "மாயமான்" எனும் பெயரில் மேடை நாடகம் ஒன்றினை அரங்கேற்றினார்கள். இராமாயணத்தில் வரும் காட்சியொன்றில், இராமனினதும், இலட்சுமணனினதும்  கவனத்தைத் திசைதிருப்பி, சீதையைக் கவர்ந்துசெல்ல இராவணன் மாய மானின் உருவத்தில் வந்ததற்கு ஒப்ப, தமிழர்களை தமக்குக் கீழ் நிரந்தரமாகவே அடிமைப்படுத்திவிட ஜெயார் போடும் மாயமான் வேடமே இந்தப் பேச்சுவார்த்தைகள் என்று அந்தநாடகம் கூறியது. ஜெயார் மறைத்துவைத்திருக்கும் வலையில் தமிழர்களை வீழ்த்துவதற்கு இந்தியாவே அழுத்தம் கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டது. ஜெயார் விரித்து வைத்திருக்கும் வலை நோக்கி இந்தியா முன்னாலே செல்ல, ஈழத்தேசிய முன்னணியின் நான்கு போராளித் தலைவர்களும், வெளியில் இருந்த புளொட் அமைப்பும் இந்தியாவின் சொல்கேட்டு ஜெயாரின் வலையில் தம்மையறியாமலேயே வீழ்வதற்காகப் பிந்தொடர்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். இந்தியா போராளிகளைப் பார்த்து  நடவுங்கள் என்று சொல்ல, நடப்பதும், நில்லுங்கள் என்று சொல்ல நிற்பதும், பாயுங்கள் என்று சொல்லப் பாய்வதும் நடக்கிறது  என்று அவர்கள் இந்தியாவை விமர்சித்தார்கள். இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து போராளிகள் வெளியே வர எத்தனித்த ஒவ்வொரு கணமும் இந்தியா அவர்களை மிரட்டி பலவந்தமாக மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தது. இந்தச் சாராம்சத்தினை முன்வைத்து யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய 35 நிமிட நகைச்சுவை கலந்த மேடை நாடகம் யாழ்க்குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டுமே 125 தடவைகள் மேடையேற்றப்பட்டது.  பேச்சுவார்த்தையின் முதலாவது நாளான 1985, ஆடி 8 ஆம் திகதி முழு யாழ்க்குடாநாடுமே பொது வேலை நிறுத்தத்தினால் முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. பலகலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஸ்க்கரிப்புச் செய்தனர். கடைகள் இழுத்து மூடப்பட்டதோடு, வீதிகளும் வெறிச்சோடிப்போக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போனார்கள். வீதிகளெங்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டன. "எமக்கு ஈழமே வேண்டும்", " யுத்தநிறுத்தத்தை எதிர்க்கிறோம்", "எமக்குப் பேச்சுவார்த்தை வேண்டாம்", "இந்தியாவே, புலிகளை திம்புவிற்கு ஏன் அழைத்துச் சென்றாய், அவர்களைப் புல்லை உண்ணவைக்கவா?" என்று அவை பேசின.  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களை தமது நிலைப்பாட்டினை இந்தியாவுக்குத் தெளிவாக உணரவைக்கும் சந்தர்ப்பமாகப் பாவிக்க நினைத்தனர் போராளிகள். "பாருங்கள், நீங்கள எங்களை ஜெயவர்த்தனவுடன் பேசவைக்க பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எமது மக்களோ அதற்கு முற்றான எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள்" என்று இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், போராளிகளின் கருத்தினைக் கேட்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் இருக்கவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, தமிழ் மக்களின் உணர்வுகளைவிட பேச்சுக்களை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்பது முக்கியமானதாகத் தெரிந்தது. இந்தியாவை இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளை எப்படியாவது பாவித்துவிட கங்கணம் கட்டியிருந்த இந்திய அதிகாரிகள், தமிழர்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்திருந்தனர்.
    • நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார். சுவாச நோய்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.   இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ ஆலோசனை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.   மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/new-influenza-virus-in-sri-lanka-1714703659
    • ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ரஷ்ய -  உக்ரைன்(Russia - Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட(Gamini Waleboda ) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ரஷ்ய வாடகை படையில் இணைந்து கொண்ட 40 இலங்கை படையினரின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   ரஷ்ய - உக்ரைன் போர் இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய உக்ரைன் போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருபது லட்சம் ரூபா மாதச் சம்பளம் வழங்குவதாக கூறி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு லஞ்சம் வழங்கி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.   இராணுவ பின்வரிசை சேவைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட படையினர் முன்னரங்கப் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெக்னர் கூலிப் படைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் படை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பியவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு வேலைக்காக அனுப்பி வைப்பதாக கூறினால் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என மக்களிடம் கோருவதாக காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.  https://tamilwin.com/article/sl-forces-who-joined-ukrain-war-many-died-1714640425?itm_source=parsely-api
    • கொரோனா ஊசி போட்டவர்கள் எல்லாம் வாழ்க்கை முழுக்க சாவை நிமிசத்துக்கு நிமிசம் நினைச்சு வாழவேண்டியது தான். கொரோனா ஊசி போடுங்கோ என வக்காளத்து வாங்கியவர்கள் இனி என்ன பதில் சொல்லப்போகின்றார்களோ என்பது கொரோனா ஊசியை விட பயங்கரமானதாய் இருக்கும் 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.