Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லோரும் சிந்திக்கவும் ரசிக்கவும் கூடியவாறு இந்த திரி போய்க் கொண்டிருக்கும் போது நாற்சந்திக்குள் இனியும் இந்த திரியை முடக்க வேண்டுமா?

நானும் இதை யோசிச்சனான்... உறவுகளின் அபிப்பிராயத்தை கேட்பம்? இந்த திரியை இனிய பொழுதுக்கு நகர்த்துவமா?

  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

நானும் இதை யோசிச்சனான்... உறவுகளின் அபிப்பிராயத்தை கேட்பம்? இந்த திரியை இனிய பொழுதுக்கு நகர்த்துவமா?

இதிலே நாற்சந்திக்குள் முடக்க என்ன தான் இருக்கிறது.

கலைஞன் போன்றோர் இந் திரியைப் பார்ப்பதற்காகவே தினமும் ஓடோடி வருகிறார்கள்.

இந்த திரியை மிகவும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழசிறி சுவி ஏனையோருக்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நானும் இதை யோசிச்சனான்... உறவுகளின் அபிப்பிராயத்தை கேட்பம்? இந்த திரியை இனிய பொழுதுக்கு நகர்த்துவமா?

நல்ல யோசனை நிழலி .... ஆனால் இனியபொழுதில் ஏற்கனவே பலரும் பதிவிடும் பல பதிவுகள் தினமும் வருகுது......சமுகசாரளம் போன்ற இன்னொன்றை யோசிக்கலாமே........!   😁

நன்றி ஈழப்பிரியன் & நிழலி  .....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லோரும் சிந்திக்கவும் ரசிக்கவும் கூடியவாறு இந்த திரி போய்க் கொண்டிருக்கும் போது நாற்சந்திக்குள் இனியும் இந்த திரியை முடக்க வேண்டுமா?

 

8 hours ago, நிழலி said:

நானும் இதை யோசிச்சனான்... உறவுகளின் அபிப்பிராயத்தை கேட்பம்? இந்த திரியை இனிய பொழுதுக்கு நகர்த்துவமா?

 

6 hours ago, suvy said:

நல்ல யோசனை நிழலி .... ஆனால் இனியபொழுதில் ஏற்கனவே பலரும் பதிவிடும் பல பதிவுகள் தினமும் வருகுது......சமுகசாரளம் போன்ற இன்னொன்றை யோசிக்கலாமே........!   😁

நன்றி ஈழப்பிரியன் & நிழலி  .....!  😁

நல்ல சிந்தனைகளை.... தரும் தலைப்பை, அடர்ந்த காட்டுக்குள்.... மறைத்து வைக்காமல், 😝
எங்கையாவது...  வெளியில் எடுத்து  விடுங்கள். 🤪

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, sunglasses and text

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people, sunglasses and text

இதைத் தான் யாழ்களத்தில் தினம் தினம் பார்க்கிறோமே.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஜெயிச்சா ஜோடி வரும்  தோத்தா தாடி வரும் 

இதான் மச்சான் லவ்வு இதில் என்னத்துக்கு டவ்வு 

ஜெயிச்சா மாலை மாத்து தோத்தா ஆள மாத்து 

இதான் மச்சான் லவ்வு இதில் என்னத்துக்கு டவ்வு 

ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்கு கயிறு 

---ஒத்தக்கடை ஒத்தக்கடை----

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

--- 20 ல் நுரைக்க நுரைக்க காதலி, காதலை சுகி, காதலில் அழு .

--- 30 ல் சுறுசுறுப்பில் தேனியாய் இரு, நிதானத்தில் ஞானியாய் இரு .

--- 40 ல் பொருள் சேர், இருகையாலும் ஈட்டு , ஒரு கையால் கொடு .

          கவனம்: இன்னொரு காதல் வரும், புன்னகை வரை போ, பிறரைத் தொடாதே .

--- 50 ல் வாழ்க்கை + வழுக்கை இரண்டையும் ரசி .

--- 60 ல் மனிதர்கள் போதும் , முயல் வளர்த்துப்பார்,

                நாயோடு துங்கு ,        

                கிளியோடு பேசு.        

                மனைவிக்கு பேண் பார், 

               பழைய டைரியை எடு இப்போதாவது உண்மையை எழுது . 

--- 70 ல் சுடுகாடு வரை நடந்து போக சக்தி இருக்கும்போதே செத்து போ .

                                                                           கவிப்பேரரசு வைரமுத்து.......!

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text and outdoor

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

எந்நாளும் என்னை விட்டு போகாது வசந்தம் 

தோளோடு ரோஜா இரண்டு உறங்கும் 

தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும் 

ஏதோதோ ஏழை மனம் நினைக்கும் 

தென்னை இளஞ்சோலை  பாளை விடும் நாளை 

கையிரண்டில் அள்ளிக்கொண்டு 

காதோடு அன்னை மனம் பாடும் 

கண்கள் மூடும்.....!

---பிள்ளை நிலா----

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

 

Image may contain: grass, outdoor and nature

 

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: flower, nature and text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பாடுபட்டு தேடி பணத்தை சேர்த்துவைத்த 

கேடுகெட்ட  மானுடரே கேளுங்கள் 

கூடு விட்டு ஆவிதான் போனபின் 

யாரோ அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்......!

---- தத்துவம்----

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing and text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

காலங்கள் தோறும் உன்மடி தேடி 

கலங்கும் என் மனமே 

வரும் காற்றினிலும் பெறும் கனவினிலும் 

நான் காண்பது உன் முகமே 

தாமரை மலரில் மனதினை எடுத்து 

தனியே வைத்திருந்தேன்

ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை

கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை .....!

---நெஞ்சம் மறப்பதில்லை----

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky, ocean, outdoor, text and nature

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!   

 

ரொம்ப காலத்துக்கு முந்திய அருமையான பாடல்.....!  🌺

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: bird and text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: flower, plant, text and nature

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கண்ணான கண்ணே கண்ணான கண்ணே 

என் மீது சாய வா 

புண்ணான நெஞ்சை பொன்னான கையால் 

பூப்போல நீவ வா 

நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் 

என் ஏக்கம் தீருமா 

நான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும் 

என் மின்னல் தோன்றுமா 

தண்ணீராய் மேகம் தூறும் கண்ணீர் சேரும் 

கற்கண்டாய் மாறுமா 

ஆராரிராரோ ஆரோ ஆரோ அராரிராரோ 

---கண்ணான கண்ணே----

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.