Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைவரும் நாய் இறைச்சி சாப்பிட வேண்டும்: - வட கொரியா அதிபர் பேச்சால் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Northkorea-leader-200-seithy.jpg

சீனா மற்றும் வட கொரியா நாடுகளில் நாய் இறைச்சி சாப்பிடுவது மிகவும் பிரபலம் ஆகும். குறிப்பாக, வட கொரியாவில் உள்ள இறைச்சி கூடங்களில் இன்றளவும் நாய்கள் பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறது இதற்கு பல்வேறு விலங்கின ஆர்வலர்களும் எத்ர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாய் இறைச்சியில் தேவையான அளவு வைட்டமின் உள்ளதால் அவற்றை குடிமக்கள் அனைவரும் அதிகம் சாப்பிட வேண்டும் என வட கொரியா கிம் யோங் கூறி உள்ளதாக வட கொரிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

   

ஆட்சியாளர் கிம் ஜாங் கூறியதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் - நாய் இறைச்சி சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல்கள் ஆரோக்கியமாக செயல்படுகின்றன. மேலும், கோழி, மாடு, பன்றி மற்றும் வாத்து இறைச்சிகளில் இல்லாத அளவிற்கு நாய் இறைச்சியில் அதிகம் வைட்டமின் உள்ளது. எனவே, இவற்றை குடிமக்கள் அதிகமாக சாப்பிட வேண்டும் என கூறி உள்ளன. மேலும் ஒரு நாயை சித்ரவதை செய்து கொன்ற பிறகு அதன் இறைச்சியை சாப்பிட்டால் அது மேலும் சுவையாக இருக்கும்’ என தெரிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் நாய்களை அடித்து துன்புறுத்திய பிறகு தான் கொல்ல வேண்டும் என அந்த ஊடகம் வலிறுத்தியுள்ளது. வட கொரியாவில் செயல்படும் பிற ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘குறிப்பாக, நாய்க் குட்டிகளின் மிருதுவான இறைச்சி நோயாளிகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது’ என தெரிவித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=163740&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழரசு said:

ஆட்சியாளர் கிம் ஜாங் கூறியதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் - நாய் இறைச்சி சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல்கள் ஆரோக்கியமாக செயல்படுகின்றன. மேலும், கோழி, மாடு, பன்றி மற்றும் வாத்து இறைச்சிகளில் இல்லாத அளவிற்கு நாய் இறைச்சியில் அதிகம் வைட்டமின் உள்ளது. எனவே, இவற்றை குடிமக்கள் அதிகமாக சாப்பிட வேண்டும் என கூறி உள்ளன. மேலும் ஒரு நாயை சித்ரவதை செய்து கொன்ற பிறகு அதன் இறைச்சியை சாப்பிட்டால் அது மேலும் சுவையாக இருக்கும்’ என தெரிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் நாய்களை அடித்து துன்புறுத்திய பிறகு தான் கொல்ல வேண்டும் என அந்த ஊடகம் வலிறுத்தியுள்ளது. வட கொரியாவில் செயல்படும் பிற ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘குறிப்பாக, நாய்க் குட்டிகளின் மிருதுவான இறைச்சி நோயாளிகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது’ என தெரிவித்துள்ளது.

இது வேண்டுமென்றே சீண்டும் கருத்து மட்டுமே

மற்றும்படி

மிருக பறவைகள் பூச்சி புழு இறைச்சியை சாப்பிடலாம் என்றால் நாயை ஏன் அவர்கள் சாப்பிடக்கூடாது

அது அவரவர் நாட்டு விருப்பம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விலங்குக்கு (மனிதன் உட்பட) பயம் ஏற்படுத்தும் போது... உடலிருந்து ஒரு வித சுரப்பி சுரக்குமாம். அதன் பெயர் தற்போது நினைவுக்கு வரவில்லை. அந்த சுரப்பி சுரந்தவுடன் கொள்வது... இறைச்சிக்கு மேலும் சுவை கொடுக்குமாம். சீனாவில் இப்படி வெட்டப் படும் மாடுகளின் காணொளியை முன்பு பார்த்துள்ளேன். மிகக் கொடுமையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அடச்சீக்tw_angry:

41 minutes ago, முனிவர் ஜீ said:

அடச்சீக்tw_angry:

ஆகா அருமை என்று மூக்குச்சளி முதல் மலம் வரை உண்ணும் ஊர்க்கோழியை தின்னலாமாம், நாயை மட்டும் தின்னக்கூடாதாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நாய் இறைச்சி சாப்பிட்ட  பின்னர்தான் எனது மேனி மெதுமெதுப்பாகவும் கணகணப்பாகவும் இருக்கின்றது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நான் நாய் இறைச்சி சாப்பிட்ட  பின்னர்தான் எனது மேனி மெதுமெதுப்பாகவும் கணகணப்பாகவும் இருக்கின்றது.:grin:

கிளு கிளுப்பா இல்லையாண்ணேtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

நான் நாய் இறைச்சி சாப்பிட்ட  பின்னர்தான் எனது மேனி மெதுமெதுப்பாகவும் கணகணப்பாகவும் இருக்கின்றது.:grin:

இறைச்சியின் பலனை அறியத்தந்தமைக்கு நன்றியண்ணை!! அத்துடன் மேலும் பலன்கள் உள்ளனவா? அறிய ஆசை. இரண்டுகாலில் நின்று ஒருகாலைத் தூக்கும்போது......? எப்படியண்ணை ஒரு கையை ஊன்றிக்கொள்வீர்களா? அல்லது இரண்டு கைகளையுமா... ..??  :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, நந்தன் said:

கிளு கிளுப்பா இல்லையாண்ணேtw_blush:

அன்பரே! கணகணப்பிற்குள் கிளுகிளுப்பையும் அடக்கிவிட்டோம்.:1_grinning:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

3o6ZsSTPquB4Db2hag.gif

5 hours ago, Paanch said:

இறைச்சியின் பலனை அறியத்தந்தமைக்கு நன்றியண்ணை!! அத்துடன் மேலும் பலன்கள் உள்ளனவா? அறிய ஆசை. இரண்டுகாலில் நின்று ஒருகாலைத் தூக்கும்போது......? எப்படியண்ணை ஒரு கையை ஊன்றிக்கொள்வீர்களா? அல்லது இரண்டு கைகளையுமா... ..??  :grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜீவன் சிவா said:

ஆகா அருமை என்று மூக்குச்சளி முதல் மலம் வரை உண்ணும் ஊர்க்கோழியை தின்னலாமாம், நாயை மட்டும் தின்னக்கூடாதாம்

அடச்சீக் இனியெங்க நாட்டுக்கோழி சாப்பிடுவது  எல்லாம் வெறும் வளர்ப்பு கோழிகள்  மட்டும் கூட்டுக்குள்ள தீன் போட்டது 

நாட்டுக்கோழி கண்டு கன காலம், ஆச்சி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விலங்குக்கு,  பயத்தை ஏற்படுத்தும் போது சுரப்பது...... Adrenaline.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

3o6ZsSTPquB4Db2hag.gif

 

நாயிறச்சி தின்ற பலன்தான் கண்டவுடன் பாயவைச்சிருக்கு பாவம், சாமியண்ணையிடம் பயிற்சி எடுத்திருந்தால் பாச்சல் சறுக்கியிராது.:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.