Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் ஆரம்பமாகியுள்ள படையினரின் நடவடிக்கைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monday, 15 January 2007

கிழக்கை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது. அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு பகுதி நோக்கி விஷேட அதிரடிப் படையினர் முன்னேறிச் சென்றுள்ளனர். இது போன்று கிழக்கின் ஏனைய பகுதிகளையும் புலிகள் வசமிருந்து மீட்கும் படை நடவடிக்கைகள் படிப்படியாக நடைபெறுகின்றன. வடக்கு - கிழக்கை உயர் நீதிமன்ற தீர்ப்பு மூலம் பிரித்துவிட்ட அரசு கிழக்கை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. திருகோணமலையின் எல்லைப் புறத்தேயுள்ள வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளையும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலுமிருந்து புலிகளை வெளியேற்றும் படை நடவடிக்கை குறித்து அரசும் படைத் தரப்பும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தன.

வாகரையை கைப்பற்ற அரச படைகள் பல தடவைகள் முயற்சித்தும் அது கைகூடாக நிலையில் தற்போது அம்பாறையில் புலிகளின் வசமுள்ள பகுதிகளை நோக்கி படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. கஞ்சிகுடிச்சாறில் புலிகள் வசமுள்ள பகுதிகளை கைப்பற்றுவதே இதன் நோக்கமாகும்.

அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு பகுதி நோக்கி விஷேட அதிரடிப் படையினர் முன்னேறிச் சென்றுள்ளனர். இது போன்று கிழக்கின் ஏனைய பகுதிகளையும் புலிகள் வசமிருந்து மீட்கும் படை நடவடிக்கைகள் படிப்படியாக நடைபெறுகின்றன.

வடக்கு - கிழக்கை உயர் நீதிமன்ற தீர்ப்பு மூலம் பிரித்துவிட்ட அரசு கிழக்கை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. திருகோணமலையின் எல்லைப் புறத்தேயுள்ள வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளையும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலுமிருந்து புலிகளை வெளியேற்றும் படை நடவடிக்கை குறித்து அரசும் படைத் தரப்பும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தன.

வாகரையை கைப்பற்ற அரச படைகள் பல தடவைகள் முயற்சித்தும் அது கைகூடாக நிலையில் தற்போது அம்பாறையில் புலிகளின் வசமுள்ள பகுதிகளை நோக்கி படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. கஞ்சிகுடிச்சாறில் புலிகள் வசமுள்ள பகுதிகளை கைப்பற்றுவதே இதன் நோக்கமாகும்.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதியில் புலிகளின் வசமுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதென்பது சாத்தியமற்றதொன்றாகும். பெரும் காடுகளை அண்டிய குடிமனைகளைக் கொண்ட பெருமளவு பகுதி புலிகள் வசமேயுள்ளது. இந்தப் பிரதேசங்களைக் கைப்பற்றி அவற்றை தக்க வைக்க வேண்டுமானால் மேலும் ஆயிரக்கணக்கான படையினர் தேவை.

சிலவேளைகளில், இவ்விரு மாவட்டங்களிலும் புலிகளின் பகுதிகளினுள் நுழைந்து குறிப்பிட்டளவு பிரதேசங்களை தம்வசப்படுத்தும் சாத்தியம் படையினருக்கு ஓரளவிருந்தாலும் அது கூட நீண்ட காலத்திற்கு சாத்தியப்படுமா என்பது கேள்விக் குறியே. ஆனாலும் அரசியல் தேவைகளுக்காக கிழக்கில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை அரசுக்குள்ளது.

அம்பாறையில் புலிகளின் வசமுள்ள கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதிக்குள் நுழைந்த விஷேட அதிரடிப் படையினர் எதுவித மோதலுமின்றி சில பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த சில தினங்களாக அங்கு நிலைகொண்டுள்ள அதிரடிப் படையினரால் தொடர்ந்தும் அங்கு நிலைகொள்ள முடியுமா என்பது பெரும் கேள்வி.

காட்டுப்புறப் பகுதியினுள் முன்னேறிச் சென்ற அதிரடிப்படையினருடன் விடுதலைப் புலிகள் மோதல்கள் எதிலும் ஈடுபடவில்லை. அங்கிருந்து பின் நகர்ந்து சென்ற புலிகள் தற்போது அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டனர். இதனால் புலிகள் நிலைகொண்டிருந்த பகுதிகளில் தற்போது அதிரடிப்படையினர் நிலைகொண்டுள்ளனர்.

அதேநேரம், பின்நகர்ந்த புலிகள் மேலும் தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியிராது. மேலும் மேலும் காட்டுப் பகுதிக்குள் அதிரடிப் படையினர் முன்னேறிச் செல்ல முடியாது. அவ்வாறு செல்வது அவர்களுக்கு பேராபத்தாகிவிடும். அதனால் தற்போது முன்னேறியுள்ள ஒரு சில கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் அதிரடிப்படையினர் செல்லும் சாத்தியமில்லை.

ஆனால், தற்போது அதிரடிப்படையினர் முன்னேறிச் சென்ற பகுதிகளில் அவர்கள் எவ்வேளையிலும் பலத்த தாக்குதல்களுக்குள்ளாகும் வாய்ப்புள்ளது. காட்டுப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழலிலேயே தற்போது அங்கு அதிரடிப் படையினர் நிலைகொண்டுள்ளனர். இதனால் இவர்கள் மீது புலிகள் எவ்வேளையிலும் திடீர் தாக்குதல்களை மேற்கொள்ளும் வாய்ப்புகளுள்ளது.

வடக்கு - கிழக்கை பிரித்து கிழக்கிற்கு தனியானதொரு மாகாண சபையை அமைத்துள்ள அரசு விரைவில் அங்கு தேர்தலை நடத்த வேண்டும். அதற்கான முயற்சியில் அரசும் படைத்தரப்பும் ஈடுபட்டாலும் கிழக்கில் பெருமளவு பகுதி தொடர்ந்தும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருப்பதுடன் அங்கு பெருமளவு மக்கள் வாழ்வதாலும் தேர்தலுக்கு முன்னர் புலிகளின் வசமுள்ள பகுதிகளையும் மக்களையும் தங்கள் வசப்படுத்திவிட வேண்டிய தேவை அரசுக்குள்ளது.

ஆனாலும் இது சாத்தியப்படுமா என்பது தான் மிகப்பெரும் பிரச்சினையாகும். கிழக்கில் கருணா குழுவின் உருவாக்கலுக்குப் பின்னர் அங்கு புலிகள் மிகவும் பலவீனமடைந்துவிட்டதாகவே அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன. கிழக்கில் போர் நிறுத்தம் அமுலிலுள்ள போதிலும் அங்கு இடம்பெற்ற பாரிய படைநடவடிக்கைகள் மூலம் சில பகுதிகளை படையினர் கைப்பற்றியதால் மேலும் மேலும் பிரதேசங்களை மீட்டுவிட முடியுமென அரசு கருதுகிறது.

வடக்கு - கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்த முடியுமோ, இல்லையோ கிழக்கை வடக்கிலிருந்த பிரித்து, இணைந்த மாகாணமென்ற தமிழரின் தாயகக் கோட்பாட்டை தகர்த்து கிழக்கை தமிழர்களின் பிடியிலிருந்து எடுத்து அதனை சிங்கள ஆக்கிரமிப்பு பிரதேசமாக்கி ஈழத்தமிழரின் சுதந்திரப் போராட்டத்தை வடக்குடன் மட்டுப்படுத்திவிட வேண்டுமென்பதே மகிந்த சிந்தனையாகும்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கிலிருந்து வெளியேறிய புலிகள் தற்போது, ஈச்சிலம்பற்று முதல் பனிச்சங்கேணி வரையான பகுதிகளில் நிலைகொண்டுள்ளனர். இவர்கள் வாகரைப் பகுதியையே மையமாக வைத்து இயங்குவதால் அங்கிருந்து புலிகளை வெளியேற்றுவதன் மூலம் திருமலையில் மிகப்பெரும்பாலான பகுதிகளிலிருந்து புலிகளை அப்புறப்படுத்துவிட அரசு முயல்கிறது.

ஆனாலும் வாகரைப் பகுதியில் நிலைகொண்டுள்ள புலிகள் படையினரின் முயற்சிகளை முறியடித்து வருகின்றனர். மேலதிக படையினரை வரவழைத்தும் ஆயுத பலத்தை அதிகரித்தும் இந்தப் பகுதியை மீட்டுவிடலாமென படைத்தரப்பு கருதுகின்ற போதும் அவ்வாறு மேலதிக படைகளை தருவிப்பதன் மூலம் வேறு பகுதிகள் பலவீனமடையும் போது அந்தப் பிரதேசங்களில் புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுத்துவிடலாமென்ற அச்சமும் படையினருக்குள்ளது.

கிழக்கில் ஏனைய பகுதிகளை விட வாகரையை கைப்பற்றுவதன் மூலம் திருமலையையும் மட்டக்களப்பையும் தரைவழியால் இணைத்து விடமுடியுமென அரசு கருதுகிறது. இந்த இணைப்பானது புலிகளை கிழக்கில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களினுள் முடக்கி பின்னர் அங்கிருந்தும் அவர்களை அப்புறப்படுத்திவிடாலாமென்ற எண்ணத்தையும் அரசுக்கு தோற்றுவித்துள்ளது.

இதேநேரம் கிழக்கில் படையினர் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டதால் அங்கு புலிகளின் பதில் நடவடிக்கைகளும் இனி மிகக் கடுமையாகவேயிருக்கப் போகிறது. தங்கள் வசமுள்ள பகுதிகளை படையினர் கைப்பற்றத் தொடங்கிவிட்டால் அது புலிகளுக்கு கூட மிகப் பெரும் நெருக்கடியாகத்தானிருக்கும். இதனால் புலிகளின் பதில் தாக்குதல் இனி கடுமையாகவேயிருக்கும்.

இது கிழக்குடன் மட்டுப்படுத்தப்பட்டதாயிருக

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் பலர் தாயகத்தில் நடக்கும் சம்பவங்களினைப் பார்த்து குழப்பத்துடன் இருக்கிறார்கள். புலிகள் பலம் இழந்து விட்டார்களா?. மேலே உள்ள கட்டுரையில் பின்வரும் வசனங்களினை வாசித்துப்பாருங்கள். உங்கள் குழப்பம் எல்லாம் தீரும்.

யாழ்.குடாநாட்டை கைப்பற்றியதும் புலிகளின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டதாக அப்போதைய ஆட்சியாளர்கள் மார்தட்டினர். ஆனால் வன்னிக்குச் சென்ற புலிகள் அதன்பின் என்ன செய்தார்களென்பதை முழு உலகும் அறிந்தது. அதேபோன்றதொரு நிலைமை தற்போதும் உருவாகி வருகிறது. கிழக்கை புலிகளிடமிருந்து மீட்கும் போரென படையினர் தற்போது தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இதற்கு பாரிய பதிலடியொன்று முற்றுப்புள்ளி வைக்குமென்பதால் புலிகள் கிழக்கில் தருணம் பார்த்திருக்கிறார்களென்பது தெளிவு. அது எப்போது என்பதுதான் இன்றைய கேள்வி?

விதுரன்

1995 - அவர்கள் வடக்கை பிடித்தார்கள்

2001 - இவர்கள் திருப்பி அடித்தார்கள்.

2006 - அவர்கள் கிழக்கை பிடிக்கிறார்கள்.

2007...? - இவர்கள் திருப்பி அடிப்பார்கள்!

இந்த சிறிய வாய்பாட்டைத்தான் நீட்டி முழங்கி எழுதிதள்ளியிருக்கிறார்கள்.

1) இறுதியாக தேறியது என்ன?

2) உயிர் இழப்புக்கள் எத்தனை?

3) இதற்கு முடிவு எப்போது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1995 - அவர்கள் வடக்கை பிடித்தார்கள்

2001 - இவர்கள் திருப்பி அடித்தார்கள்.

2006 - அவர்கள் கிழக்கை பிடிக்கிறார்கள்.

2007...? - இவர்கள் திருப்பி அடிப்பார்கள்!

இந்த சிறிய வாய்பாட்டைத்தான் நீட்டி முழங்கி எழுதிதள்ளியிருக்கிறார்கள்.

1) இறுதியாக தேறியது என்ன?

2) உயிர் இழப்புக்கள் எத்தனை?

3) இதற்கு முடிவு எப்போது?

1995- வடக்கு போனது டக்கிள்ஸ் வந்தான்

2001- மிண்டும் பல இடங்கள் பிடிக்கபப்டது வடக்கத்தையான் வாறதாக சொன்னான்

2006-சண்டைகள் தொடங்கின யாழ்களத்தில் புதிய சிந்தனைவாதிகள் தோன்றினார்கள்

2007- கிழிச்ச கோவனமும் பறி போய் சுய தடை போட்டு புதிய பெயரில் யாழில் இனைவோம்.

1995 - அவர்கள் வடக்கை பிடித்தார்கள்

2001 - இவர்கள் திருப்பி அடித்தார்கள்.

2006 - அவர்கள் கிழக்கை பிடிக்கிறார்கள்.

2007...? - இவர்கள் திருப்பி அடிப்பார்கள்!

இதெல்லாம் நடக்கேக்க சாணக்கியர் எங்கே, என்ன செய்து கொண்டிருந்தவர் எண்டதையும், இனி என்ன செய்யப் போறார் எண்டதையும் சொன்னால் நன்று.

அதைப் பாத்து நாங்களும் பின்பற்றி திருந்தி புத்திசாலிகளாக மாறிவிடுகிறோம்.

நன்றி.

இதெல்லாம் நடக்கேக்க சாணக்கியர் எங்கே, என்ன செய்து கொண்டிருந்தவர் எண்டதையும், இனி என்ன செய்யப் போறார் எண்டதையும் சொன்னால் நன்று.

அதைப் பாத்து நாங்களும் பின்பற்றி திருந்தி புத்திசாலிகளாக மாறிவிடுகிறோம்.

நன்றி.

அறிவுரை கேட்டதால் சொல்கிறேன்,

யாரையும் பின்பற்றாதீர்கள்!

யாருக்கும் வால் பிடிக்காதீர்கள்!

உங்கள் புத்தியை பாவியுங்கள்!

எழுதமுன் யோசியுங்கள்!

எதிர்காலத்தில் புத்திசாலியாக வாழ்த்துக்கள்!

:P <_<

இனம்காக்க உயிர் கொடுப்போரை இகழும் ஈனர்களே! உங்களுக்காகவே அவ்வை பாட்டி அன்றே பாடினாள்.

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்

இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ

வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது

உயிர்விடுகை சால உறும்.

நம்மவர்களே நல்லோரே நமக்கும் அவ்வை பாட்டி ஈனர்களை பொருத்தருள

பூவாத காய்க்கும் மரமுள மக்களுளும்

ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா

விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு

உரைத்தாலும் தோன்றாது உணர்வு

அன்றே அறிவுறுத்தியுள்ளார்கள். பொறுத்துக்கொள்வோம்.

இதெல்லாம் நடக்கேக்க சாணக்கியர் எங்கே, என்ன செய்து கொண்டிருந்தவர் எண்டதையும், இனி என்ன செய்யப் போறார் எண்டதையும் சொன்னால் நன்று.

அதைப் பாத்து நாங்களும் பின்பற்றி திருந்தி புத்திசாலிகளாக மாறிவிடுகிறோம்.

நன்றி.

உவர் என்ன செய்து கொண்டிருந்திருப்பார் என்று உங்களுக்கு தெரியாதா? :lol:

ஏதோ தான் பெரிய யாழ் மக்களின் காவலன் போல் அவர்களுக்கு உணவு கிடைக்கும்வரைக்கும் தான் காலை உணவு, உண்பதை கைவிட போவதாக, பெரிய பரபுரைகளுடன் கிளம்பினார்,( இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகள் போல்), பின் அதற்கு பிறகு என்ன நடந்த்தென்று தெரியாது, யாரொ ஒரு கள நண்பர் கேட்டதிற்கு, இரண்டு நாள், காலை சாப்பாட்டை கைவிட்டது, தனக்கு தட்டச்சு பலகையில் கைவைக்கவே சக்தி இல்லாமல் போய் விட்டது, அதனால், அவரது, உண்ணாவிரதத்தை?? கைவிட்டு விட்டதாக பதிலளித்திருந்தார். ஒரு வேளை உணவு உண்ணாமல் இருந்ததிற்க்கே இவருக்கு இப்படியென்றால், (மிச்ச இரண்டு நேரமும் மூக்கு பிடிக்க கட்டு கட்டியிருப்பார்)..இவெரெல்லாம

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தாராளமாக கவிகள் எடுத்துவிடும் மானமுள்ள பெருந்தகையே,

நீங்கள் கவியுரைக்கும் இனங்காக்க உயிர் கொடுப்போரை இகழவில்லை நாங்கள்.

உயிரிலும் மானம் பெரிதெனக் காணும் வீரர்கள் கொடுக்கட்டும் தங்கள் உயிரை - தலைவணங்குகிறோம் அவர்களை - ஆனால் எடுக்கவேண்டாம் எங்கள் உயிர்களை.

நாங்கள் மக்கள். சோற்றுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அவர் தம் வளர்ச்சிக்காகவும்,

கொடும் போர் நெடுக நடக்கும் எங்கள் இரத்தம் தோய்ந்த இம்மண்ணில் போராடுகிறோம் - மானத்திற்காக அல்ல வாழ்விற்காக. முதலில் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும். பின்னர் பசிக்கு சோறு வேண்டும். உழைப்பதற்கு வேலை வேண்டும். நிம்மதியாய் வாழ்வதற்கு சொந்த வீடு வேண்டும். முன்னேற்றம் காண்பதற்கு நல் வாய்ப்புகள் வேண்டும். இல்லை மானம்தான் வேண்டும் என்பவர் போரடப்புறப்பட்டனர். வருடக்கணக்கில் போராடினர். 30 வருட விடுதலைப் போர் என்றும் 80 ஆயிரம் மக்கள் அழிந்த கொடும் போர் என பெருமை கொண்டனர் - அது நாமல்ல புத்திசாலித்தனமும் வசதி வாய்ப்புக்களும் கொண்டு புலம் பெயர்ந்தோர். நாங்கள் கண்டது சந்ததி சந்ததியாய் அழிவும் அவலமும் தான். இந்த அவலத்திற்கு யார்காரணம்? உலகப் போர்களுக்கு யார் காரணம்? தகுந்த மறுமொழிதாணுடோ உங்களிடம்? இவர் அதிகம் அவர் அதிகம் என்றின்றி இருவருமேதான் காரணம்! பொதுமக்கள் என்றறிந்தும் இனத்துவேசம்தான் கொண்டு பச்சிளம் பாலகர் முதல் வயதான முதியவர் வரை கொன்று குவிக்கும் அரச பயங்கரவாதம் ஒரு புறமும், ராணுவ நலன் நோக்கி மக்கள் நலன் பேணா போராளிகள் ஒருபுறமுமென வதைபடுகிறோம் நாங்கள்.

புலத்தில் சிலர் அகத்தை மறந்திட, வேறு சிலர் பொழுது போக்கிற்கு கொடி பிடித்திடு, தமிழகத்தில் நீங்கள் கவி பாடிட, இங்கே நிதமும் உயிர் விடுகிறோம் நாங்கள்!

இருதரப்பிடமும் மக்கள் வேண்டுவதெல்லாம்,

1) மக்களை தாக்காதீர்கள்.

2) மக்களை கேடயமாக பாவிக்காதீர்கள்.

3) போரை போர்களத்தில் நடத்துங்கள்.

மக்களில் ஒருவன் என்ற உரிமையில்,

அடக்குமுறைக்கு ஏதிராக போராடாதே

அடிமையாக இரு

காட்டி கொடுக்கும் கூட்டாமாக இரு

சிங்களவனின் சேவகானாக இரு

கள்ளு கொட்டிலில் இருந்து கருத்து எழுதாதே

முக்கியமாக மேலே பார்த்து துப்பாதே

விதியாசமாக சிந்திப்பவானாக காட்டி கொண்டி நச்சு கருத்துக்களை

வெளியே விடு.

நக்கல் பன்னி கொண்டே காலத்தை ஓட்டு.

ஆக மொத்தத்தில் இங்கு கருத்து எழுதும் யாருக்கும் தாயோ தந்தையோ தம்பி தங்கையோ ஈழத்தில் இல்லை?

உனக்கு மட்டும் தான் கவலையும் கண்ணீரும்?

ஏய் இனப் பிறவியே இழப்பின் வழி எனக்கு புரியுமா?

ஏய் கரிநாக குனம் கொண்டவனே உனது நச்சு கருத்துகளை உன் தாய் கூட் மன்னிப்பாளா?

இல்லை சிங்களவனுக்கு முந்தனை விரிப்பாளா?

நீ கூட்டி கொடுப்பாயா உன் தங்கையை?

உவர் என்ன செய்து கொண்டிருந்திருப்பார் என்று உங்களுக்கு தெரியாதா? :lol:

ஏதோ தான் பெரிய யாழ் மக்களின் காவலன் போல் அவர்களுக்கு உணவு கிடைக்கும்வரைக்கும் தான் காலை உணவு, உண்பதை கைவிட போவதாக, பெரிய பரபுரைகளுடன் கிளம்பினார்,( இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகள் போல்), பின் அதற்கு பிறகு என்ன நடந்த்தென்று தெரியாது, யாரொ ஒரு கள நண்பர் கேட்டதிற்கு, இரண்டு நாள், காலை சாப்பாட்டை கைவிட்டது, தனக்கு தட்டச்சு பலகையில் கைவைக்கவே சக்தி இல்லாமல் போய் விட்டது, அதனால், அவரது, உண்ணாவிரதத்தை?? கைவிட்டு விட்டதாக பதிலளித்திருந்தார். ஒரு வேளை உணவு உண்ணாமல் இருந்ததிற்க்கே இவருக்கு இப்படியென்றால், (மிச்ச இரண்டு நேரமும் மூக்கு பிடிக்க கட்டு கட்டியிருப்பார்)..இவெரெல்லாம

எம்மை நாமே பாதுகாகப்பது வீண் சண்டையா?

சண்டை வேண்டாம் நாமும் அதே தான் சொல்கிறோம் தீர்வை நீர் தருவிரா?

இல்லை இன்னும் நக்கி கொண்ட்டே இருப்பிரா? உன் தங்கையை சிங்களவனுக்கு சுகம் கொடுக்க அனுப்பி விட்டு உன் கருது அப்படி தான் என்னகு தோனுகிறது

உங்களை போலவோ, அல்லது மனதில் தோன்றியதை எழுதாமலோ என்னால் இருக்க முடியவில்லை. நான் எழுதியதும் கோபம் கொண்டு பதில் எழுதுகிறீர்களே. ஆறு ராணுவத்தினர் கொல்லப்பட்டதிற்காக நேற்று ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டனரே. அதற்கு உங்கள் பதில் என்ன? கண்ணீர் அஞ்சலியா?

ஆக மொத்தம் நீரே ஏற்று கொள்கிறாய் இராணுவதை கொண்றதுக்காக அப்பாவி மக்களை சிங்கள அரசு ப்ழிவாங்குவதாக?

அப்போ நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியுமா?

உம்மை போல குடும்பத்தோடு சிங்களவனுக்கு கழுவி கொண்டு இருக்கவா?

பார் பின்னால் பார் உன் முன்னால் பார் அதில் இற்ந்து கிடப்பது புலி வீரன் இல்லை உன் தம்பி உன் தங்கை பார் அக்கம் பக்கம் பார் அங்கே ஒரு பெண்ணை பாலியல் செய்து விட்டு அவள் பெண் உறுப்பின் கைக்குண்டை வெடிக்க வைக்கப்பட்டுள்ளது அது உன் அம்மா பார் மேல பார் 80.000 மக்கள் இன்ரு நேர்று இல்லை பல ஆண்டுகளாக புலிகள் வரும் முன்னே பயனங்களை இறப்பின் முலமே தொடங்கி விட்டார்கள் ஏன் ஏன்

கள்ளு கொட்டில் கதை வேண்டாம் முட்டாள் பற்றி முட்டாள் கதை வேண்டாம்

உன்னை பார் கண்ணாடி வேண்டாம் உன் மனதை பார்

சொரி நாயே சானக்கியா கடவுள் உண்ட அமுததின் கழிவே பார்

கருத்து எழுதாடே மனச்சாட்சியை பூட்டிவிட்டு

அடக்குமுறைக்கு ஏதிராக போராடாதே

அடிமையாக இரு

காட்டி கொடுக்கும் கூட்டாமாக இரு

சிங்களவனின் சேவகானாக இரு

கள்ளு கொட்டிலில் இருந்து கருத்து எழுதாதே

முக்கியமாக மேலே பார்த்து துப்பாதே

விதியாசமாக சிந்திப்பவானாக காட்டி கொண்டி நச்சு கருத்துக்களை

வெளியே விடு.

நக்கல் பன்னி கொண்டே காலத்தை ஓட்டு.

ஆக மொத்தத்தில் இங்கு கருத்து எழுதும் யாருக்கும் தாயோ தந்தையோ தம்பி தங்கையோ ஈழத்தில் இல்லை?

உனக்கு மட்டும் தான் கவலையும் கண்ணீரும்?

ஏய் இனப் பிறவியே இழப்பின் வழி எனக்கு புரியுமா?

ஏய் கரிநாக குனம் கொண்டவனே உனது நச்சு கருத்துகளை உன் தாய் கூட் மன்னிப்பாளா?

இல்லை சிங்களவனுக்கு முந்தனை விரிப்பாளா?

நீ கூட்டி கொடுப்பாயா உன் தங்கையை?

இத்தனை ஆவேசம் கொள்ளும் நீங்கள் ஏன் ஒரு போராளியாக இணைந்து கொள்ளக் கூடாது? தாய் தங்கை குடும்பம் என்று சாட்டு சொல்கிறீர்கள்? நீங்கள் இருக்கும் நாட்டிலிருந்து வன்னிக்கு போவதற்கு எந்தத்தடையுமில்லை. இது தானாம் இறுதிப் போர். வாய்ப்பை தவறவிடாமல் பங்களிப்பை வழங்குங்கள்!

சாணக்கியன்! நீங்கள் இங்கே எழுதுபவைகளை "பிறின்ற்அவுற்" எடுத்து வைத்திருங்கள்.

சிங்கள பொலிஸாரோ, இராணுவமோ எதிர்படுகின்ற நேரங்களில் பயன்படும்.

உங்களை போலவோ, அல்லது மனதில் தோன்றியதை எழுதாமலோ என்னால் இருக்க முடியவில்லை. நான் எழுதியதும் கோபம் கொண்டு பதில் எழுதுகிறீர்களே. ஆறு ராணுவத்தினர் கொல்லப்பட்டதிற்காக நேற்று ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டனரே. அதற்கு உங்கள் பதில் என்ன? கண்ணீர் அஞ்சலியா?

ஆக மொத்தம் நீரே ஏற்று கொள்கிறாய் இராணுவதை கொண்றதுக்காக அப்பாவி மக்களை சிங்கள அரசு ப்ழிவாங்குவதாக?

அப்போ நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியுமா?

உம்மை போல குடும்பத்தோடு சிங்களவனுக்கு கழுவி கொண்டு இருக்கவா?

பார் பின்னால் பார் உன் முன்னால் பார் அதில் இற்ந்து கிடப்பது புலி வீரன் இல்லை உன் தம்பி உன் தங்கை பார் அக்கம் பக்கம் பார் அங்கே ஒரு பெண்ணை பாலியல் செய்து விட்டு அவள் பெண் உறுப்பின் கைக்குண்டை வெடிக்க வைக்கப்பட்டுள்ளது அது உன் அம்மா பார் மேல பார் 80.000 மக்கள் இன்ரு நேர்று இல்லை பல ஆண்டுகளாக புலிகள் வரும் முன்னே பயனங்களை இறப்பின் முலமே தொடங்கி விட்டார்கள் ஏன் ஏன்

கள்ளு கொட்டில் கதை வேண்டாம் முட்டாள் பற்றி முட்டாள் கதை வேண்டாம்

உன்னை பார் கண்ணாடி வேண்டாம் உன் மனதை பார்

சொரி நாயே சானக்கியா கடவுள் உண்ட அமுததின் கழிவே பார்

கருத்து எழுதாடே மனச்சாட்சியை பூட்டிவிட்டு

உங்கள் கருத்தில் தெரிகிறது தரம்.... தமிழீழத்தை பற்றி பேசி அதனையும் தரந்தாழ்த்த வேண்டாம்.

இத்தனை ஆவேசம் கொள்ளும் நீங்கள் ஏன் ஒரு போராளியாக இணைந்து கொள்ளக் கூடாது? தாய் தங்கை குடும்பம் என்று சாட்டு சொல்கிறீர்கள்? நீங்கள் இருக்கும் நாட்டிலிருந்து வன்னிக்கு போவதற்கு எந்தத்தடையுமில்லை. இது தானாம் இறுதிப் போர். வாய்ப்பை தவறவிடாமல் பங்களிப்பை வழங்குங்கள்!

ஆக கடசியில் எல்லோரும் கேட்டு மூக்குடைப்பட்ட கேள்வி

இங்கு அனைவரையும் போராளியாக வேண்டும் என்று யாருமே சட்டமோ இல்லை

கட்டாய்ம்மோ இல்லை போராட்டத்துக்குகான பங்களிப்பு அது என்னவாக இருந்தாலும் என்னைபொறுத்த மட்டில் போராட்டததை கொச்சை படுத்தி நக்கல் பன்னும் கூட்டத்தை விட வெறும் ஆதரவாளனாகவே இருக்கலாம்.

உங்கள் கருத்தில் தெரிகிறது தரம்.... தமிழீழத்தை பற்றி பேசி அதனையும் தரந்தாழ்த்த வேண்டாம்.

நீர் தானே இங்கு கள்ளு கொட்டிலில் இருந்து வருபவர்களிடம் விடையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்று எழுதிய முட்டாள்?

பிறகு நான் ஆரம்பித விடன் தரம் பர்றி பிசுகிறிர்? :P

இதை தான் சொல்லுவது உன் மூக்கில் சளி வடியூம் போது மற்றவனை பார்த்து கண்ணில் பூளை தெரியுது என்று சொல்லாதே

சாணக்கியன்! நீங்கள் இங்கே எழுதுபவைகளை "பிறின்ற்அவுற்" எடுத்து வைத்திருங்கள்.

சிங்கள பொலிஸாரோ, இராணுவமோ எதிர்படுகின்ற நேரங்களில் பயன்படும்.

ஏன் பொலிஸ்க்கு காட்டவோ மாத்தையா மாத்தையா பார்த்திங்களா நான் யாழ்களத்தில் சண்டை வேண்டாம் ஆர்மி அடிச்சாலும் அரவனைப்பார்கள் என்று பிரச்சாரம் செய்தேன்..

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்விருந்தால் தான் மானம்.. குளிர் என்றாலும் தாங்கின் கொண்டு புகலிடத்தில வாழலாம் ஊரில எப்படி வாழுறது என்று கேட்கும் தாயக மண்ணில் பிறந்து வளர்ந்து திருமணம் செய்து கிழவியானவர். அவருக்கே வாழ்க்கை புகலிடத்தில் இருக்கும் போது பாவம் தாயக மக்கள் மட்டும் மானத்துக்காக வாழ்வைத் தொலைக்க வேண்டுமா..?!

இனமானம் என்பது தாயக மக்களுக்கு என்றில்லை. உலகெங்கும் உள்ள தமிழர்களுக்குத்தான். எங்கே பார்ப்போம் நமீதாவுக்கு அசினுக்கும் பின்னால் திரியும் பல்லாயிரம் தமிழக இளைஞர் யுவதிகளில் ஒரு 1000 பேர் திரண்டு வந்து ஈழத்தில் அகதி முகாம்களில் உள்ள மக்களுக்கு மனிதாபிமானப்பணி செய்யட்டும் பார்ப்போம்..! மாட்டார்கள். ஈழத்தில் பிறந்து புலம்பெயர்ந்தவர்களே அதற்குத் தயார் இல்லாத போது...??!

மானம் என்பது தாயகத்தில் ஏழ்மையில் வாழும் மக்களுக்கு மட்டும் என்றில்லை. முதலில் அவர்களுக்கு வாழ்வு வேண்டும். அதன் பின்னரே மானத்தைப் பற்றிப் பேச முடியும். வாழ்வை துச்சமென மதித்து மானம் காக்கவும் மறத்தமிழர்கள் இருக்கிறார்கள் தான். அவர்கள் வெகு சிலர். அநேகர் சந்தர்ப்பவாத சுயநலங்கள்..!

தாயக மக்களுக்காகவே போராட்டம். அவர்களின் வாழ்வை உறுதி செய்ய தமிழகத்தில் இருந்து வரவாட்டிலும் பறவாயில்லை புகலிடத்தில் உள்ள தாயகத் தமிழர்களே அதற்குத் தயாராக இல்லாத போது ஐநா முன்வந்திருக்கிறது.

ஐநா தன்னால் இயன்ற மட்டில் மக்களின் பாதுகாப்புக்கு என்று சில யோசனைகளை முன்வைத்துள்ளதே. இதே யோசனைகளை நாமும் இங்கு சுட்டிக்காட்டி இருந்தோம். யாரும் செயற்படுத்துவதாக இல்லை. மக்களின் வாழ்வை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க யாரும் அக்கறை காட்டுவதாகவும் இல்லை. தினமும் இறக்கும் மக்களின் படங்களை செய்திகளில் போடுகிறார்களே தவிர அவர்களின் இழப்புக்கள் தொடராமல் இருக்க குரல் கொடுக்கவில்லை.

கேட்டால் அழிவில்லாமல் யுத்தமா எங்கிறார்கள். யுத்தம் யுத்தம் என்று 60% தமிழனுமே அழிந்தும் இடம்பெயர்ந்து ஓடியும் யுத்தம் யுத்தம் என்று மக்களின் அழிவுக்கு நியாயம் தேட முடியாது. யுத்த சுமைகளை துன்பங்களை தாயக மக்கள் தான் தாங்க வேண்டும் என்றில்லை. அவர்களுக்கும் சந்தர்ப்பம் அளித்தால் புலம்பெயர்ந்து அசைலம் அடித்து வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம். ஏன் அதை அசைலமடித்தவர்கள் சிந்திப்பதில்லையோ தெரியவில்லை. அண்ணனே தங்கையை திருமண எழுத்தெழுதி புகலிடத்துக்கு அழைக்கிற அளவுக்கு சிந்திக்கிற தமிழர்கள் ஏன் தாயக போரில் தங்களை நேரில் ஈடுபடுத்துவதை இட்டுச் சிந்திப்பதில்லை. தான் தன் சுற்றம் வாழ வேண்டும்..யாரோ இறந்து ஈழம் காண வேண்டும்.

புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு நிதி சார்ந்தது என்று சிலர் தலைக்கனத்தோடு பேசுகின்றனர். நிதி மட்டும் அங்கு போராடும் மக்களுக்கு தைரியத்தை வழங்கி இழப்பை தடுத்து நிறுத்தப் போவதில்லை.

போராடும் மக்கள் பாதுகாக்கப்படும் போதே போராளிகளும் போராடும் வலுவைப் பெறுவார்கள். அல்லது சரணடையும் தொகைதான் கூடும். அவர்களும் வாழ்வுக்கு வழிதேட சுதந்திரம் உள்ளவர்கள் தானே..!

இப்படி எழுதியதால் நாம் தமிழீழ விடுதலைப் போருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றோம் என்று கூறிவிடுவார்கள். இந்தக் களத்தில் உள்ளவர்களிடமே கேட்கிறோம் ஆயிரம் ஆயிரம் இளையோர் மன்றங்கள் வைச்சு பொழுதுபோக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் புலிகள் போருக்குத் தயார் ஆகிவரும் வேளையில் களத்தில் செயற்பட எத்தனை பேரைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறீர்கள். மக்களைப் போரின் அவலத்திலிருந்து மீட்க எத்தனை பேர் மனிதாபிமானப்பணி செய்ய முன்வந்திருக்கிறீர்கள்..!

யாரோ செய்வார்கள்..யாரோ போராடுவார்கள்..நாம் களத்தில் கருத்தெழுதிவிட்டுப் போக வேண்டியதுதான் என்ற நிலை. இன்னும் சிலர் உதவியவர்களையும் கொச்சைப்படுத்திக் கொண்டு. காலிழந்தோம் இவர்கள் என்னத்தை இழந்தார்கள் என்று. உயிரையே இழக்கிறார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றனர் இந்தப் பதில் கேள்வி கேட்போர்.

செவிப்பறை அதிர போர்க்களத்தில் செல் சிதறல்களின் மத்தியில் பணி செய்திருந்தால் இவர்கள் இப்படிப் பேசமாட்டார்கள். களவுக்குப் போய் மிதிவெடியில் காலிழந்தவனும் போராட்டத்துக்குப் பங்களித்தவன் என்று வாதிடுவார்கள்..! இப்படித்தர்க்கம் புரியத்தான் இவர்களால் முடியுமே தவிர பங்களாளிகளாக இவர்களுக்கு மானத்தை விட வாழ்வின் மேலுள்ள ஆசை விடாது. போராடுவதற்கும் தியாகம் செய்ய வேண்டும். அதுவும் நிஜத்தில் செய்ய வேண்டும். பலருக்கு அந்த எண்ணமே கிடையாது..!

மொத்தமுள்ள தமிழ் செய்தி இணையங்களை இயக்க 10 பேர் போதும்..ஆனால் இங்கே 10 இலட்சம் பேர் நாம் பிரச்சாரப் போர் புரிகிறோம் என்று கதையளந்து கொண்டு போராட்டத்தில் இருந்து பதுங்கி ஒளிந்து கொள்கிறார்கள். பாடுபட்டு காசு கொடுக்கிறோம் அது போதாதா என்று கேள்விகளோடு ஒதுங்கிக் கொள்கின்றனர். களத்தில் காசுக்கு என்று இல்லாமல் உயிரைக் கொடுக்கிறவர்களில் ஒருவராக ஏன் இவர்கள் மாறக் கூடாது..??! முடியாது. அவ்வளவு ஆசை வாழ்வின் மீது. ஆனால் இதே ஆசையை தாயக மக்கள் வைக்க மட்டும் அனுமதிக்கிறார்கள் இல்லை. அவர்களின் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும்..அவர்கள் பாதுகாக்கப்பட நடவடிக்கைகள் வேண்டும் என்று குரல் கொடுப்பதைக் கூட துரோகமாக்குகிறது புலம்பெயர்ந்துள்ள சில கும்பல்கள்..! இவர்களுக்கு தெரியுமா அம்மக்களின் மனவேதனையும்..தேவையும் என்னென்று..! சிந்தியுங்கள்..உங்களைப் போலவே அவர்களும் மனிதர்கள். அதன் பின்னரே தமிழர்கள்..!

ஐநாவுக்கு உள்ள அக்கறை.. தமிழர்களுக்கு தமிழர்கள் மீதில்லை...

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry250884

ஆகா மொத்ததில் புலம் பெயர்ந்த மக்களால் தான் இன்று சண்டையும் புலிகள் வெற்றியும் பெறுகிறார்கள் ( முக்கியமாக மக்கள் இறப்பதுக்கு)

இது குருடனினம் உள்ள கைத்தடி போன்ற கருத்து ஆக் வூ என்றால் புலத்தில் இருந்து கொண்டு அப்படி எய்தாதே அது என்று ஏன் நீர் கூட ஈழத்தில் இருந்து கொண்டு சமாதாணம் வர பன்னி இருகளாமே ஆனந்தசங்கரி போல ஏதும் விருது கிடைத்து இருக்கும்??????

சாணக்கியன்! நீங்கள் இங்கே எழுதுபவைகளை "பிறின்ற்அவுற்" எடுத்து வைத்திருங்கள்.

சிங்கள பொலிஸாரோ, இராணுவமோ எதிர்படுகின்ற நேரங்களில் பயன்படும்.

எவ்வாறு பயன்படும் சபேசன்? இதனை வாசித்தாலும் அவர்கள் என்னை விட்டுவைக்கப்போவதில்லை.

ஆனாலும் இங்கே கருத்தெழுதும் சில இரத்தவெறியர்களிலும் அந்த இனவெறியர்கள் மேல்!

அதுதானம்மா சொல்கிறேன் சண்டைவேண்டாம் என்று, இல்லை நீங்கள் சண்டை வேண்டும் என்றால் நீங்கள் அல்லவா வந்து சண்டை பிடிக்க வேண்டும். நீங்கள் அங்கே குளிர் காய்ந்து கொண்டு இங்கே எங்களை பார்த்து...அடி வெட்டு கொல்லு என்று பந்தய குதிரையை போல் எய்கிறீர்களே...? எங்கே மக்கள் சாகிறார்கள் என்று கழுகு போல பார்த்திருந்து அந்த செய்தியை இங்கே வந்து போட்டதோடு உங்கள் கடமை முடிந்துவிடுமா?

உங்களை போலவோ, அல்லது மனதில் தோன்றியதை எழுதாமலோ என்னால் இருக்க முடியவில்லை. நான் எழுதியதும் கோபம் கொண்டு பதில் எழுதுகிறீர்களே. ஆறு ராணுவத்தினர் கொல்லப்பட்டதிற்காக நேற்று ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டனரே. அதற்கு உங்கள் பதில் என்ன? கண்ணீர் அஞ்சலியா?

உமக்கு யாரண்ணா நான் புலத்தில் இருகிரேன் என்று சொன்னது? உஙளுக்கு தெரியுமா நாங்கள் கொடுத்த விலையும், கொடுத்துகொண்டிருகின்ற விலையும்? நான் பட்ட துன்பம், படுகின்ற துன்பம் நீங்கள் அறிய வாய்பில்லை தான்.!ஆனாலும் என்றைக்கோ ஒரு நாள் நாம் பட்ட துன்பங்களுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இன்னும் இருகிறது.

Edited by mooki

ஆகா மொத்ததில் புலம் பெயர்ந்த மக்களால் தான் இன்று சண்டையும் புலிகள் வெற்றியும் பெறுகிறார்கள் ( முக்கியமாக மக்கள் இறப்பதுக்கு)

இது குருடனினம் உள்ள கைத்தடி போன்ற கருத்து ஆக் வூ என்றால் புலத்தில் இருந்து கொண்டு அப்படி எய்தாதே அது என்று ஏன் நீர் கூட ஈழத்தில் இருந்து கொண்டு சமாதாணம் வர பன்னி இருகளாமே ஆனந்தசங்கரி போல ஏதும் விருது கிடைத்து இருக்கும்??????

இன்னுமா நீங்கள் போகவில்லை.... இனியும் இங்கே ஏன் கதைத்து நேரவிரயம் செய்கிறீர்கள். உங்களை ஒரு போராளியாகவே பார்க்க விரும்புகிறேன் இங்கேயல்ல போர்களத்தில்.

அறிவுரை கூறுவது இலது பின்பற்றுவதே கடினம்.

வியட்நாம் போல யூதர்கள் போல என்று புலத்திலிருந்து கண்டதையும் நீங்கள் கூறுங்கள் - மக்களுக்கு உபதேசம் உங்களுக்கில்லைதானே.

இன்னுமா நீங்கள் போகவில்லை.... இனியும் இங்கே ஏன் கதைத்து நேரவிரயம் செய்கிறீர்கள். உங்களை ஒரு போராளியாகவே பார்க்க விரும்புகிறேன் இங்கேயல்ல போர்களத்தில்.

அறிவுரை கூறுவது இலது பின்பற்றுவதே கடினம்.

வியட்நாம் போல யூதர்கள் போல என்று புலத்திலிருந்து கண்டதையும் நீங்கள் கூறுங்கள் - மக்களுக்கு உபதேசம் உங்களுக்கில்லைதானே.

நான் எழுதும் கருத்துக்கு பதில் கருத்து எழுதி பக்கங்களை நிரப்பும் தாங்கள் என்ன மாதிரி? :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.