Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் புலிகளின் கொடியையா ஏற்றுவது? : ரணில் கேள்வி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2016 at 6:33 PM, arjun said:

 

"கியூபெக்கை பொறுத்தவரை சகல உரிமைகளும் இருந்தும் பிரிவதற்கு முயற்சித்தார்கள் " 

இப்படி சொல்ல எமக்கு எந்த உரிமையும் இல்லை .

பிரிவினை கேட்கும் நாடுகளின் பிரச்சனைகள் அனைத்துமே தனித்துவமானது .எமது அடக்குமுறையை விட மோசமான அடக்குமுறையில் உள்ள நாடுகள் எல்லாம் வேறு வழியில்லாமல் சேர்ந்தே இருக்கின்றார்கள் .இவையெல்லாம் அவர்கள் எதிர்த்து போராடும் அரசின் பலத்திலும் அவர்கள் நாடு இருக்கும் புவியியல் அமைப்பிலும் தங்கியிருக்கு .

எமக்கு எதிரி பெரிய பலமானவன் அல்ல ஆனால் இந்தியாவிற்கு அருகில் இருக்கும் எமது புவியியல் அமைப்பால் தனிநாடு என்பதற்கான சாத்தியம் மிக குறைவு .

அதை விளங்கித்தான் எமது அரசியல் இருக்கு அதுதான் யதார்த்தமும் கூட 

இந்தத் தெளிவு நீங்கள் போராடப் புறப்படும் போது ஏன் இல்லாமல் போனது.ஸ்கொட்லாண்டிலும் கியுபெக்கிலும் உள்ள மக்கள் அனுபவிக்கும் அரசியல் உரிமைகளில் 1 வீதம் உரிமை கூட சிறிலங்காவில் வாழும் தமிழருக்கு இல்லை.அப்படி இருந்தும் அவர்கள் தங்கள் தங்கள் முறறிசியைக் கைவிடவில்லை. அங்கெல்லாம் பிரிந்து வாழப்போகிறீர்களா Nர்ந்து வாழப் போகிறீர்களாஃ என்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்படி ஒரு வாக்கெடுப்பை நடத்தி அதில் தமிழ் மக்கள் சேர்ந்து வாழவிரும்புகிறோம் என்று சொன்னால் யாருக்கும் எந்தக் கேள்வியும் எழாது.  உண்மையில் இந்தத் தலைமுறை மக்கள் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள் என்று ஒரு வாக்கெடுப்பை நடத்திக்காட்ட சிறிலங்காவுக்கு என்ன தயக்கம். இந்த தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டதெல்லாம் போர்குற்ற விசாரண பொறுப்புக் கூறல் போன்ற விடயங்களை மறைக்கப் போடும் நரித்தந்திரப் போர்வைகளே.

Edited by புலவர்

  • Replies 55
  • Views 3.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2016 at 8:05 PM, ஜீவன் சிவா said:

நாங்கள் எவ்வளவு அழுது புரண்டாலும் பக்கத்து வீட்டுக்காரன் விடான். அரவணைச்சு பாத்தாச்சு, அடிச்சும் பாத்தாச்சு - விளைவு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. பக்கத்து வீட்டுக்காரனை இடம் மாற்ற முடியாது. நாங்கள் எம்மால் இப்போது எவ்வளவு பெற முடியுமோ அதைப் பெறனும். அதில் கனடா போன்று சர்வஜன வாக்கு மூலம் பிரிந்து போகும் உரிமை இருக்குமாயின் - சிங்களம் பயப்படும். முடிந்தவரை இலங்கை ஒருநாடாக இருப்பதைத்தான் நானும் விரும்புகி்றேன். அதற்காக என்னை சிங்களத்தின் பே றோலில் இருப்பதாக கருதினாலும் கவலையில்லை. இத்தீவை இரண்டாக்கி இருவரும் 1000 கிமீ எல்லைக்கு (தமிழீழ வரைபடத்தைப் பார்த்தால் இதற்கு மேலும் வரும்) பாதுகாப்பென்று கோடிக்கணக்கில் செலவு செய்வதெல்லாம் சுத்த வேஸ்ட். சிங்கப்பூர், நோர்வே மாதிரி என்றாவது நட்புடன் பிரிய வேண்டி வந்தால் அது நல்லது. இவற்றிற்கு முதலில் ஒரு ஆரம்பம் வேண்டும். அது இதுவாக இருக்கட்டும்.

இதுதான் யதார்த்தம்.

யாருங்க அடிச்சு பார்த்தது ?

19 minutes ago, பெருமாள் said:

யாருங்க அடிச்சு பார்த்தது ?

நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.

உங்கள் கேள்விக்கு பதில்  Irish Republican Army (IRA).

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

இதுவும் ஒரு அரசியல்

அவர்கள் அழிந்தது சந்தோசம்...

ஆனால் உயிர் பிழைத்து வாழத்துடிப்பது கவலை தருகிறது....

புலிகள் மீது வாந்தி எடுக்க எந்த ஆயுதத்தையும் பாவிப்போம்

வெட்கம் கெட்டதுகள்....

கடந்த 30 வருசமா இவையள் உழைச்ச உழைப்பில்தான் மக்கள் ஆகா ஓகோ என்று வாழ்கிறார்கள் 
இனி போராளிகள் வாழ போகிறார்கள்.

வாயால வாந்தி எடுத்ததை தவிர 
ஒரு புல்லை கூட புடுங்கியது கிடையாது.

நினைப்பு மட்டும் ...
கடவுளுக்கு ஆலோசகர்மார் தாங்கள் என்று. 

On 2/5/2016 at 3:43 PM, Justin said:

மிக நியாயமான வரிகள் மருதர்! இதை சிறி லங்காவிலோ அல்லது தமிழீழத்திலோ போய் நின்று நீங்களே செய்து காட்டினால் தான் இதை இவ்வளவு ஆக்ரோஷத்துடன் சொல்ல நீங்கள் தகுதி உள்ளவர் என்பது என் தாழ்மையான கருத்து! இல்லையேல் பொத்திக் கொண்டு இருக்க வேண்டியான்! :cool:

பூனை தன்மானத்தை இழந்து மனிதனில் ஒட்டுண்ணி வாழ்கிறது .....
காட்டுப்புலி பசியோடு அலைந்தாலும் தன்மானத்தோடு வாழ்கிறது ...

இதை சொலவதற்கு நான் ஏன் சிறிலாங்க போகவேணும் ??

அப்பத்தான் மருதர்  விட்ட பிழைகளை திருத்துறோம் என்று 
மீதி வாழ்கையை நீங்கள் இழுக்கலாமோ ???

On 4 February 2016 at 11:40 AM, arjun said:

அர்ஜுன் அண்ணா,

ஆனால் பாருங்கோ நாங்கள் புலிகளின்ட பிழை பிடிச்சு புளிச்சுப்போன வாதங்களை மட்டுமே தொடர்ந்தும் வைப்போம்.-சசி 

ஊரில வயசு போன கிழவிகளுக்கு வேலை ஊரார் விட்டு வம்புகள் உழவாரங்கள் எல்லாம் இல்லாது பொல்லாததுகளும் சேர்த்து வாய்வலிக்க பேசுவது ஆனால் சொந்த வீட்டிற்குள் ஆயிரம் கிலிசு கேடுகள் இருக்கும் அதை பற்றி வாயே திறக்கமாட்டார்கள் .அதை சொன்னால் அவர்களுக்கு இல்லாத பொல்லாத கோவம் வந்து திட்டி தீர்த்துவிடுவார்கள் .

எங்களில் பலரும் அவர்களின் வழி தோன்றல்கள் தானே .

 

நான் எழுதாவிட்டாலும் சொல்லாவிட்டாலும் சர்வதேசத்திற்கு அனைத்தும் தெரியும் சசி .

மொத்தத்தில் ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லாத கருத்துகளை வைப்பதால் என்னத்த சாதித்தீர்கள் ? .....ஒன்று தமிழர்களின் வரலாறு புரியவேண்டும் ... இந்த போராட்டத்தை கெடுத்த ஒட்டுண்ணிகளை எப்பவோ பிடுங்கி எறிந்திருக்க வேண்டும் ...குறைகளை விட்டதுதான் புலிகள் செய்த தப்பு 

On 5 February 2016 at 3:00 PM, arjun said:

போராளிகள் இறப்பது இல்லை"

அப்படியென்றால் எல்லோரும் தங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பியல்லோ இருப்பினம் ,பலாத்காரமாக பிடிக்கும் தேவையும் வந்திராது .

இப்பவும்  சொர்கம் போறம் ,அல்லாவிடமும் நேரடி டிக்கெட் என்று நம்பவைத்து ஏமாற்றி அனுப்பிக்கொண்டே இருக்கின்றார்கள் .

உரு ஏற்ருபவனுக்கு முழு உண்மையும் தெரியும் .தனது பிள்ளைகளை அந்த பக்கமே விடமாட்டான் .

அதனை சொல்வதற்கு ஒரு இது வேணும் ....சும்மா உல்ட்டாவ 

On 5 February 2016 at 5:27 PM, Maruthankerny said:

உங்கள்  அறிவுக்கு தமிழ் அப்பிடி இப்பிடித்தான் விளங்கும் என்பது உங்கள் எழுத்துக்கள் மூலம் ஏற்கனவே தெரிந்ததுதான் 
இந்தளவில் மட்டம் என்பதை இந்த கருத்தின் மூலம்தான் அறிய கூடியதாக இருக்கிறது.

"போராளிகள் இறப்பது இல்லை"

இதற்கும் 
யாரையும் யாரும் போராட அனுப்புவதற்கும் 

யாரும்போராட போவதற்கும் என்ன தொடர்பு ? 

சரியாக சொன்னிர்கள் ...அவரின் எழுத்துகள் தெளிவாக சொல்கின்றது அது *************** ரத்தமே என்றுதான்

Edited by நியானி
ஒரு சொல் தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2016 at 10:34 PM, ஜீவன் சிவா said:

யாராயினும், விட்ட பிழைகளில் தப்பில்லை. அது அந்த சூழலில் விட்டவை. அவற்றை அனுபவமாக்கி அதிலிருந்து முன்னேறுபவன்தான் மனிதன். அதற்காக பிழைகள் நிச்சயமாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இங்குள்ள பிரச்சனை புலிகள் பிழையே விடவில்லை எனும் வாதம்தான். 60 வருடமாக பல வழிகளில் போராடி விட்டோம் ஆனாலும் நாம் தோற்கிறோம் என்றால் எங்கு பிழை. எம்மில்தான் பிழை, எமது போராட்டங்கள் எதுவுமே எமக்குரிய தீர்வைத் தரவில்லை. இன்று எமக்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கு. இதையாவது எமக்கு சாதகமாக்கலாமே (தேசிய கீதத்தை குறிப்பிடவில்லை) என்ற ஒரு நப்பாசைதான்.

எமது போராட்டங்கள் எதுவுமே எமக்குரிய தீர்வைத்தராததன் காரணம் எமது போராட்ட முறையில் இருந்த குறைகள் மட்டுமல்ல, காசுக்கு விலைபோகும் போய்க்கொண்டிருக்கும் புல்லுருவிகளே. இவர்களை அழிக்கும் வரை எந்தப்போராட்டமும் வெற்றிபெற சாத்தியமே இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.