Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னித்தார் ஜனாதிபதி

Featured Replies

மன்னித்தார் ஜனாதிபதி
 
 

article_1452253447-2%20%282%29.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சராக பதவிவகித்த போது 2006ஆம் ஆண்டு பொலன்னறுவையில் வைத்து அவரை கொலைசெய்ய முயன்ற நபருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

சிவராஜா ஜெனிகன் என்ற குறித்த நபர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வைத்து இன்று ஜனாதிபதியை சந்தித்தார்.
இதன்போது ஜெனிகனின் கைகளை பிடித்து, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்.

- See more at: http://www.tamilmirror.lk/163379/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4-#sthash.kcTyZZih.dpuf

நன்றிகள் மைத்திரி

பெற்றோருக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

ஆனால் ஏற்கனவே விடுவதாக உறுதியளித்தவர்களுக்கு சட்டம் இடம் கொடுக்கவில்லை என்பது......???

நல்லது நடக்கும் என்று பார்த்திருப்போம் .

எடுத்தோம் கைவிட்டோம் என்று அனைத்தயும் கவிழ்பதை விட நிதானமாக செயற்படுவதுதான் நல்லது .

முப்பது வருடங்கள் இவ்வளவு அழிவுகளையும் உயிர் இழப்புகளையும் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட்டு இப்போ சுடுகுது மடியை பிடி என்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியார் தனது முகத்திரையை காப்பாற்ற கனதூரம் பயனிக்கவேண்டும்.

சந்திரிக்கா சிறுதூரம் பயனித்தார்..... முடியவில்லை......... புலிகளிருந்தார்கள் பழிபோட.......

குடு குடுப்பைக்காரர்கள்  கொஞ்சம் பொறுங்கோ........ 

சிங்களம், உங்களையும் விழிக்கவைக்கும்.... ஆனால் காலம்கடந்திருக்கும்....

 

 

1948 க்கு பின்னரான கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்களின் மீது கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறை, இன ஒதுக்கல், தமிழரின் நில ஆக்கிரமிப்பு போன்ற அநீதிகளை சிங்கள அரசு  புரிந்த போது அதை எதிர்த்து நியாயம் கேட்ட பல லட்சக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்தது போன்ற போன்ற வற்றை தமிழ் மக்கள் மறந்து சிங்கள அரசை  மன்னித்து தொழுது வாழ உடன்பட்டதற்கு பிரதிபலான  அந்த இளைஞரையும் வேறு சில தமிழ் கைதிகளையும்  மன்னிக்க திரு சிறிசேன அவர்கள் எடுத்த முடிவு பாராட்டத்தக்கது. தனிப்பட ரீதியில் நல்லவராதலால்  திரு சிறிசேன இந்த முடிவை எடுத்துள்ளார்.  அவருக்கு நன்றி செலுத்துவோம்.

ஐயோ எனக்கு புல்லரிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

தனி மனிதர்களாக எல்லா சனாதிபதிகளும் நல்லவரே....... கூடக்குறைய....

 பொது நிரலில்... பொதுவெளியில் முடிவெடுத்துபாக்கட்டுமே.......

எங்கிருந்து பூதம் கிளம்புமெண்டு பாக்கலாம்.....

நூற்றாண்டுகளாக, பழைய மதணூல்களுடாக ஊட்டப்பட்டது.....

 

இதைத்தானே தமிழினியும் தனது புத்தகத்தில் கறிப்பிட்டதாகச் செய்திகள் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, arjun said:

நல்லது நடக்கும் என்று பார்த்திருப்போம் .

எடுத்தோம் கைவிட்டோம் என்று அனைத்தயும் கவிழ்பதை விட நிதானமாக செயற்படுவதுதான் நல்லது .

முப்பது வருடங்கள் இவ்வளவு அழிவுகளையும் உயிர் இழப்புகளையும் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட்டு இப்போ சுடுகுது மடியை பிடி என்கின்றார்கள் .

**************

20, 25 வருடங்களாக எதுவித விசாரணையுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள எத்தனையோ அப்பாவித்தமிழர்கள் சிறையிலிருக்க தன்னைக்கொல்ல   வந்த புலி வீரனை மட்டும் பொது மன்னிப்பில் விடுவது உங்களுக்கு அரசியலாக படவில்லை என்றால் உங்கள் அரசியல்  அறிவை எப்படி மேச்சுவதேன்றே தெரியவில்லை. வாழ்க வளமுடன்

 

Edited by நியானி
சீண்டும் கருத்து நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8.1.2016 at 1:47 PM, நவீனன் said:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சராக பதவிவகித்த போது 2006ஆம் ஆண்டு பொலன்னறுவையில் வைத்து அவரை கொலைசெய்ய முயன்ற நபருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

எல்லாம் அரசியல் சம்பந்தப்பட்டது. சந்தர்ப்பங்கள் வரும்போது அல்லது தேவைப்படும் போது ஒவ்வொரு துரும்பு சீட்டாக வெளியில் எடுத்து விடுவார்கள்.எத்தனையோ அரசியல்/தமிழ்கைதிகள் இருக்க இவரை மட்டும் மேடைபோட்டு விழா எடுத்ததின் மர்மங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.