Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • Replies 5.9k
  • Views 327.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, closeup and text

  • கருத்துக்கள உறவுகள்

50000107_10212456313338066_5803696372582

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

அடுத்தவன் முன்னால எதுக்குமே கை கட்டி 

அடங்குற கூட்டமில்ல 

படக்குனு முன்னேற நினைக்கிற ஆளாட்டம் 

பதுங்கியும் பார்த்ததில்ல 

கொடுவாள நாங்க தூக்கிவந்து 

பகை இல்லைன்னு சொல்லி நிப்போம் 

கொடைசாஞ்சி போக எண்ணாமலே 

வதம் செஞ்செதான்  கொக்கரிப்போம் 

வரும் ரோஷத்தை காட்டாம  மறைச்சுக்கிட்டு 

வெளி வேஷம்தான் போடாம வெளுத்துக்கட்டு

பலம் என்ன ....என்ன......என்ன.....காட்டு ..........!

----வேட்டி .....வேட்டி.....வேட்டி  கட்டு-----

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........! 

அலைகடலின் நடுவே அலைந்திடவா  தனியே 

படகெனவே உன்னை பார்த்தேன் கண்ணே 

புதைமணலில் விழுந்தே புதைந்திடவே இருந்தேன் 

குறுநகையை எறிந்தே  மீட்டாய் என்னை 

விண்ணோடும் மண்ணோடும் ஆடும் பெரும் ஊஞ்சல்  மனதோரம் 

கண்பட்டு நூல்விட்டு போகும் என ஏதோ  பயம் கூடும் 

மயில் ஒன்றை பார்க்கிறேன் மழையாகி ஆடினேன் 

இந்த உற்சாகம் போதும் சாகத் தோன்றும் இதே வினாடி ......!

---கண்ணான கண்ணே ---

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text and closeup

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

இனியவளே இருவிழிமுன் பழரசக் குவளையில் 

எறும்பின் நிலை எனதுநிலை விலக விருப்பமில்லையே பூவே 

அதிசயமே பிறந்து பலவருடம் அறிந்தவை மறந்தது 

எனது நினைவில் இன்று உனது முகம் தவிர எதுவுமில்லையே அன்பே 

வேறாரும் வாழாத பெருவாழ்விது நினைத்தாலே மனமெங்கும் மழை தூவுது 

மழலையின் வாசம் போதுமே  தலையினில் வானம் மோதுமே 

ஒருகனமே உனை பிரிந்தால்  உயிர் மலர் காய்ந்து போகுமே  

நீதானே பொஞ்சாதி  நானே உன் சரிபாதி.....!

---வானே....வானே.....வானே---

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎20‎/‎2019 at 5:21 PM, தமிழ் சிறி said:

Image may contain: one or more people

 

பட்டினியோட படுத்தால் எப்படி நித்திரை வரும்?...சொல்வதற்கு எல்லாம் இலகு.அவனவனுக்கு வந்தால் தான் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: motorcycle and text

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/20/2019 at 12:21 PM, தமிழ் சிறி said:

Image may contain: one or more people

கடனில்லா கஞ்சி கால் வயிறு போதும்.

18 hours ago, ரதி said:

 

பட்டினியோட படுத்தால் எப்படி நித்திரை வரும்?...சொல்வதற்கு எல்லாம் இலகு.அவனவனுக்கு வந்தால் தான் தெரியும் 

எனக்கும் இதே பிரச்சனை இரவு பசித்தால் பின்னர் தூக்கம் வராது.எத்தனை மணி என்றாலும் எழும்பி கொஞ்சம் சீரியல் சாப்பிட்டு விட்டுத் தான் தூங்குவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

கடனில்லா கஞ்சி கால் வயிறு போதும்.

எனக்கும் இதே பிரச்சனை இரவு பசித்தால் பின்னர் தூக்கம் வராது.எத்தனை மணி என்றாலும் எழும்பி கொஞ்சம் சீரியல் சாப்பிட்டு விட்டுத் தான் தூங்குவேன்.

நானும் அப்படித் தான்...பகல் பூரா என்னால் சாப்பிடாமல் இருக்க முடியும். ஆனால் இரவில் கொஞ்சம் பசித்தாலும் நித்திரை வராது 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

50539604_2062224907194223_7719491518788009984_n.jpg?_nc_cat=101&_nc_ht=scontent-frt3-2.xx&oh=7985a1712ffc2ef19203e6172eda8cbc&oe=5CBC6E6C

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

மாமனே உன்னை காண்காம 

வட்டிலில் சோறும் உண்காம 

பாவி நான் பருத்தி நாரா போனேனே 

காகம்தான் கத்தி போனாலோ 

கதவுதான் சத்தம் போட்டாலோ 

உன் முகம் பாக்க ஓடி வந்தேனே 

ஒத்தையில் ஓடக்கரையோரம் 

கத்தியே உன்பேர் சொன்னேனே 

ஒத்தையில் ஓடும் ரயில் ஓரம்

கத்தியே உன் பேர் சொன்னேனே 

அந்த ரயில் தூரம் போனதும் 

நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே 

முத்து மாமா என்னை விட்டு போகாதே 

என் ஒத்தை உசிரு போனா 

மீண்டும் வராதே ......!

----ஆத்தங்கரை மரமே----

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

50539604_2062224907194223_7719491518788009984_n.jpg?_nc_cat=101&_nc_ht=scontent-frt3-2.xx&oh=7985a1712ffc2ef19203e6172eda8cbc&oe=5CBC6E6C

சில நேரங்களில் அல்ல, பல நேரங்களில் எமது வழியில் நாம் செல்வதே சிறந்தது 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

சில நேரங்களில் அல்ல, பல நேரங்களில் எமது வழியில் நாம் செல்வதே சிறந்தது 

ரதி,  மனிதன் என்பவன்.... கூட்டமாக வாழும், விலங்கு. 
(யானையும்... அப்படித்தான்.. வாழும். தனித்து விடப் பட்டால்.. மதம் பிடிக்கும்.)
மனிதர்... எப்படியும்... ஒருவரில் ஒருவர் தங்கி வாழும், சூழ்நிலைக்கு...  தள்ளப் பட்டு விட்டோம்.

விவசாயி... வயலுக்கு, போகாவிட்டால், நமக்கு சோறு கிடைக்காது.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.