Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதிக்கு, திடீர் உடல்நலம் பாதிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF1.jpg

கருணாநிதிக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு- ஒவ்வாமை என திமுக தகவல்.

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு அலர்ஜி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வாமையால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் பார்வையாளர்கள் அவரை காண வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் திமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சில நாட்களாக மருத்துவ ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அவர் வழக்கமாக உட்கொள்ளும் மருந்தில் ஒன்று ஒத்துக்கொள்ளவில்லை. எனவே அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே பார்வையாளர்கள் அவரை காண வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி கடந்த சில தினங்களாக எந்த கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. திருமணம், பிறந்தநாள் என கட்சியினர் ஆசி வாங்க சென்றால் அவர் ஆசி வழங்கி போட்டோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள். கடந்த சில நாட்களாகவே அதுபோன்ற நிகழ்வுகள் எதுவுமே நடைபெறவில்லை. அதே நேரத்தில் அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வெளியாகி வருகிறது. இந்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருவதாக இன்று அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

14632952_1208302442539932_37387070868571

tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

கருணாநிதிக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு- ஒவ்வாமை என திமுக தகவல்.

வயதும் அங்கை தொங்கலுக்கு போட்டுதெல்லே.....காடு வா...வா எண்டு கூப்பிடுது போலை..

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு பாசம்

காதல் 

அம்மா மேல

உடன் கட்டை ஏறுவார்  என்ற தான் நம்புகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவால் அதிமுக வுக்கு அனுதாபம் கூடாமல் இருக்க.. ஐயாவும் படுக்கையில் விழுந்திருப்பார். ஐயா ரெம்பப் பெரிய நாடக மேதை. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவா,ஜ்யாவா முதலில் மண்டையைப் போடுவார்கள் என ஒரு விவாத நிகழ்ச்சி வைக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TamilNews_8260156512261.jpg

கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெய் பலகாரத்தால் வந்த அஜீரணம்தானாம்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெயால் வந்த அஜீரணம்தான் காரணம் என அவரது குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் திமுக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. 92 வயதாகும் கருணாநிதிக்கு முதுமையால் அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே அவர் கோபாலபுரம் வீட்டில்தான் இருந்து வருகிறார்.

எண்ணெய் பலகாரம்:  வயிற்றுப் போக்கு...
இதனால் மாலையில் ராஜாத்தி அம்மாளும் சென்னையில் இருக்கும் போது காலையிலும் மாலையிலும் கனிமொழியும் கருணாநிதியை போய் பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதி எண்ணெய் பலகாரம் ஒன்றை சாப்பிட்டிருக்கிறார். அவருக்கு அது சேராமல் போய் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாம்... இதனால் மருத்துவர்கள் புதிய மாத்திரைகள் கொடுத்திருக்கின்றனர்.  இந்த புதிய மாத்திரைதான் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமாகிவிட்டதாம். உடனடியாக மருத்துவர்கள் கருணாநிதி வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 

நன்றி  தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

14590370_1812232425722663_33689329744479

  • கருத்துக்கள உறவுகள்

  கடவுளே கன்பூஸ் ஆயிட்டாரு குமாரு ...

 

9267255tghufgupni_ph.jpg


சிவபுராணத்திற்கு வருவம் ..

 

ஒரு மனிதன் தான் இறப்பதற்கு முன்பு ஒரு சில மாதங்களுக்கு முன்பே சில சிம்டம்ஸ் தெரியும் என்று சொல்லபட்டுள்ளது.அதாவது கண்ணாடியில் முகம் தெரியாது.. முழு பவுணர்மி அன்று கால்கள் வீங்கும். காக்கைகள் தலையில் வந்து சீண்டி விட்டுசெல்லும்.கைகளில் உள்ள ரேகைகள் காணாது.. இந்த பஜ்ஜி போண்டா சாப்பிட்ட விளைவுகள் நிச்சயம் கணக்கில் இல்லை..பிறகு ஏன் தாமதம்..? கட்டாயம் இறந்த பிறகு நம்முடைய ஆன்மாவை ஏதாவது ஒரு இடத்தில் சேர்ப்பதற்காக நாம் வாழும் காலத்தில் வணங்கிய கடவுள் துணை நிற்கும்.. அது எந்த மதத்திற்கும் பொருந்தும்.. ஏன் துர்மரணம் என்று சொல்லபடுகிற தற்கொலை மற்றும் ஆக்சிடன்ட் கூடவே கொலை செய்யபட்ட ஆன்மாக்களை வளி மண்டலத்தின் மேலே நிறுத்தி தகுந்த கருப்பையை தேடுமாறு உள்ளது...

டிஸ்கி :

http://cdn.deccanchronicle.com/sites/default/files/26RAJATHIAMMAL_0_0_0.jpg

 

நாம் சொல்ல வந்த விடயம் வேறு!! யார் மீதும் நம்பிக்கை இல்லாத ஆன்மா இறந்த பிறகு எங்கு சென்று சேரும் ..?யார் கேர் பண்ணுவார்கள் ? அதில் கூட புல் கன்பூசன் திரு . முத்து"வேலரி"ன்ட மகன்  வீட்டில் முருகனை வணங்குவதும் .. வெளியில் வந்து சகட்டு மேனிக்கு திட்டுவதும்..போக மனைவி மற்றும் மருமகளை விட்டு திருவெண்காடு அகோர மூர்த்திக்கு (சிவன்) நீண்ட ஆயுள் வேண்டி பூஜை செய்வதும் .. நான் சொல்கிறேன் கடவுளே கன்புயூஸ்டு!!..ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ? அவர் தமிழர்களுக்கு செய்த புண்ணிய காரியங்கள்  அவரை காத்து வருது என்று .. ரெல் மீ ரெல் மீ

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

  கடவுளே கன்பூஸ் ஆயிட்டாரு குமாரு ...

 

9267255tghufgupni_ph.jpg


சிவபுராணத்திற்கு வருவம் ..

 

ஒரு மனிதன் தான் இறப்பதற்கு முன்பு ஒரு சில மாதங்களுக்கு முன்பே சில சிம்டம்ஸ் தெரியும் என்று சொல்லபட்டுள்ளது.அதாவது கண்ணாடியில் முகம் தெரியாது.. முழு பவுணர்மி அன்று கால்கள் வீங்கும். காக்கைகள் தலையில் வந்து சீண்டி விட்டுசெல்லும்.கைகளில் உள்ள ரேகைகள் காணாது.. இந்த பஜ்ஜி போண்டா சாப்பிட்ட விளைவுகள் நிச்சயம் கணக்கில் இல்லை..பிறகு ஏன் தாமதம்..? கட்டாயம் இறந்த பிறகு நம்முடைய ஆன்மாவை ஏதாவது ஒரு இடத்தில் சேர்ப்பதற்காக நாம் வாழும் காலத்தில் வணங்கிய கடவுள் துணை நிற்கும்.. அது எந்த மதத்திற்கும் பொருந்தும்.. ஏன் துர்மரணம் என்று சொல்லபடுகிற தற்கொலை மற்றும் ஆக்சிடன்ட் கூடவே கொலை செய்யபட்ட ஆன்மாக்களை வளி மண்டலத்தின் மேலே நிறுத்தி தகுந்த கருப்பையை தேடுமாறு உள்ளது...

டிஸ்கி :

http://cdn.deccanchronicle.com/sites/default/files/26RAJATHIAMMAL_0_0_0.jpg

 

நாம் சொல்ல வந்த விடயம் வேறு!! யார் மீதும் நம்பிக்கை இல்லாத ஆன்மா இறந்த பிறகு எங்கு சென்று சேரும் ..?யார் கேர் பண்ணுவார்கள் ? அதில் கூட புல் கன்பூசன் திரு . முத்து"வேலரி"ன்ட மகன்  வீட்டில் முருகனை வணங்குவதும் .. வெளியில் வந்து சகட்டு மேனிக்கு திட்டுவதும்..போக மனைவி மற்றும் மருமகளை விட்டு திருவெண்காடு அகோர மூர்த்திக்கு (சிவன்) நீண்ட ஆயுள் வேண்டி பூஜை செய்வதும் .. நான் சொல்கிறேன் கடவுளே கன்புயூஸ்டு!!..ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ? அவர் தமிழர்களுக்கு செய்த புண்ணிய காரியங்கள்  அவரை காத்து வருது என்று .. ரெல் மீ ரெல் மீ

இப்ப

நல்ல செய்தி வருமா?

வராதா??

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ அவரும் அப்போலோவுக்கு போவார....!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

TamilNews_8260156512261.jpg

கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெய் பலகாரத்தால் வந்த அஜீரணம்தானாம்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெயால் வந்த அஜீரணம்தான் காரணம் என அவரது குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் திமுக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. 92 வயதாகும் கருணாநிதிக்கு முதுமையால் அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே அவர் கோபாலபுரம் வீட்டில்தான் இருந்து வருகிறார்.

எண்ணெய் பலகாரம்:  வயிற்றுப் போக்கு...
இதனால் மாலையில் ராஜாத்தி அம்மாளும் சென்னையில் இருக்கும் போது காலையிலும் மாலையிலும் கனிமொழியும் கருணாநிதியை போய் பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதி எண்ணெய் பலகாரம் ஒன்றை சாப்பிட்டிருக்கிறார். அவருக்கு அது சேராமல் போய் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாம்... இதனால் மருத்துவர்கள் புதிய மாத்திரைகள் கொடுத்திருக்கின்றனர்.  இந்த புதிய மாத்திரைதான் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமாகிவிட்டதாம். உடனடியாக மருத்துவர்கள் கருணாநிதி வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 

நன்றி  தற்ஸ் தமிழ்.

எல்லாம் வயித்தெரிச்சலாத்தான் இருக்கும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:
Quote

 

இப்ப

நல்ல செய்தி வருமா?

வராதா??

 

தோழர் எனக்கென்னவோ உதிரி பூக்கள் திரைபடத்தின் கிளைமெக்ஸ் காட்சிதான் நினைவுக்கு வருது .. !!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமே எண்ணெய் பலகாரத்தால் வந்த அஜீரணம்தானாம்!

சும்மா பகிடி விடாதேங்கோ சிறித்தம்பி! அரைச்ச சாப்பாடு தீத்தி விடுற வயசிலை எண்ணைச்சாப்பாடு பலகாரம் எண்டு கதை விட்டுக்கொண்டு....tw_tounge:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

அப்போ

இரட்டிப்பு மகிழ்ச்சி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் எனக்கென்னவோ உதிரி பூக்கள் திரைபடத்தின் கிளைமெக்ஸ் காட்சிதான் நினைவுக்கு வருது .. 

அந்த காட்சியையும் இணைத்து விட்டீர்களானால் இன்னும் சிறப்பாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

தோழரின்ட ஆசைய நாம ஏன் கெடுப்பானேன் .. அதாவது ஊர் பொது மக்களே ஒன்று கூடி ஆற்றில் மூழ்கி சாக சொல்லுமாறு ஒரு காட்சி

https://www.youtube.com/watch?v=U6dhCCDl32c

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழரின்ட ஆசைய நாம ஏன் கெடுப்பானேன் .. அதாவது ஊர் பொது மக்களே ஒன்று கூடி ஆற்றில் மூழ்கி சாக சொல்லுமாறு ஒரு காட்சி

https://www.youtube.com/watch?v=U6dhCCDl32c

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.