Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படை அதிகாரி என்றும் எனது சகோதரர் ; இதற்கு கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் : கிழக்கு முதலமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணத் தீர்மானம்.. ஐநா வரை போயிருக்குது. ஐநா அதிகாரிகளே வந்து வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.

தமிழகத் தீர்மானம்..  அந்த வட்டகையில் மக்களின் கவனத்தை ஈர்ந்துள்ளது. நிச்சயம் அது சரியான நேரத்தில் சரியான திசையில் சில சக்திகளைக் கொண்டு செலுத்தும். 

ஐநா போர்க்குற்ற.. அறிக்கை.. இதன் மூலம் வலுப்பெறப்பட்டுள்ளன.

சம் சும் கும்பல் என்ன செய்யுது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அந்தக் கும்பல் தமிழ் தலைமை அல்ல. வடக்கு மாகாண முதல்வரே.. உந்தத் தலைமையில் நம்பிக்கை இல்லாமல் தான்.. தீர்மானங்களை இயற்றி தமிழ் மக்களின் குரலை சொறீலங்காவுக்கும்.. சர்வதேசத்துக்கும் சொல்லிக்கிட்டு இருக்கிறார்.

சம் சும் கும்பல் தனக்கு சிங்களவரிடம் இருந்து நெருக்கடி வந்தால்.. மீண்டும் போர்க்குற்ற விசாரணையை தூக்கிட்டு ஓடி வரும்.  அதுவரை அந்தக் கும்பல் பேப்பர் படிச்சுக்கிட்டு குரட்டை விடும். அதெல்லாம் தமிழ் தலைமைகள் கிடையா. தமிழ் மக்களை சூழ்ந்து கொண்டுள்ள.. கறுமம் கண்றாவிகள். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெரியார் said:

கிழக்கின் வீதிப் போக்குவரத்து பொலிசார் தன் கடமையைத் திறம்பட செய்கிறார்கள் போல.

முதலமைச்சரின் கூத்துக்கு பின் போலீசார் கடமையை  திறம்பட செய்கிறார்கள் ...இது தான் எங்களுக்கு வேணும் 

1 minute ago, nedukkalapoovan said:

வடக்கு மாகாணத் தீர்மானம்.. ஐநா வரை போயிருக்குது. ஐநா அதிகாரிகளே வந்து வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.

தமிழகத் தீர்மானம்..  அந்த வட்டகையில் மக்களின் கவனத்தை ஈர்ந்துள்ளது. நிச்சயம் அது சரியான நேரத்தில் சரியான திசையில் சில சக்திகளைக் கொண்டு செலுத்தும். 

ஐநா போர்க்குற்ற.. அறிக்கை.. இதன் மூலம் வலுப்பெறப்பட்டுள்ளன.

 

 

ஐ.நா விற்கு  சென்ற அறிக்கைகள் அனேகமாக தூசு தட்டக் கூடியவையாகத்தான் இருக்கின்றன.

ஐ.நா வின் செயற்பாடுகள் இன்றைய நிலைமையில், யாரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.

ஐ.நா. விசாரணையை தொடங்க ஆரம்பிக்கும்போது,  அநேகமான குற்றவாளிகள் இறந்திருப்பார்கள்.

இதுதான் எங்கும் நிலைமை. 

3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

முதலமைச்சரின் கூத்துக்கு பின் போலீசார் கடமையை  திறம்பட செய்கிறார்கள் ...இது தான் எங்களுக்கு வேணும் 

 

 

பொலிசாருக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா தூசு தட்டுதோ.. இல்ல விசாரிக்குதோ.. இல்ல சிங்கள அரச இராணுவ இனப்படுகொலைப் பயங்கரவாதிகள்.. முஸ்லிம் மதவெறி காட்டிக்கொடுப்பு இனசுத்திகரிப்பு பயங்கரவாதிகள்.. தமிழ் ஒட்டுக்குழு காட்டிக்கொடுப்பு சித்திரவதை பயங்கரவாதிகள்.. செத்துத் தொலைகிறார்களோ.. அல்லது இவர்களை தண்டிக்க.. காலம் என்ன ஒரு தீர்மானத்தை எடுக்கப் போகுதோ என்பதை அந்தக் காலமே தீர்மானிக்கும். அதற்காக இந்த 3 பயங்கரவாதிகளும் நிம்மதியாக இந்தப் பூமியில் வாழலாம் என்று கனவு காண முடியாது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ததன் மூலம்.. மனித குலத்திற்கு எதிரான குற்றம் செய்த சிங்கள அரச இராணுவப் பயங்கரவாதிகள்.. முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு காட்டிக்கொடுப்பு பயங்கரவாதிகள்.. மற்றும்.. தமிழ் ஒட்டுக்குழு காட்டிக்கொடுப்பு சித்திரவதைப் பயங்கரவாதிகள்.. இவர்கள் எல்லோருமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் யாருமே எனித் தப்பிக்க முடியாது. தண்டனைகளுக்கு காலம் தாமதமாகலாம்.. ஆனால் தண்டிக்கப்படுவார்கள்.

சம் சும் கும்பல் தமிழ் தலைமைகளே அல்ல. அவர்கள் தமிழரசுக் கட்சி என்ற ஒற்றைக் கட்சியை மட்டுமே பிரதிநிதிப்படுத்துபவர்கள். அவர்களின் சோர அரசியல் காலாவதியாகிச் சாகும். 

ஐநா விசாரணை காலத்திற்கு ஏற்ப மனித இனத்திற்கு எதிரான படுகொலைகளை அரங்கேற்றிய சிங்கள பெளத்த பேரினவாத அரச பயங்கரவாதிகள் மீதும் அதற்கு முண்டு கொடுத்தவர்கள் மீதும் நிச்சயம் வரும். கால தாமதம்  ஆனாலும் வரும்.

அதில் ஹிந்திய அரச..  இராணுவ.. பயங்கரவாதிகளும் சிக்குவார்கள்.

இதுதான் கால ஓட்டத்தில் நிகழ இருக்கிறது. தற்காலிக பூசிமொழுகல்களை எண்ணி சிலர் தற்காலிக சந்தோசப்படல்களை தான் அனுபவிக்க முடியும். அதற்கான இந்தக் காலம் விரைந்தே கடந்து போகும்.

உலகில் நீதியும் தர்மமும் உண்மையில் நீண்ட நாள் உறங்கியதாக வரலாறில்லை. அதனை இங்கு வரும் சில மனித நேயமற்ற இன அக்கறையற்ற எதிரிகளுக்கு காவடி தூக்குபவர்களும் காணுவர்.  tw_blush:

Take it easy, my buddy!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பழைய புராணத்தை மீண்டும் கிளறி கிண்டி எடுத்து 

எனனத்தை பிரமாதம் போங்க 

அக்கினி பொலிசார் தங்கள் கடமையை சரியாக செய்கிறார்கள் போல  ?

7 hours ago, nedukkalapoovan said:

இவர்களை தண்டிக்க.. காலம் என்ன ஒரு தீர்மானத்தை எடுக்கப் போகுதோ என்பதை அந்தக் காலமே தீர்மானிக்கும்............................ நிம்மதியாக இந்தப் பூமியில் வாழலாம் என்று கனவு காண முடியாது. tw_blush:

காட்டிக் கொடுத்த புலிக்கூட்டத்தின் ஒரு கோஷ்டி சகஜ வாழ்க்கைக்கு திரும்பி, கன காலம் ஆகி விட்டது.  அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.

 

6 hours ago, nedukkalapoovan said:

 

உலகில் நீதியும் தர்மமும் உண்மையில் நீண்ட நாள் உறங்கியதாக வரலாறில்லை. 

 

 

2009 இல் நீதியும் தர்மமும் விழித்துக் கொண்டு விட்டது.

அதர்மத்திற்கு சாவுமணி அடித்து விட்டார்கள் - உலகமே சேர்ந்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெரியார் said:

காட்டிக் கொடுத்த புலிக்கூட்டத்தின் ஒரு கோஷ்டி சகஜ வாழ்க்கைக்கு திரும்பி, கன காலம் ஆகி விட்டது.  அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.

 

 

 

2009 இல் நீதியும் தர்மமும் விழித்துக் கொண்டு விட்டது.

அதர்மத்திற்கு சாவுமணி அடித்து விட்டார்கள் - உலகமே சேர்ந்து.

எது அதர்மம் எது அதர்மம்? சிங்கள இனவாதிகள் செயததெல்லாம் தர்மம் என் கிறீர்களா? புலிகள் தவறு செய்தார்கள் ஆனால் அதைவைத்து பூதத்தை நியாயப்படுத்தி தர்மம் என் கிறீர்கள் பாருங்கோ.அங்கே தர்மம் தலைகுனிந்தது. 

 

மக்கள் என்ன செய்தார்கள் கொத்தாகவும் குலையாகவும் சாக யுத்தம் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் எனில்.

சென் பீற்றேர்ஸ் தேவாலயமும் நாகர்கோவில் பள்ளிக்கூடமும் குமுதினிப்படகும் செந்நிறத்தால் சிவந்த கிளாலி தொடுகடலும் அவ்ரோவுக்கும் புக்காறாவுக்கும் கெலிக்கும் செத்த ஆத்மாக்களும் செஞ்சோலையும் கொக்கட்டிசோலையும் முள்ளிவாய்க்காலும்.. என்று ஒன்றா இரண்டா..

மறந்துபோகுமோ மண்ணிண் வேதனை...

தொலைந்துதான் போகுமோ தூரதேசம் வந்துவிட்டால்...

 

முடிந்தவை இனி வேன்டாம் என்றுதான் சேர்ந்துவாழ பழகுகிறது எம் இனம்.. அதை ஒரு பலகீனமாக எடுத்து பழைய ஏதோ ஒன்றுக்கான உங்கள் பழிவாங்களை செய்யாதீர்கள்.. புலிகள் மீது விமர்சனம் என்பது அவர்கள் அரசியலை விமர்சிப்பது..தவறுகளை விமர்சிப்பது.. தோற்றுவிட்டதை வைத்து தலையில்குட்டி நையான்டி பண்ணுவதல்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thirdeye said:

எது அதர்மம் எது அதர்மம்? சிங்கள இனவாதிகள் செயததெல்லாம் தர்மம் என் கிறீர்களா? புலிகள் தவறு செய்தார்கள் ஆனால் அதைவைத்து பூதத்தை நியாயப்படுத்தி தர்மம் என் கிறீர்கள் பாருங்கோ.அங்கே தர்மம் தலைகுனிந்தது. 

 

மக்கள் என்ன செய்தார்கள் கொத்தாகவும் குலையாகவும் சாக யுத்தம் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் எனில்.

சென் பீற்றேர்ஸ் தேவாலயமும் நாகர்கோவில் பள்ளிக்கூடமும் குமுதினிப்படகும் செந்நிறத்தால் சிவந்த கிளாலி தொடுகடலும் அவ்ரோவுக்கும் புக்காறாவுக்கும் கெலிக்கும் செத்த ஆத்மாக்களும் செஞ்சோலையும் கொக்கட்டிசோலையும் முள்ளிவாய்க்காலும்.. என்று ஒன்றா இரண்டா..

மறந்துபோகுமோ மண்ணிண் வேதனை...

தொலைந்துதான் போகுமோ தூரதேசம் வந்துவிட்டால்...

 

முடிந்தவை இனி வேன்டாம் என்றுதான் சேர்ந்துவாழ பழகுகிறது எம் இனம்.. அதை ஒரு பலகீனமாக எடுத்து பழைய ஏதோ ஒன்றுக்கான உங்கள் பழிவாங்களை செய்யாதீர்கள்.. புலிகள் மீது விமர்சனம் என்பது அவர்கள் அரசியலை விமர்சிப்பது..தவறுகளை விமர்சிப்பது.. தோற்றுவிட்டதை வைத்து தலையில்குட்டி நையான்டி பண்ணுவதல்ல.

 

 ஒரு வீரனின் வீழ்ச்சியில் இன்னொரு வீரன் மகிழ்ச்சி காணவோ , விமர்சிக்கவோ  மாட்டான். அதை வைத்து விமர்சித்து மகிழ ஒரு அடிமையாலும், கோழையாலுமே முடியும். தமிழர்  ஆண்டாண்டு தோறும் ரயிலிலும், கொழும்பிலும் சிங்களவனால் கொள்ளை அடிக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டு அகதியாக கலைக்கப்ப்படும்போது தெரியாத அழிவு இப்போது தெரியுது என்றால், இது வீம்புக்கு செய்யப்படும் விதண்டாவாதமே ஒழிய வேறொரு நன்மையுமில்லை. நீங்கள் கொடுக்கும் விளக்கம் இவர்களுக்கு விளங்காது. இவர்களுக்கும் நமது பிரச்சனைக்கும் வெகு தூரம்.

3 hours ago, பெரியார் said:

2009 இல் நீதியும் தர்மமும் விழித்துக் கொண்டு விட்டது.

அதர்மத்திற்கு சாவுமணி அடித்து விட்டார்கள் - உலகமே சேர்ந்து.

எப்படி? ஒரு லட்சம் மக்களின் சாவில் இருந்தா? 
விமல் வீரவன்ஸ தமிழில் எழுதுவது போல் இருக்கிறது உங்களின் பதிவுகள். 

22 hours ago, தெனாலி said:

எப்படி? ஒரு லட்சம் மக்களின் சாவில் இருந்தா? 
விமல் வீரவன்ஸ தமிழில் எழுதுவது போல் இருக்கிறது உங்களின் பதிவுகள். 

 

விமல் வீரவன்சவிற்கு தமிழ் தெரியாது.

உண்ணா விரதம் இருக்கத் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.