Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு போராளிகளை உலகம் முளுக்க சென்று விமர்சனம் செய்ததின் விழைவுதான் பரராசசிங்கம் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு போராளிகளை உலகம் முளுக்க சென்று விமர்சனம் செய்ததின் விழைவுதான் பரராசசிங்கம் கொலை. முரளி விநா முகப்புத்தகத்திலிருந்து

muralitharan-aயோசப்பரராசசிங்கம் மட்டுமல்ல நாம் பிரிந்த பிற்பாடு இந்த கலாச்சாரத்தை தொடக்கியவர்வள் புலிகள் ராஜன் சத்தியமூர்தியை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இரக்கம் இல்லாமல் சுட்டு கொண்டார்கள் அவரின் முகம் சாப்பாட்டு பிளேட்டில் சாய்ந்து கிடந்தது இதையபோல் எதுவித தவறும் செய்யாத அப்பாவி கிங்சிலிராசநாயகதை புலிகள் கொண்டார்கள் இதற்கெல்லாம் யார் அஞ்சலி செலுத்தப்போகின்றீர்கள் அன்று யோசப்பரராசசிங்கம் அமைதியாக இருந்திருந்தால் இன்று உயிர்வாழ்திருக்கலாம் புலிகள் உலகத்தையே வென்று விடுவார்கள் என்ற நம்பிக்கையில் பிரிந்த மட்டக்களப்பு போராளிகளை உலகம் முளுக்க சென்று விமர்சனம் செய்ததின் விழைவுதான் பரராசசிங்கம் கொலை இன்று அவரிற்கா அஞ்சலி செய்பவர்களெல்லாம் அன்று இரண்டு பக்கமும் வாலைகாட்டி தலைநகரில் தலைமறைவாக ஒழிந்துகொண்டிருந்தவர்கள்தான் இன்று என்ன இரக்கத்தோட கவிதை,அஞ்சலி,இரங்கலுரை பாருங்கள் உங்களை ஏமாற்றுவதற்கு எப்படியெல்லாம் முதலைக்கண்ணீர் வடிக்கின்றார்கள் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது யோசப்பரராசசிங்கமும், சுகுணம் யோசப்பும் வேலை எடுத்து தருவதாககூறி ஒரு,ஒரு இலட்சம் காசு மக்களிடம் வாங்கியபோது பொட்டனின் அணியினர் அவரை அழைத்து இதுபோல் செய்தால் உன்னை மண்டையில் வைப்போம்மென்று மிரட்டியவர்கள்தான் புலிகள் இன்று பாருங்கள் எவ்வளவு பாசமழைபொளிகின்றார்கள் யோசப்பரராசசிங்த்தின் மறைவிற்கு.

 

 

 

 

http://www.supeedsam.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் பரராஜசிங்கம் லஞ்சம் வாங்கியது அந்தக் காலத்தில் அங்கு வாழ்ந்தவர்களுக்குத் தெரியும்.புலிகளுக்கு எதிரானவர்களால் சுடப்பட்டு இறந்தவுடன் தியாகியாகி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம் ,லஞ்சம் ஆகியவை  மரணதன்டனைக்குறிய குற்றங்களா?..

55 minutes ago, putthan said:

விமர்சனம் ,லஞ்சம் ஆகியவை  மரணதன்டனைக்குறிய குற்றங்களா?..

என்ன புத்தன் இப்படி கேட்டுட்டீங்க. அந்த காலத்தில போடுறது எண்டு முடிவெடுத்திட்டால் பக்கத்து வீட்டில கறிவேப்பிலை கடன் வாங்கினாலும் மரணதண்டனைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சும்மா போடுவதாக முடிவு எடுப்பார்களா? ஒரு பெயரை சொல்லுங்கள் பார்க்கலாம். (அவர் கறி வேப்பிலை வாங்கியவராகவும் இருக்க வேண்டும்.
நீங்கள் விழுந்த மாட்டுக்கு குறி சுடுபவர் என்பதில் ஐயமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ஜீவன் சிவா said:

என்ன புத்தன் இப்படி கேட்டுட்டீங்க. அந்த காலத்தில போடுறது எண்டு முடிவெடுத்திட்டால் பக்கத்து வீட்டில கறிவேப்பிலை கடன் வாங்கினாலும் மரணதண்டனைதான்.

அந்த காலத்தில செய்தது சரி என்று இப்ப குரல் கொடுக்கிறது சரியல்ல‌
 

33 minutes ago, putthan said:

அந்த காலத்தில செய்தது சரி என்று இப்ப குரல் கொடுக்கிறது சரியல்ல‌
 

சரி என்று கூறவில்லை. அந்தக்கால தவறுகள் எல்லாரிடமும் இருக்கின்றது. இப்போது அவை வெளிப்படுத்தப்பட்டு அதற்கு பொறுப்பு கூறுதல் அவசியமாகிறது. நடந்த தவறுகளை தவறு என்று ஏற்றுக் கொள்வதுதான் மேலும் அத்தவறுகள் நடைபெறாமல் இருக்க உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/31/2015 at 3:38 PM, ரதி said:

ஜோசப் பரராஜசிங்கம் லஞ்சம் வாங்கியது அந்தக் காலத்தில் அங்கு வாழ்ந்தவர்களுக்குத் தெரியும்.புலிகளுக்கு எதிரானவர்களால் சுடப்பட்டு இறந்தவுடன் தியாகியாகி விட்டார்.

அந்த நேரம் பம்மி விட்டு இப்ப வந்து லஞ்சம் வாங்கியவர் என கூற வெட்கம் இல்லையா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் பெயரால் நடந்தது பல...........அதற்கு வக்காளத்து வாங்குது சில...

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன், சாதரண ஒரு அரச பதவியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதற்கும், தங்களுக்கு ஏதாவது நன்மை செய்வார்கள் என மக்களால் தேந்தெடுப்பவர்கள் லஞ்சம் வாங்குவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்குது... அந்த நேரம் இவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் மக்களால் சுமத்தப்பட்டது...புலிகள் இவரை போடுவதற்கு திரிந்தார்கள். எதற்காக அவசரப்பட்டு மற்றவர்கள் போட்டார்கள் என்று தான் புரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.